<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463</id><updated>2012-02-16T10:14:51.445-08:00</updated><category term='அன்புள்ள அஜயன் பாலா'/><category term='சிறுகதை'/><category term='என்னை காதலனாக்கி  பிரியும் 2010'/><category term='my poetries   in english'/><category term='சிம்ரன்'/><category term='டிங்கோ புராணம் – கவிதை தொடர்'/><category term='காந்தி மார்க்கட்டில் கள்ள பூனை : ஜெயமோகன் கடிதம் இரண்டு'/><category term='குறும்படம் ஆவணப்படம்'/><category term='உலக சினிமா'/><category term='நாடகம்'/><category term='நடிப்பின் கோட்பாடு  மார்லன் பிராண்டோ'/><category term='தெய்வ திருமகன்'/><category term='கவிதை'/><category term='விட்டோரியா டிசிகா'/><category term='இலக்கியம்'/><category term='சச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு .'/><category term='உலக சினிமா- நவீன யுகம்'/><category term='...கடிதங்கள்'/><category term='வெ.ஸ்ரீராம்'/><category term='ஜஸ்டின் பைபர்'/><category term='பெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் .'/><category term='எஸ் ராமகிருஷ்ணனின் சில யாமங்கள் எனது அறையில் ..'/><category term='முருக பூபதி'/><category term='பிறர் விமர்சனம்'/><category term='ரெபேக்கா ப்ளாக்'/><category term='இசை நட்சத்திரங்கள்'/><category term='நதி வழிச்சாலை ..'/><category term='செம்மொழி சிற்பிகள்'/><category term='அழைப்பிதழ்'/><category term='கட்டுரை'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='மாற்று சினிமா'/><category term='சினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர்'/><category term='கவிதை என்பது யாதெனில்'/><category term='சென்ன ரஷ்ய கலாச்சாரமையத்தில் நாஞ்சில் நாயகனுக்கு நடந்த பாராட்டுவிழா'/><category term='8 வது சென்னை திரைப்படவிழா'/><category term='ஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும்  மனபதட்டங்கள்'/><category term='தமிழ்  சினிமா'/><title type='text'>அஜயன் பாலா சித்தார்த்</title><subtitle type='html'>.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>127</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-6992024303338373823</id><published>2011-11-22T08:12:00.001-08:00</published><updated>2011-11-22T08:22:06.300-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெ.ஸ்ரீராம்'/><title type='text'>வெ.ஸ்ரீராம் :  காலத்தின் மொழி தச்சன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-MlrCW_777IY/TsvJ70H6n5I/AAAAAAAAA3M/X6LntHvNWV8/s1600/sreeraam.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="200" width="148" src="http://3.bp.blogspot.com/-MlrCW_777IY/TsvJ70H6n5I/AAAAAAAAA3M/X6LntHvNWV8/s200/sreeraam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஸ்ரீராமை ஒரு நாள் சாலிக்கிராமத்தில் பார்த்தேன் காலை நேரம் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். சட்டென உள்ளுக்குள் ஒரு அதிர்வு. அவசரமாக அவருக்கு பதட்டத்துடன் முகமன் செய்தேன். அவருக்கு என்னை தெரிந்திருக்குமோ தெரியாது.முழுமையான் அறிமுகம் இல்லை.அவரது முகம் உதிர்த்த புன்னகையில் ஆச்சர்யம் யோசனை எதுவும் இல்லை. என்னடா , இத்தனை காலையில் மெனக்கெட்டு நமக்கு ஒருத்தன் சலாம்  போடுகிறனே யார் அவன் என்ன செய்கிறன்…துளி விசாரணை ..ம்ஹூம் ….வெறுமனே கடந்து கொண்டிருந்தார். நானாக இருந்தால் ம்ம்…. இப்ப என்ன செய்யறீங்க என தெரிந்தார் போல எதையாவது கேட்டு என் ஒளிவட்டத்தின் ஆரத்தை கணகெடுத்துவிட்டிருப்பேன் . ஆனால் அவரோ எனக்கு முதுகு காண்பித்தபடி தொலைவில் அமைதியாக சென்று கொண்டிருந்தார். ஒருவேளை என்னை அவருக்கு தெரிந்தும் தெரியாதவர் போல..பேசுவதால் எந்த பலனும் இல்லாதவராக யோசித்து கடந்து போயிருக்கலாம் உண்மைதான் .அவரது படைப்புகளை போல  முழுவதும் அகவயமாக எந்த கோரிகையும் இல்லாமல் எழுதுவதோடு நம் பணி தீர்ந்தவராக ஸ்ரீராம் பொது வெளியில் சூழலில் இருந்து வருகிறார். . அன்று காலை உடனே வந்து முகநூலில் ஓரு நிலைசெய்தியை போட்டேன்.சிலர் விருப்பமிட்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் நான் எதை போட்டாலும் விருப்பக்குறியை தட்டுபவர்கள்.அதற்கு என்மீதான அன்பும் அக்கறையும் காரணம்.  ஒருத்தர் அவர் இனிஷியல் பிசி தானே ஏன் இப்படி  தவறாக போட்டிருக்கிறீர்கள் என ஆலோசனை சொன்னார்.அப்பாடா வெ. ஸ்ரீராமை  இன்னமும் பலர் தெரியாமல் இருக்கிறார்கள் .அந்த மட்டுக்கு உலகம் நிதானமாகத்தான் சுற்றுகிறது என்றும் மனம் ஆசுவாசப்பட்டது. ஆனாலும்  மனம் அத்தோடு நிலைகொள்ளாமல் சற்று நேரம் அவரைகுறித்து ஆழமாக யோசிக்க வைத்த்து. ஸ்ரீராமின் படைப்புகள் மொழிபெயர்ப்புகள்தான் என்றாலும் அந்த மொழிபெயர்ப்புகள் சமூகத்தில் எந்த தளத்தில் வேலை செய்கின்றன என்பது மிகவும் குறிப்பிடதகுந்தது. அதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை அறிய இலக்கியவாதியை விட ஒரு ஒரு சமூகம் மற்றும் மொழியியல் அக்கறையுள்ள மாணவனாக இருந்து பார்க்கும் போது அந்த படைப்புகளின் கனபரிமானத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.சமூகத்தின் சிந்தனா ஓட்ட்த்தை அதன் பிரக்ஞையை தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படும் எழுத்துமற்றும் காட்சி ஊடகம்  சார்ந்த நபர்களின் ஆதார சக்தியாக விளங்குவது அம்மொழியின் இலக்கியவாதிகளும் அவர்களது படைப்புகளுமே. உள்முகமாக இயங்கும் தீவிரமான சில புத்திளைஞனின் தேடல் அதன் மூலமாக வெளிப்படும் கவிதையின் ஒரு வரி அல்லது கதையினூடாக அவன் முன் வைக்கும் புதிய பார்வை பரவலான ஊடகபிரதிநிதிகளும் இலக்கிய வாசிப்பாளர்களாலும் தூண்டப்பட்டு சமூகத்தின் சிந்தனா ஓட்டமாக ஊடகங்களால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அப்படியாக சமூகத்தினது காலத்தின் சக்கரங்களாக சுழலும் ஊடகங்களின் முன்னகர்வுக்கு சமுகத்தின் அதிகம் அறியப்படாத ஒரு நவீன எழுத்துக்காரனின் படைப்புலகம் எரிசக்தியாக இருந்து இயக்கிவருகிறது .இப்படியான நவீன எழுத்துக்காரர்கள், வெகுஜன ஊடகங்களில்   அறியப்ப்டாதவர்கள். பெரும்பாலும் இளைஞர்கள் .பெரும் வேட்கையுடனும் கனவுகளுடனும் அலைந்துதிரிபவர்கள். இவர்கள் புழங்கும் வெளியில் மூத்தபடைப்பாளிகளும் அதிகம் ஆனால்  அவர்கள் காலத்தால் இறுகிபோனவர்க்ள்.அவர்களது படைப்புகள் பெரும்பாலும் சூழ்லின் பிரதிபலிப்பாக இல்லாமல் அறிவின் பிரதிமைகளாக மட்டுமே வெளிப்படுகின்றன இச்சூழலில் இத்தகைய நவீன் எழுதுக்காரர்களின் கவிஞர்களின் வாசிப்புலகிற்கு பெரும் தீனியாக இருப்பது கவிதைகளை கடந்து மொழிபெயர்ப்பு நூல்கள் தாம். சிறந்த மொழிபெயர்ப்புகள் காலத்தால் பழையதன்மையை ஒரு போதும் அடைவதில்லை.இத்தகைய மொழிபெயர்ப்புகள் அடங்கிய காகிதங்களை வெறும் கழுதையை போல செரிமானித்துக்கொள்ளும் இளைஞன் தனது படைப்புகளில் புதிய வாசனையை தடவுகிறான்.புதிய பார்வையுடன் அரசியலை அணுகுகிறான், வழக்கமான வார்த்தைகளை மாற்றி போட்டு வாசிப்பனுபவத்தில் புதுமையை பாய்ச்சுகிறான் . அந்த புதுமை ஊடக்க்காரனுக்கு கைமாற்று செய்யப்பட அதன்மூலம் அறிவின் மின்சாரம் பாய்ச்சபெறும் ஊடகக்காரன்  பெருவாரியன வாசகர்களை நோக்கி தன் அலுவலகத்தில் புதிய பார்வைக்ளையும் வார்த்தைகளையும் எடுத்துசென்று சுவையான செய்திகளினூடே அவற்றை இட்ம் கொண்ட இடத்தில் சேர்த்துக்கொள்கிறான். சதா காலத்தில் புதுமையை எதிர்நோக்கும் சமூகம் கழுதையாக அதனை மென்று புதியவாசனையை செரிமானித்து இன்னுமொரு புதிய காலத்துக்கு தன்னை தயார்படுத்துகிறது.இந்த சுழல் சக்கரத்தில் முதல் பணீயாளனாக செயல்படும் மொழிபெயர்ப்பாளன் பெரிய வெகுமதிகளை அடையாளங்களை பெறுவதில்லை ஆனாலும் அவனது பங்கு மகத்தானது. அப்படிபட்ட மகத்தான் பங்களிப்பை செய்த முதன்மையானவர் வெ. ஸ்ரீராம் அவரை எந்த கூட்டத்திலும் பிரசங்கிக்க கேட்டதில்லை. எப்போதாவது அலையன்ஸ் பிரான்செ நடததும் பிரெஞ்சு திரைப்பட காட்சிகள் அல்லது நாடகம் மற்றும் இலக்கிய கூட்டங்களில் அறிமுகமாக சில எளிய உரைகளை அவர் நிகழ்த்த கேட்டதோடு  சரி. சம்பளத்துக்கு உண்மையாக இருக்கும் ஒரு வாத்தியாரின்.... கல்லூரி பேராசிரியரின் தன்மை அதில் வெளிப்படும். சற்று கூன் விழுந்த தோற்றம்,மெதுவான குரல் பெண்மை கலந்த சுபாவம் என  பல விதங்களில் சுஜாதாவை நினைபடுத்தும்  ஸ்ரீராம் எப்போதும் சட்டையை இன் பண்ணி இறுக்கமான பெல்ட்டையும் அணிந்திருப்பார். அவர் அணிந்திருக்கும் பெரும்பாலான சட்டைகள் கோடுபோட்ட்வை. கோடு பொட்ட சட்டைகள் அணிபவர்கள் பெரும்பாலும் அறத்தின் பிரதிநிதிகளாகவும் கட்டம் போட்ட சட்டை அணீபவர்கள் எதிர் கலாச்சாரம் அல்லது புதுமை விரும்பிகளாக இருப்பதாகவும் நானாக  ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் . எனது ஆய்வின் படி ஸ்ரீரம் ஒரு அறம் சார்ந்த் பண்பினர். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தவிர வேறெதையும் செய்ய துணீயாதவர்.அவரது மொழி பெயர்ப்பு நூல்கள் கூட  ஏதோ ப்ராஜக்ட் வொர்க்தானோ என எண்ணுமளவிற்கு மதிப்பீட்டை உருவக்குபவர் .ஆனாலும் அவரது நூல்களை  கடந்து வரும் ஒருவன் அந்த நூல்களின் தனிசிறப்புக்கும் வெற்றிக்கும் அவரது இந்த பொறுபுணர்ச்சியும் உழைப்பும் செயல்மீதான் அளவற்ற காதலும்தான் காரணம் என்பதை உணராமல் இருக்க முடியாது .. ஆல்பர்ட் கம்யூவின் அந்நியன் தான் அவர் மொழிபெயர்ப்பில் வெளியான முதல் நூல் . 1980ல் வெளியான் இந்நூலை நான் பதினன்கு வருடங்களுக்குபிறகு 1994ல் தான் படிக்க நேர்ந்தது.அக்காலத்தில்தன் என் தலைக்குமேல் சூரியன் வெளிச்சமிட துவங்கினான் .நினைப்புக்கும் நம் செயல்களுக்குமிடையில் கடந்து போகும் எத்த்னையோ மன ஓட்டங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலும் நமது அகசிந்த்னைகள் நமக்குள்ளாகவே முடங்கிவிடுகின்றன . பொதுவெளிக்கு அந்நியமாக தெரியும் நமது எண்ண்ங்களை நம் செயல்படுத்துகிறபோது அவை அபத்தங்களாக அறியப்படுகின்றன, பொது வெளியின் அர்த்தங்களுகேற்ப நம் நடத்தைகளை ஒழுங்கு செய்வதில் மட்டுமே நாம் கவனம் கொள்வதால் பெரும் பாலும் நாம் நம் எண்ணங்களுக்கு துரோகமிழைப்பவர்களாகவே நடந்து கொள்கிறோம். அதிகாரமும் நெருக்கடியும் நிறைந்த ஒரு சமூகத்தில்  இவை மனிதனை மிகவும் செயற்கைதன்மை மிக்கவனாகவும் அதிகாரத்தின் அடிவருடிகளாகவுமே மாற்றிவிடுகின்றன. இவற்றிலிருந்து தப்பிக்க விழைபவனே முழுமையான மனிதனாக இருக்கிறான் . அறியப்பட்ட விதிகளுக்கு புறம்பாக அவன் நிகழ்த்தும் ஒவ்வொரு காரியங்களும் இதர மனிதர்களுக்கு அபத்தமாக தெரிந்தாலும் அவன் முழு சுதந்திரமுடையவனாகவே தன்னை உணர்கிறான் . அந்நியனில் வரும் மெர்சோ இப்படியாகத்தன் நடந்துகொள்கிறான் . தன் அம்மா இறந்தால் அழாமல் இருக்கும் ஒருவனை பார்த்து இந்த சமூகம் பெரும் வியப்புடன் பார்க்கிறது. ஆனால் அவனால் அழமுடியவில்லை . அதற்கான் காரணமும் அவனிடமில்லை.இந்த நாவலை படிக்கும் போது இச்சந்தர்பத்தில் சமூகம் நம்மீது அழுத்தியுள்ள போலியான் பாவனைகள் நம்மிடமிருந்து தானாக உதிர்வதையும் மேலும் உயிருள்ளவனாக.. எண்ணங்களில் மிகபெரிய சுதந்திரம் கொண்டவனாகவும் நம்மை உணர முடியும் . காம்யூவின் வெற்றி இதுதான் என்றாலும் இந்த உணர்வையும் தத்துவத்தையும் முழுமையாக  அறிந்துகொள்ளாத ஒருவரால் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்குமானால் வெறும் சாரமற்ற சக்கையான ஒரு பதிப்பாகவே வெளியாகியிருக்கும் இன்று நம்மிடம் உள்ள பல மொழி பெயர்ப்புகள் அப்படியாகத்தான் உள்ளன.இதுவரையிலான மொழிபெயர்ப்புகள் அனைத்திலும் அந்நியன் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக பரிணாமம் பெறுவதற்கான காரணங்களும் இதுதான் .இதுமட்டுமல்லமல் தமிழ் சூழலில் தீவிரமான அறிவுத்தேடல் கொண்ட ஒருவன் கடைசியாக சென்றடையக் கூடிய இடமாகத்தான் அவரது இதர நூல்களும் அறிவுத்தளத்தில் மிக முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றன மதன கல்யாணி என்பவருடன் இணைந்து அவர் மொழிபெயர்த்த 81ல் வெளியான அந்த்வாந்த் எக்சுபரியின் குட்டி இளவரசன் எனும் சிறு நூல் அவரது மிகசிறந்தபங்களிப்பு. தமிழ் தலையணை நாவல்களை பகடிசெய்யவேண்டுமானால் அவற்றை இச்சிறுநூலின் அரூகில் வைத்து பார்த்தாலே போதுமானது. அந்த நூல் அந்த தடிமனான நாவல்களின் வண்டி வண்டியான வார்த்தைகளை மிக சுலபமாக ஓடையில் ஜம்ப் செய்வது போல ஒரு எட்டில் தாண்டிவிடுகிறது. மனிதனின் அகங்காரங்களை எல்லாம் எள்ளி நகையாடும் இந்நூல் அற்ப விடயங்களின் ரகசியத்தையும் பொருள் தேடும் மனித வாழ்வின் அர்த்தமற்ற தேடல்களையும் நம் கண்முன் நிறுத்தி குட்டி இளவரசனாக நாம் மாறிவிட பெரும் ஏக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தஸ்தாயேவெஸ்கியின் வெண்ணீற இரவுகளுக்குபிறகு மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய நூல் இது. பலமுறை நான் குட்டி இளவரசனை வாங்குவதும் .. நண்பர்கள் என் அலமாரியிலிருந்து திருடிச்செல்வதும் , நான் வேறு நண்பர்களிடமிருந்து எடுத்துவருவதும் சில சமயங்களில் தொலைப்பதுமாக எனக்கும் இளவரசனுக்குமான  உறவு இப்பவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .இப்போது என் அலமாரியில் இந்த கட்டுரைக்காக தேடியபோது கூட அந்நூல் காணக்கிடைக்கவில்லை. மேற்சொன்ன   இரண்டு நூல்களையும் விட தமிழ் சூழலுக்குள் மிக அதிகமான பாதிப்பை உண்டக்கியது  வெ ஸ்ரீராமின் சிறு மொழிபெயர்ப்பு நூல். ழாக் பெரவரின் சொற்கள் எனும் அந்த மொழி பெயர்ப்பு கவிதை நூல் இன்றைய தமிழ் கவிதை சூழல் அடைந்திருக்கும் பெருமாற்றத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை செய்திருக்கின்றன . இதை நான் மட்டும் சொல்லவில்லை . தமிழ் சூழலின் பல முன்னணி கவிஞர்களே என்னிடம் பலமுறை இதை குறிப்பிட்டுள்ளனர். பின் நவீனத்தின் அழுத்தமான பாதிப்பில் இருந்த 2000க்குமுன்பான தமிழ் கவிதைகள்  பெரும்பாலும் இருண்மையையும் அவநம்பிக்கையையும்,இருப்பின் மீதான் கேள்விகளையும்மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தன. ரமேஷ் பிரேம், மனுஷ்ய புத்திரன் யுவன் சந்திரசேகர்  யூமா வாசுகி ,போன்றோர் மட்டுமே அதிகமாய் எழுதிவந்த காலம் அது. 2000க்குபிறகு தமிழ் சூழலில் நிகழ்ந்த பொருளாதரா மற்றங்கள் காரணமாக நகர வாழ்க்கை பெரும் பாய்ச்சலை சந்தித்துகொண்டிருந்த காலத்தில் நகரம் புதிய் ஆடைகளை அணியதுவங்கியது. உடன் இலக்கிய சூழலிலும் நகரவாழ்க்கை சம்பந்தப்பட்ட பல கவிஞர்கள் உருவாக துவங்கினர். அப்படிப்பட்டவர்களுக்கு மேலும் சுதந்திரத்தை தந்து அவர்களுக்குள் கற்பனையின் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய பெருமை  சொற்கள் தொகுப்புக்கு கணீசமாக உண்டு. வானத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் கவிதையாக்கும் அவர்களது திறன் தமிழ் சூழலுக்குள் பெரும் பய்ச்சலை உண்டக்கியது . இப்படியாக வெ ஸ்ரீராமின் படைப்புகள் ஒவ்வொன்றும் காலத்திற்கு தக்கன பல மறுதல்களை தமிழ் சூழலில் உருவாக்கிகியுள்ளதையும் பல படைப்புகளுக்கு உந்து சக்தியாக அது இருந்திருப்பதையும் காலத்தின் சாட்சியாளணாக என்னால் துல்லியமாக உணரமுடிகிறது இத்தனைக்கும் காரணமாக  இருப்பது அவர் மூல படைப்பின் மீது கொண்டிருக்கும் கற்பு சார்ந்த மதிப்பும் ,மொழியின் மீதான ஆளுமையும். படைப்பு தொழிலின் மீதான  நேர்மையும் நம்பிக்கையும் மட்டுமே ஆகும் .   நன்றி : நேர் காணல்  இலக்கிய இதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-6992024303338373823?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/6992024303338373823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=6992024303338373823' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6992024303338373823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6992024303338373823'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/11/blog-post.html' title='வெ.ஸ்ரீராம் :  காலத்தின் மொழி தச்சன்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MlrCW_777IY/TsvJ70H6n5I/AAAAAAAAA3M/X6LntHvNWV8/s72-c/sreeraam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-8779740750813003038</id><published>2011-10-29T21:35:00.001-07:00</published><updated>2011-10-29T21:47:34.616-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிம்ரன்'/><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-VXCh-rokfi8/TqzVxkJJm0I/AAAAAAAAA3A/YBxidsq3Gpw/s1600/-Simran.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 154px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-VXCh-rokfi8/TqzVxkJJm0I/AAAAAAAAA3A/YBxidsq3Gpw/s200/-Simran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5669141078444972866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் மனவெளி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;சண்டே இண்டியன் இதழ்  ரசிகன் எனும் நாயகிகள் குறித்த சிறப்பிதழுக்காக எழுதப்பபட்ட  கட்டுரை,, கடைசி நேரத்திய பரபரப்பினூடே அவசரமாக  எழுதப்படட்டது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கதைப்படி ஜூலியாராபர்ட்ஸ் ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளனான ரிச்சர்ட் க்ரேவை முழுமையாக வசப்படுத்த  வலுவாக ஒரு தந்திரத்தை கற்றிருந்தாள். அந்த தந்திரம்தான் அவனை தொடர்ந்து அவளுள் மயங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த தந்திரம்தான் வெறும் பத்து நிமிடத்தில் முடியக்கூடிய  அந்த உறவை பன்மடங்காக ஊதி பெருக்கி வைத்து படத்தின் இறுதிப்புள்ளி வரை இருவரையும் இறுக்கமாக கட்டியிருக்க வைத்தது .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த திரைப்படம் ப்ரெட்டி வுமன்.  1990ல் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க ஓடி களைத்த படம். படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த தந்திரம் குழந்தமை கூடிய ஓரு சிரிப்பு .&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தை உடலில் தேடிவிடலாம். ஆனால் அவள் கண்களுக்கும் அந்த சிரிப்புக்குமிடையிலும் ஒளிரும் அந்த குழந்தமையை அவன் எங்கு தேடுவான்?.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணற்ற வாசல்களும் கதவுகளும் அதில் திறந்துகொண்டேயிருக்க முடிவுறாத குழந்தமைதான் அவனது பயணத்தை உள்ளிழுக்கும் ஆற்றலாக பெரும் இயக்க சக்தியாக பின்னிருந்து செயல்படுகிறது. அவனை கவர்ந்திழுக்கும் உயிர்சக்திக்கு பின்னால் பல லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் ஒரு மனவெளி ஒரு பெண்ணிடம் தேவையாக இருக்கிறது. அந்த  பட்டாம் பூச்சிகள் பறக்கும்  மனவெளிக்குள் சஞ்சரிக்க முயல்வதுதான் ஆணின் தீராத வேட்கையாக காலம் காலமாக இருந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய மனவெளி நிரம்பிய பெண்ணே சக்தி உமை தாய் என பல ரூபங்களில் ஆணை அலைக்கழிக்க வைப்பவளாக இருக்கிறாள். அன்றாட வாழ்வில் அத்தகைய பெண் மனவெளிகளை காண்பது அரிதாக இருக்கிறது. தஸ்தாயெவெஸ்கியின் நாஸ்தென்கா போல மோகமுள் யமுனா போல ப்ரெட்டி வுமன் ஜூலியாராபர்ட்ஸ் போல கை கொடுத்த தெய்வம் சாவித்ரி போல கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே அது போன்ற மனவெளிகளை நம்மால் தரிசிக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யமூட்டும் வகையில் அப்படியான மனவெளிகள் சில நடிகைகளுக்கு இயல்பாகவே வாய்த்துவிடுகிறது. அல்லது ஒருவகையில் அத்தகைய மனவெளிகள் இருந்ததால்தான் அவர்கள் நடிகைகளாக பிராகாசிக்க முடிந்த்தோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மதுபாலா, நர்கீஸ், வைஜயந்தி மாலா,  வகீத ரஹ்மான், பத்மினி, சரோஜா தேவி,  ஸ்ரீதேவி மாதுரி தீட்சித் என ஒரு சில நடிகைகளின் வரிசையில்  ... சிம்ரன் கண்களுக்கு பின்னால் அப்படியான லட்சம் பட்டாம்பூச்சிகளை சில படங்களில் ரசிக்க முடிந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக 1999ல் வெளியான வாலி படத்தில்தான் அவரையும் அவரது மனவெளியையும் தரிசிக்க முடிந்தது. அப்படத்தில் அண்ணன் தம்பியாக தோன்றும் இரண்டு அஜீத்களுக்கு நடுவே அவர் காட்டியது பதட்டமும் போலித்தனமும் அப்பாவித்தனமும் போன்ற ஒருவித நாடகம்தான் . சீசாவை திறந்ததும் சட்டென வந்து போகும் ஊறுகாயின் வாசம் போல தனக்குள் பொதிந்திருக்கும் குழந்தமையை லேசாக திரைவிலக்கி காண்பித்தார். கதைப்படி அண்ணன் தம்பி உறவையே மறக்கடிக்கும் கிளர்ச்சியூட்டும் அழகு அவரிடம் தேவை. உண்மையில் அவர் உடல் அப்படியானதாக சொல்லதக்கதாக இல்லை. குச்சி உடம்புதான். ஆனாலும் அவரது கண்கள் முகத்தில் காட்டும் ஒருவித காமத்தை தூண்டும் குழந்தமை இவைதான் அதனை சமன் செய்தது  எனலாம். &lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1974 ல் பஞ்சாப்பில் பிறந்து  ரிஷிபாலா நவ்வாலாக வளர்ந்து அப்படியே பக்கத்துவீட்டில் அல்லது காலேஜ் போகும் போது அவர் யாரையாவது சைட் அடித்து எல்லோரையும் போல தக்க வயதில் குழந்தை பெற்று குத்துவிளக்காக மாறியிருக்க வேண்டியவர் அசந்தர்ப்பமாக ஹிந்தி பாடல்கள் போடும் தொலைகாட்சி நிகழ்ச்சியான சூப்பர்ஹிட் முகாப்லாவில் வர்ணனையாளராக வாய்ப்பு பெற்றார். அதை பார்த்த  ஜெய்பாதுரி அமிதாப்பச்சன  அவர்களது  படமான  தேரே மேரே சப்னே வில் திரையுலகத்துக்கு வரவழைத்தார். பிறகு  நேருக்கு நேர் மற்றும் ஒன்ஸ் மோர் படங்கள் மூலமாக தமிழுக்கு  அவர் அறிமுகமாகும் போது அவருக்கு வயது 22 ஆகிவிட்டிருந்தது. பல நாயகிகள் வீட்டுக்கு போகும் அந்த வயதில் ஒரே நாளில் இரண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான சிம்ரன் இரண்டு படங்களும் பெற்ற வெற்றியின் மூலம் தனக்கு அழுத்தமான முகவுரை எழுதிக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வெளியான ராசியான நடிகை என சினிமாவை தீர்மானிக்கும் மீரான் சாகிப் தெரு மனிதர்கள்  திருவாய் மலர்ந்த்னர். பஞ்சாபி பெண் நலுக்கு சுலுக்காக இடுப்பை வளைக்கிறாள் என பத்திரிக்கைகளில் புகழ்ந்தனர். ஆனாலும் வாலி வந்த போதுதான் அனைவரும் அவரது அசல் திறமை கண்டு வியந்தனர். தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் , பார்த்தேன் ரசித்தேன், ஜோடி போன்ற படங்களில் அவர்  திறமையான நடிப்பின் மூலம் தனகென ஒரு பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  அழகின் உச்சம்  பெண்ணுடல் என்றால் அதன் மொத்த சிறப்பையும் சிம்ரனின் இடுப்பழகில் காண முடியும். இங்கே அழகு என்பது மலினமான உணர்விலிருந்து காவியத்தன்மையை நம்முள் கிளர்த்தும் மேன்மையான எழுச்சி. கஜூரோஹாவின் சிற்பங்கள் மிகைத்தன்மை கொண்டவையல்ல அவை  உண்மையில் சாத்தியமானதுதான் என முதன் முதலாக என்னை நம்பவைத்த இடுப்பழகு சிம்ரனுடையது. குறிப்பாக யூத் படத்தின் ஒரே ஒரு பாட்டுக்க்கு மட்டும் அவர் ஆடிய களியாட்டம். அதை காளியாட்டம் என்றுகூட வர்ணிக்கலாம். அதில் அவரது ஒவ்வொரு உடல் அசைவும்  நடனத்தின் மீதான அவரது உள்ளார்ந்த வேட்கையை &lt;br /&gt;பிரதிபலிப்பவை. உடன் ஆடும் நாயகன் நடனத்துக்காக பேர் போனவர். ஆனாலும் அப்பாடல் முழுக்க சிம்ரனின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருந்தது . அதேபோல பிதாமகன் படத்தில் அவர் வந்து போன ஒரே ஒரு பாடலிலும் நடனத்தில் முழு அதிக்கத்தையும் செலுத்தியிருப்பார். உடன் நடித்த இரண்டு நாயகர்களையும் கடந்து அனைவரையும் கட்டிபோட்டது அவரது தீவிரமான நடனமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு பாடலுக்குபின்னால் அவர்காட்டியிருந்த உத்வேகம் மனஎழுச்சி இவற்றை பற்றி சொல்லாமல் போனால் நிச்சயம் இக்கட்டுரை முழுமையடையாது.&lt;br /&gt;அந்த அளவுக்கு தன் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் நடிப்பை பொறுத்தவரை அப்படி ஒன்றும் அவர் பிரமாதம் என சொல்ல முடியாது. சாவித்ரி, சரோஜாதேவி, பத்மினி, ஷோபா, ஸ்ரீதேவி ஆகியோர் முழுமையான நடிகைகள். நடிப்பு தொழில் அவர்களால் பெருமை கொள்ளும் வகையில் அவர்கள் தங்களது பங்களிப்பை திரைத்துறைக்கு அளித்துள்ளனர். ஆனால் சிம்ரன் அந்த வகையை சார்ந்தவர் அல்ல. அவர் நட்சத்திரம். பார்வையாளர்களை தனக்குள் முழுமையாக தக்கவைத்துக்கொள்ளும் சாகசம் அல்லது திறமை .. வாத்சல்யம் அவரிடம் நிறையவே நிரம்பி வழிந்தது. முந்திய பட்டியல் நடிகைகளை போன்ற காவியத்தன்மைகொண்ட பாத்திரங்கள் இவருக்கு வாய்க்கவில்லை. அப்படிப்பட்ட படங்களை இவர் தேடிச்செல்லவில்லை. உண்மையில் சிம்ரன் கொஞ்சம் யோசித்திருந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து இன்னும் தனக்கு பெருமைகளை தேடிக்கொண்டிருக்க முடியும். ஆனால் கோவில்பட்டி வீரலட்சுமி ஒன்றே தனக்கு போதும் என் அவர் முடிவெடுத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் சிம்ரனை அவர்களின் உயரத்துக்கு வளரவிடாமல் தடுத்துவிட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சிம்ரன் தான்  ஏற்ற பாத்திரங்களுக்கு உண்மையாக இருந்தார். அதற்கு உயிர் கொடுத்தார். பாத்திரமாக மாறி பார்வையாளர்களை தன்னுடன் பதட்டபட வைத்தார். மேலும் சொல்லப்போனால் சாவித்ரியிடம் இருந்த பாத்திரங்களுக்குள் மயங்கிவிடும் தன்மை இவருக்குமிருந்தது. ஸ்ரீதேவி என்னதான் துள்ளலாக  தனை மறந்த பட்டாம்பூச்சியாக நடித்தாலும் எப்போதும் அவரிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒருவித பாதுகாப்புடன் அவர் பாத்திரங்களை பேலன்ஸ் செய்து நடித்தார். சரோஜாதேவி அவர்களிடமும் இது போன்ற நடிப்பை காண முடியும். ஆனால் சாவித்ரி, சிம்ரன் இருவரும் வேறு ரகம் சுதந்திரமாக அனாயசமாக நடிக்ககூடியவர்கள். இயல்பிலேயே அத்தகையதொரு சுபாவம் அவர்களிடம் இருந்தாலொழிய அப்படி ஒரு பாவம் அவர்களிடமிருந்து வெளிப்பட வாய்ப்பில்லை.&lt;br /&gt;நடிகர்களில் ரஜினியை போல உடலில் தன்னியல்பு அதிகம் வெளிப்படும் நடிப்பு வகை. &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற வகையினர் வெளிப்படையாக இருக்க கூடியவர்கள். தனி வாழ்வில் எதை பற்றியும் கவலைபடாதவர்கள். சிறிதளவு அன்பிலேயே பெரும் அருவியை காண்பவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள். இதனாலேயே பெரும் மன நெருக்கடிகளை சந்திப்பவர்கள். நல்லவேளையாக சிம்ரன் சரியான நேரத்தில் மண வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையின் இரண்டாம் ஆட்டத்துக்கு தன்னை முழு தகுதியுடைவராக ஆக்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை சமீரா டப்பிங் தியேட்டர் அருகே ப்ரியமானவளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வீட்டுக்கு யாரையோ பார்க்கச் சென்றேன். அங்கு புடவையுடன் குச்சியாக நின்ற பெண்ணை பார்த்து ஆச்சர்யபட்டேன். அட இந்த பெண்ணா சிம்ரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உடம்புக்கா திரையில் அத்தனை கவர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு ஆச்சர்யப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு இரண்டாவது முறையாக அவரை பார்க்கும்வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. உண்மையில் அது கொஞ்சம் ஆச்சர்யமானது. நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் சிம்ரனை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. ஆனால் அப்போது நான் நடந்து கொண்டவிதம் நான் எப்பேற்பட்ட முட்டாள் என எனக்கு நிரூபித்தது. இப்போதும் கூட அவரிடம் ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் என யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பு அதிகமில்லை இரண்டு மாதங்களுக்கு முன் பார்க் ஷெரட்டனில் நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தெய்வத்திருமகள் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து எனக்கு ஒரு போன்  கால் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை ஆலோசகராக மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் யுடன் தெய்வதிருமகள்  திரைப்படத்திலும் நான் பணியாற்றியிருந்தேன். அதனால் பலரும் படம் குறித்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றுள் ஒன்றாக இருக்கும் என நானும் எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ .. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் சார் நான் ஸ்டெபி .. &lt;br /&gt;பேசறேன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம் சொல்லுங்க ஸ்டெபி &lt;br /&gt;&lt;br /&gt;தெய்வதிருமகள் பட திரைக்கதையில் நீங்க வொர்க் பண்ணியிருந்தீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க ஒரு சின்ன ப்ராஜக்ட் பண்ணபோறோம் அதுல ஸ்க்ரிப்ட் சைட் வொர்க் பண்றதுக்கு ஒரு நல்ல ரைட்டர் தேவை. அதான் தெய்வதிருமகள் ஆபீசுக்கு போன் பண்ணப்போ உங்க நம்பரை தந்தாங்க. சொல்லுங்க நான் என்ன பண்ணனும். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்க புதுசா ஒரு கம்பெனி துவக்க போறோம்&lt;br /&gt;&lt;br /&gt; நீங்க யார் டைரக்டரா ..&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை இல்லை நான் அவங்க அசிஸ்டன்ட்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வொய்ப் அவங்க தான் படம் பண்ண போறாங்க &lt;br /&gt;தயாரிப்பாளர் கம் டைரக்டர்.. மேடம் ஒரு கதை சொல்லுவாங்க. அதை நீங்க முழுசா டெவலப் பண்ணி ஸ்க்ரீன்பிளே டயலாக் எழுதி தரணும். &lt;br /&gt;&lt;br /&gt;சரி &lt;br /&gt;&lt;br /&gt;நீங்க ஓகேன்னா நாளைக்கு காலையில் பார்க் ஷெரட்டான்ல பத்து மணிக்கு  &lt;br /&gt;மீட் பண்ணலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் நான் பார்க்க போவது நான் மிகவும் ரசிக்கும் சிம்ரனை என தெரியாமல் எனது வாகனத்தை பார்க் ஷெரட்டனுக்கு செலுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லாபியில் உட்கார்ந்து ஒரு முறை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஸ்டெபிக்கு ரிங் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் எதிரே உட்கார்ந்திருந்த நால்வரில் ஒரு பெண் சட்டென தொலைபெசியுடன் திரும்பினாள். நான் பேசியதும் அவள் பார்வை என்னை பார்த்தது. கொஞ்சம் கண்னாடி சகிதம் எத்திராஜ் காலேஜ்ல படிக்கிற பெண் போல இருந்தாள் ஸ்டெபி. விரல் நீட்டி ஆமாவா என கேட்க நானும் தலையசைத்தபடி போனை அமத்தினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நால்வரில் ஸ்டெபியின் எதிரே முக்கால் ட்ரவுசரும் டீ ஷர்ட்டுமாய் ஒரு செக்கசெவேல் பெண் பூசினார் போல முகம். ஸ்டெபி அவளிடம் எதோ சொன்னதும் என்னை பார்த்து ஒரு நிமிட அவகாசம் கேட்டு சிரித்தார் ..&lt;br /&gt;அந்த முகம் சட்டென எங்கோ பார்த்த ஞாபகத்தை நினைபொறியில் தட்டியது. ஆனாலும் அனுமானிக்க முடியவில்லை. அந்த நால்வரில் ஒரு பையன் எழுந்து போனதும் நான் அழைக்கப்பட்டேன். நான் அமர்ந்ததும் அந்த பணக்கார பெண்ணின் கணவர் எழுந்து வேறு நாற்காலியில் அமர நாங்கள் மூவரும் பேசத்துவங்கினோம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் அந்த பெண்ணின் முகம் சட்டென எனக்குள் பரவச அலைகளை உண்டாக்கியது. ஆமாம் சாட்சாத் அவளேதான் சாரி அவரேதான் &lt;br /&gt;சிம்ரன் .. அதே கண்கள் .. வழக்கமாக அவர் கண்ணில் நான் பார்க்கும் ஒரு லட்சம் பட்டாம் பூச்சிகள் இப்போது எனக்குள் பறக்க துவங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனல் எப்படி கொஞ்சம் குண்டாக .. அடிப்பாவி ஸ்டெபி சொல்லவே இல்லையே ...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எதையும் நான் வெளிக்காட்டாமல் ஒரு ரைட்டர் கெத்துக்காக பல்லை கஷ்டப்பட்டு இறுக்கிக்கொண்டு  ம்ம் சொல்லுங்க மேடம் என சொன்னேன் . இதற்கு முன் வேண்டுமானால் நான் ரசிகன் ஆனால் இப்போது நான் ஒரு ரைட்டர் கெத்தை விட்டுவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபமாக அவர் பார்த்திருந்த ஒரு ஆங்கில படம் அப்புறம் ஒரு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான இந்திபடம் இரண்டையும் பார்த்த பாதிப்பில் ஒரு படம் பண்ன ஆர்வம் இருப்பதாக சிம்ரன் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;தெய்வத்திருமகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உந்துதலில்தான் இந்த முடிவு. அதனால்தான் அந்த படத்தின் திரைக்கதையில் பங்கேற்றவர்களை வைத்து திரைக்கதை எழுத முடிவு செய்தேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் கொஞ்சநேரத்தில் நான் அதை வைத்து ஏற்கனவே நான் பண்ணி வைத்திருந்த ஒரு கதையை  சொல்ல சிம்ரன் கண்கள் விரிந்தது. அதுவரை மிடுக்குடன் இருந்தவரிடம் சினிமாவில் பார்க்கும் அசல் சிம்ரனின் உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு திருப்பத்தின் போதும் முக்கியமான காட்சிகளின் போதும் சிம்ரன் ஒரு குழந்தையை போல ரசித்தார். அவருக்கு  என் மேல் நம்பிக்கை வர தன் அம்மாவை பற்றியும் தான் உருவாக்கியிருந்த கதை பற்றியும் சொல்ல துவங்கினார் . ஆச்சர்யம் நடிகை சிம்ரனை போலவே கதாசிரியர் சிம்ரனும் என்னை மிரளவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் ஒரு போன் &lt;br /&gt;&lt;br /&gt;போனை பார்த்ததும் பதட்டமான சிம்ரன்  மை மாம் &lt;br /&gt;பாஸ் ஆப் மை ஹவுஸ் &lt;br /&gt;என சொல்லிகொண்டு இந்தியில் அவருடன் பேசதுவங்கிகினார் &lt;br /&gt;அப்போது அவர் எனக்கு நடிகையாக கதாசிரியராக தெரியவில்லை &lt;br /&gt;ஒரு பாசம் மிக்க பெண்ணாக தெரிந்தார் &lt;br /&gt;&lt;br /&gt;பின் கதை அவுட்லைன் சொல்லிமுடித்தார் &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சொல்லி முடித்ததும் நான் அவசரப்பட்டு ஒரு  கேள்வியை கேட்டேன் &lt;br /&gt;உண்மையில் நான் கேட்டிருக்க கூடாது பிற்பாடு அந்த கேள்விதான் என்னை ஆபத்தில் சிக்க வைத்துவிட்ட்து.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் &lt;br /&gt;சட்டென பதில் சொன்னார் &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி சொன்ன போதே இவனுக்கு ஏன் இந்த சந்தேகம் அனாவசியமான கேள்வி என தோணியிருக்க வேண்டும் . முகம் அப்படித்தான் இருந்தது. பின் அவர் சொன்ன கதைகளின் பின்னணியில் நான் ஏற்கனவே செய்து வைத்திருந்த ஒரு திரைக்கதையை சொல்ல ஆரம்பித்தேன் . கதையின் முக்கியமான திருப்பத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் அந்த கண்களை மீண்டும் பார்த்து அனுபவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து போனது .&lt;br /&gt;&lt;br /&gt;பின் படம் சம்பந்தபட்ட இதர விடயங்கள் பேச துவங்கினோம் &lt;br /&gt;நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அவருடன் நெருக்கமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு சட்டென ஒரு கேள்விகேட்டேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அப்படி ஒரு கேள்வி நான் கேட்டிருக்க கூடாதுதான் &lt;br /&gt;உண்மையில் சினிமாதியேட்டருக்கு வந்துவிட்டு சினிமாவுக்கா என்பார்களே அது போலதொரு டுபாக்கூர் கேள்விதான் அது &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் என்ன செய்ய சில நேரங்களில் நமக்கு தலைக்கு மேல் சில கிரகங்கள் வந்து அதுவாக வந்து ஆட்டம் போடுமல்லவா அது போலத்தான் &lt;br /&gt;&lt;br /&gt;ஆமா அது என்ன கேள்வி என கேட்கிறீங்களா &lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் நீங்க சிம்ரன்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்வி கேட்ட மாத்திரத்தில் சட்டென மாறிவிட்டது சிம்ரன் முகம்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கேள்வி இது .. பொதுவாக ரைட்டர் என்றாலே கொஞ்சம் &lt;br /&gt;-ஆட்காட்டி விரலை  காதுக்கு மேலாக சுழற்றி- இது என்பார்களே உண்மைதானோ &lt;br /&gt;என்றார்..&lt;br /&gt;&lt;br /&gt;பின் அப்ப ஏன் நீங்களே நடிக்க போறீங்களா என கேட்டீர்கள் என்றார் &lt;br /&gt;&lt;br /&gt;நான் கொஞ்சம் அசடு வழிந்தேன் .. சமாளித்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;பின் .. அவரும் இரண்டு பிரவசம் காரணமாக உடல் சற்று குண்டாகிவிட்ட காரணத்தை கூறினாலும் உள்ளுக்குள் இன்னும் புகை அடங்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு வெளியில் வந்த போதுதான் எனக்கு உரைத்தது.&lt;br /&gt;ஆனாலும் சிம்ரனோடு கழித்த சில நிமிடங்கள் மனதுக்குள்ளிருந்த  பட்டாம்பூச்சிகளை உடல் முழுக்க பறக்கவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு ஸ்டெபிக்கு ப்ராக்ஜட் என்னாச்சு என கேட்க மேடம் டிவி ஷோவில் பிஸி இன்னும் அது பத்தி முடிவுசெய்யவில்லை என்ற பதில் மட்டும் வந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-8779740750813003038?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/8779740750813003038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=8779740750813003038' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/8779740750813003038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/8779740750813003038'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/10/blog-post.html' title=''/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VXCh-rokfi8/TqzVxkJJm0I/AAAAAAAAA3A/YBxidsq3Gpw/s72-c/-Simran.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-7111610093101656266</id><published>2011-09-11T19:50:00.000-07:00</published><updated>2011-09-11T19:58:38.235-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா- நவீன யுகம்'/><title type='text'>”கனவுலக கட்டமைவாளன்”- பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா -</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-P4B8HmMudZA/Tm11F38s9II/AAAAAAAAA24/jnYJdAh33Lw/s1600/coppola.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 146px;" src="http://3.bp.blogspot.com/-P4B8HmMudZA/Tm11F38s9II/AAAAAAAAA24/jnYJdAh33Lw/s200/coppola.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5651301851198190722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-8fGjJS1xSr0/Tm11FrKsO7I/AAAAAAAAA2w/g6ZpCdjS72Y/s1600/lv-coppolla.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 129px;" src="http://2.bp.blogspot.com/-8fGjJS1xSr0/Tm11FrKsO7I/AAAAAAAAA2w/g6ZpCdjS72Y/s200/lv-coppolla.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5651301847767202738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நவீன யுகம் &lt;br /&gt;பாகம் -2 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உல்கசினிமா வரலாறு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க சினிமாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய இயக்குனர் என்பதுதான் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் பெயருக்கான சரியான பதவுரையாக இருக்கமுடியும். உலகம் முழுக்க உள்ள திரை இயக்குனர்களையும்  பாதித்த இரண்டு  இயக்குனர்கள் ஒருவர் அகிராகுரசெவா என்றால் இன்னொருவர் நிச்சயம் கொப்பாலாவாக்த்தன் இருக்க முடியும்.&lt;br /&gt;அதிலும் ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப்பட இயக்குனர்கள் மட்டும் அல்லாமல் வணீக இயக்குனர்களையும் பாதித்த ஒரே இயக்குனர் கொப்பல்லாதான். உலக அளவில் வணிக சினிமாவையும் கலைசினிமாவையும்  இணைத்து பேர்லல் சினிமா எனும் புதுவகை சினிமாக்களின் தந்தை என்றும் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொப்பாலா என்பது திரை மொழியின் ஒரு கவித்துவ ஆளுமை. 1970 களில் அமெரிக்க சினிமாவில் புதிய அலை வீசியது.  George Lucas, Martin Scorsese, Robert Altman, Woody Allen,William Friedkin, Peter Bogdanovich, Steven Spielberg  மற்றும்  Brian De Palma என பல புதிய இயக்குனர்கள் மடை திறந்த வெள்ளமென வந்தனர். அந்த அலையின்  முன்னோடி மற்றும் முதன்மை இயக்குனர் என்ற பெருமையும் கொப்பல்லாவுக்கு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலியை பூர்வீகமாககொண்ட இசைக்குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் நடுவனாக பிறந்த கொப்பல்லா பிறந்தது நியூ யார்க்கின் ஹென்றி போர்ட் மருத்துவ மனையில். பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என அவரது பெற்றோர் மண்டையை போட்டு பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் பையன் பிறந்த மருத்துவ மனையின் பெயரில் இருந்த ”போர்ட்” டுடன்  குடும்ப பெயரையும் சேர்த்து பிரான்சிஸ் போர்ட் கொப்பலா என நீளபெயரை சூட்டிவிட்டார்கள். சிறு வயதில் தாக்கிய இளம்பிள்ளை வாதம் காரணமாக படிப்பில் சோம்பிக்கொண்டிருந்த  கொப்பல்லாவின் கையில் ஒரு நாள் கிடைத்தது ஒரு புத்தகம். டென்னிஸ் விலியம்ஸ் எழுதிய ”ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்” எனும் நாடகம் அது. அது உண்டாக்கிய தாக்கத்தில் நாடகத்தின் பக்கம் கவனம் தூண்டப்பட்ட கொப்பல்லா பின் வெகு சீக்கிரமே சினிமாபக்கம் திரும்பினார் .அதற்கு காரணமாக இருந்தது ஐஸன்ஸ்டைனின் அக்டோபர் திரைப்ப்டம் . அதன் படத்தொகுப்பு முறையால் ஈர்க்கப்பட்டு வீட்டிலேயே  8 எம் எம் காமராவில் பல குட்டி பட்ங்களை எடுத்து அவரே எடிட் செய்து அறிவை வளர்த்துகொண்டார். கல்லூரி படிப்புக்கு அவர் தயாரான போது அவரது அப்பா பொறியியல் கல்லூரி  நோக்கி கை நீட்ட இவரது கால்களோ சினிமா கல்லூரி பக்கம் திரும்பியது.அமெரிக்கவின் புகழ்பெற்ற UCLA  பல்கலைகழகத்தில் திரைப்பட பிரிவில் மாணவராக சேர்ந்து பயின்று வெளிவந்த கையுடன் முதல்படமாக 1962ல் Tonight for Sure எனும் படத்தை இயக்கினார். உண்மையில் அவர் எடுக்க நினைத்ததோ ஒரு கலைப்ப்டம் ஆனால் வெளியான போது அது கிட்டத்தட்ட நீலபடமாக அங்கீகாரம் பெற்று அவருக்கு ஒரு அவபெயரை வாங்கிதந்தது.  அதேவேகத்தில் The Bellboy and the Playgirls.  எனும் பெயரில் அடுத்த  படம் எடுக்க அதுவும் ம்ண்ணை கவ்விக்கொண்டது.  இனி படம் எடுப்பதை விட்டு யாரிடமாவது உருப்படியாக அசிஸ்டண்டாய் சேர்ந்து தொழிலைகற்பதுதான் உத்தமம் எனும் முடிவோடு இயக்குனர் ரோஜர் கார்மன் என்பவரிடம் உத்வியாளராக சேர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரோஜர் கர்மன் அப்படி ஒன்றும் பெரிய இயக்குனர் இல்லை ஆனால் பிற்காலத்தில் பெரிய இயக்குனர்களாக  அறியப்பட்ட அனைவரும் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் .டைட்டானிக் எடுத்த கேம்ஸ் காமரூன் , சைலன்ஸ் ஆப் தி லாம்ப் எடுத்த ஜொனதன் டம்மி ,ரேகிங் பல் , டிபார்டட் ஆகியபடங்களை எடுத்த மார்டின் ஸ்கார்சி.. தி ப்யூட்டிபுல் மைண்ட் மற்றும் தி டாவின்சி கோட் ஆகிய படங்களை இயக்கிய ரான் ஹாவர்ட் பொன்றவர்கள் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் என்பது மட்டுமெ இந்த ரோஜர் கார்மனுக்கு ஒரு  சரித்திர புகழை உண்டாக்கி தந்துள்ளது .&lt;br /&gt;அவருடன்  Tower of London (1962) உள்ளிட்ட சில படங்களில் பணி புரிந்தபின்  கொப்பல்லாவுக்கு மீண்டும்  இயக்குனர் ஆசை துளிர் விட்டது . இது இரண்டாவது ஆட்டம் . முதல் முறை கண்ட தோல்விகளின் வலி இன்னமும் அவரது முதுகை அழுத்தியது.  1966 ம் ஆண்டு வெளியான You're a Big Boy Now படம் அவர் நினைத்த வெற்றியை அவருக்கு உருவாக்கிதந்தது. கணக்குபடி பார்த்தால் அது அவருக்கு ஐந்தாவது படம். அவர் எதிர்பார்புக்கு இணங்க பல விழாக்களில் இப்படம் பங்கேற்று விருது கமிட்டிகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்ன்பிறகு அவர் இயக்கத்தில் வெளியான  Finian's Rainbow, The Rain People   இரண்டு படங்களும் அவருக்கு சிறந்த இயக்குனர் எனும் அடையாளத்தை உருவாக்கி தந்தன.இந்த சூழலில் அவர் த்ன்னை போலவெ புதுமைகளிலும் புதிய தொழில் நுட்பங்களிலும் ஆர்வம் கொண்ட ஒரு துறுதுறு இளைஞனை சந்தித்தார். அவர் பெயர் ஜார்ஜ் லூக்காஸ். பின்னாளில் ஸ்டார் வார்ஸ் எனும் அமெரிக்க சினிமாவின் ஆகசிறந்த அறிவியல் புனைவை உருவாக்கிய  &lt;br /&gt;&lt;br /&gt;மேதை. அவரது கற்பனைத்திறத்தால் வசிகரம் கொண்ட கொப்பல்லா  நண்பன் ஜார்ஜ் லூக்காஸின் முதல் படத்துக்கு அவரே தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தர்ப்பத்தில்தான் பாரமவுண்ட் கம்பெனியிலிருந்து ஒரு அழைப்பு .கம்பெனி அவரை காட்பாதர் படத்துக்கு இயக்குனராக நியமித்தது &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு  புகழ் சூரியன்  கொப்பலாவின் வீடுதேடி வந்து ஹலோ சொல்ல துவங்கியது. காட்பாதர் உலக சினிமா ரசிகர்களை புருவம் நெறிக்கசெய்தது .&lt;br /&gt;காட்பாதர் இரண்டாம் பாகம் 1974ல் வெளியான பிறகு உலக சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது  அதே ஆண்டு வெளியான கான்வர்சேஷன் மற்றும் ஐந்துவருட த்யாரிப்பில் வியட்நாம் போரை மையமாக வைத்து உருவாக்கிய அவரது அபோகலிப்ஸ் நவ் 1979 போன்ற படங்கள் இன்றும் அவரது பெயரை நிலைத்திருக்க செய்துள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;கொப்பல்லோவின் தனித்திறமை அவரது சினிமாவின் அழகியல்.கத்தாலிக்க கிறித்துவத்தின் ஆன்மீகத்தை உள்ளடக்கிய அழகியல். அந்த் உயர்ந்தபட்ச அழகியல்த்ன்மை தன் அவரது வன்முறை படங்களையும் கூட கலைபடங்களாக மாற்றுகிறது.காட்பாதர் படத்தில் டான் பனூசியை இள வயது டான் கர்லோனாக நடிக்கும்  ராபர்ட் டி நீரோ சுட்டுக்கொள்ளும் காட்சியின் போது உடன் இணையாக ஏசுவின் ஊர்வல காட்சியும் இடைவெட்டாக காண்பிக்க படுகிறது . பின்னணியில் ஆன்மிக இசையுடன் ஒரு நியாயமான கொலை நிகழ்த்தபடும் போது உண்டாகும் அழகியல் தன்மை சமூகத்தின் இருண்ட த்ன்மைகளுக்கு பின்னால் அழகியலை ஏற்றி அதற்கான நியாயத்தை நம் ஆழ் மனதில் கற்பிப்பதாக உள்ளது. இப்பத்தின் ஒளிப்பதிவு அதுவரையிலான சினிமா ஒளீப்பதிவு முறைமகளை த்லைகீழாக மாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கதாபத்திரங்களின் முகத்துக்கு வெளிச்சம் அதிகம் கூட்டும் விதமாக ஒளியமைப்புகளை செய்து வந்த விதம் மாற்றப்பட்டது. கார்டன் வில்லிஸ் அதிக லைட்டுகளை உபயோகப்படுத்தி அவற்றை பேக்லைட் எனப்படும் உத்தியில் பாத்திரங்களின் த்லை புருவம் பின்புலத்தில் இருக்கும் மேசை நாற்காலி திரைச்சீலை ஆகியவ்ற்றின் மீது ஒளீ விழச்செய்து புதிய தன்மையை உருவாக்கினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-7111610093101656266?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/7111610093101656266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=7111610093101656266' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/7111610093101656266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/7111610093101656266'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/09/blog-post.html' title='”கனவுலக கட்டமைவாளன்”- பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா -'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-P4B8HmMudZA/Tm11F38s9II/AAAAAAAAA24/jnYJdAh33Lw/s72-c/coppola.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1352068939006033959</id><published>2011-08-05T21:00:00.000-07:00</published><updated>2011-11-22T08:21:19.484-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தெய்வ திருமகன்'/><title type='text'>இயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-7IhQXTEtffA/TjwOwj88C1I/AAAAAAAAA14/_eYlTVnWqq0/s1600/Deiva-Thirumagal-Stills-113.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://1.bp.blogspot.com/-7IhQXTEtffA/TjwOwj88C1I/AAAAAAAAA14/_eYlTVnWqq0/s200/Deiva-Thirumagal-Stills-113.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5637397061008362322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-k-E4rE16sfc/TjwOwrevMfI/AAAAAAAAA1w/t3tM5Ax5h0A/s1600/Deiva-Thirumagal-Stills-131.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://4.bp.blogspot.com/-k-E4rE16sfc/TjwOwrevMfI/AAAAAAAAA1w/t3tM5Ax5h0A/s200/Deiva-Thirumagal-Stills-131.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5637397063029174770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-BVA146PleZA/TjwOgdc9yiI/AAAAAAAAA1o/Gq8VEIdT6Y8/s1600/Deiva-Thirumagal-Stills-119.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://1.bp.blogspot.com/-BVA146PleZA/TjwOgdc9yiI/AAAAAAAAA1o/Gq8VEIdT6Y8/s200/Deiva-Thirumagal-Stills-119.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5637396784385739298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" &lt;br /&gt;&lt;br /&gt;தெய்வ திருமகள் படத்தில் உங்கள் பெயரை நன்றி அறிவிப்புடன் போடுகிறார்கள் நீங்கள் என்ன பங்களித்தீர்கள் என பலரும் படம் வெளியான நாளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  உண்மையில் என் பணி திரைக்கதையை ஒழுங்கு செய்யும் பணி. திரைக்கதை மருத்துவர். ஆங்கிலத்தில் இப்படி ஒரு பதவி இருக்கிறது . திரைக்கதையில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து ச்ரி செய்வது அவர்கள் பணி. அத்னால் அந்தபெயர். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே நான் விஜய் அவர்களின் மதராச பட்டினம் படத்தின் கதைவிவாத்தில் கலந்துகொண்டிருந்தவன். அப்படத்தில் வரலாற்று தகவல்களுக்காக நான் விவாததில் கலந்து கொண்டிருந்தாலும் உடன் திரைக்கதையை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்றிருந்தேன் .வெறுமனே பத்துநாள் கதைவிவாதத்துக்காக சென்ற நான் தொடர்ந்து அப்ப்டத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதற்கு முழுகாரணமும் இயக்குனர் விஜய் அவர்கள் என்னிடம் காட்டிய கனிவும் பரிவும் அதற்கும் மேலாக அவர் கொடுத்த சுதந்திரமும் .&lt;br /&gt;&lt;br /&gt;கதைவிவாத்தின் போது நான் என்னை மீறி சிலசமயங்களில் கோபப்படுவேன் அது கதையில் நான் கொள்ளும் ஈடுபாட்டால் வருவது.. அச்சமயங்களில்  இயக்குனர்களுக்கு என் மேல் கோபம் வரும் . திமிர்பிடித்த்வன் என நினைக்க வாய்ப்புண்டு. அதனாலேயே நான் பொதுவாக இது போன்ற கதைவிவாத அழைப்புகளை தவிர்ப்பவன். மேலும் நான் நினைப்பது சரியாக இருக்கும் என்ற உறுதி மனப்பானமை  .மற்றும் இயக்குனர் சொல்வது சரியில்லையென்றால் நிர்தட்சண்யமாக மறுப்பது  போன்றவை பலருக்கும் சரிப்பட்டு வராத தனிக்குணங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனல் என்னுடைய இயல்பை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் என்னை அவர் நடத்திய பாங்கு எனக்குள் பெரும் நெகிழ்ச்சியையும் அன்பையும் உண்டாக்கின .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படத்தில் என்னையும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களையும்  கவுரவப்டுத்தும் விதமாக வெறும்திரைக்கதை ஆலோசனை குழு என்றெல்லாம் போடாமல் சிறப்பு நன்றியை துவக்கத்தில் தெரிவித்ததோடு அல்லாமல் அனைத்து பேட்டிகளிலும் எங்களுடைய பெயரை குறிப்பிட்டு ஒத்துழைப்பை பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு தெய்வதிருமகள் படம் துவங்கிய போது என்னை அழைத்தார்.சென்ற முறை அவர் பெரிய இயக்குனர் இல்லை. இப்போது மதராசபட்டினம் என்ற பெரிய ஹிட்டை கொடுத்திருக்கிறார். இம்முறையும் நாம் நம் இயல்போடு இருந்தால் அவர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.   இயல்புத்தன்மையுடன் என்னால் இருக்க முடியாத இடத்தில் என்னால் பொய்யாக ஒரு நொடியும் அமர்ந்திருக்க முடியாது . &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் சற்று சந்தேகத்துடன் ப்யணப்பட்டேன் கோவையிலிருக்கும்  ஒரு  மலையோர நட்சத்திர விடுதிக்கு அனைவரும் கதை விவாத்திற்கு சென்றிருந்தோம் . ஆனால் விஜய் முன்னிலும் பக்குவத்துடன் என்னை ஆச்சர்யபடுத்தினார். உள்ளூணர்வுகளிலிருந்து அனைவரையும் அவதானிக்கும் அவரது பக்குவம் , மற்றும்  அவரது மனித்தன்மை ஆகியவை    என்னிலும் உயரமானவாராக அவரை காண்பித்துக்கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நான் சந்தித்த மிகசிறந்த மனிதராக என்னுள் உயர்ந்தார். பண்பில் நான் அவரை கடக்க ஒவ்வொருமுறையும் முயன்று தோற்று கொண்டிருந்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;அவரது படங்களின் வெற்றிக்கு காரணம்  எது எனக் கேட்டால் அது அவருடைய சுபாவம் மற்றும் அவருடைய உயர்ந்த மனித பண்புகளே. என்பதை எங்கும் உரத்து சொல்வேன் &lt;br /&gt;&lt;br /&gt; ஒருமுறை சென்னைக்கு வந்த பின் அலுவல்த்தில் கதை விவாதம் இருப்பதாக என்னை அவரது உதவியாளர்கள் அவசரமாக அழைத்தார்கள் . நானும் அவசரமாக சென்றேன் . நான் அலுவலகத்தில் நுழைந்ததும் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள் . நானும் ஆச்சர்யத்துடன் உள்ளே சென்றேன் . ஆச்சரயம் அங்கே ஒரு சிறு மேசையில் ஒரு கேக்.  மற்றும் மெழுகுவர்த்திகள்.  ஹாப்பி பர்த் டே அஜயன்பாலா என அதில் எழுதப்பட்டிருந்தது. என் வாழ்க்கையின் முதல் கேக் . . நான் வியந்து நிற்பதற்குள் உதவியாளர்கள் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கைதட்டி என் முதல் கேக்கை பரிமாறினர் .&lt;br /&gt;அவரது உதவியாளர்களுக்கு ஆச்சர்யம் இது வரை பர்த்டே கொண்டாடியதில்லையா என ஆச்ச்சர்யத்துடன் கேட்டனர்.பிற்கலத்தில் நன் பல பெருமைகள் அடையலம் ஆனல் அந்த நாளில் விஜய் எனும் மனிதர் காட்டிய அன்பு அவையனைத்தைக்கட்டிலும் உயர்ந்தது. நான் பல இயக்குனர்களிடம் ப்ணீ புரிந்த்வன். இந்த நகர காட்டில் மிருகங்களின் முன்வராமல் மரங்களிடை ஒளிந்து வாழ்ந்தே பழ்கி வந்த்வன் . அப்படிப்ப்ட்டவனுக்கு இது போன்ற நிகழ்வு எத்துணை பெரிய மகிழ்ச்சி அளிக்க கூடியது என்ப்தற்கு வார்த்தைகள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதை விவாதம் முடிந்த கையோடு என் பணியும் முடிந்தது . விஜய் என்னை பலமுறை படப்பிடிப்புக்கு வரசொல்வார் .ஆனால் நான் அங்கு அவரை தொந்த்ரவு செய்ய விரும்பவிலை .&lt;br /&gt;அவர் இப்பட்த்தில் நடிக்க வற்புறுத்தினார். ஆனால் எனகேற்ற பாத்திரம் இல்லாத காரணத்தால் மறுத்துவிட்டேன் .&lt;br /&gt;மேலும் இந்த படத்தில் டைட்டிலில் எனக்கு எந்த மாதிரி கிரெடிட் கொடுப்பது என பேச்சு வந்த போது நான் அவரிடம் சென்ற படத்தில் இட்டது போல வெறும் நன்றி என போட்டால் போதும் என கூறிவிட்டேன் . திரைக்கதை உத்வி அல்லது ஆலொசனை என்பதைவிட ஒரு இயக்குனராக  இந்த நன்றி என்னை கவுரவப்டுத்தும் என அறிந்திருந்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;பட வேலைகள் அனைத்தும் முடிந்தபின் என்னை அழைத்து”&lt;br /&gt;சார் ரீ ரெகர்டிங் எதுவும் இன்னும் செய்யவிலை. நீங்கள்தான் முதல் ஆளாக பட பார்க்க போகிறீர்கள் என்று சொன்னார் . திரைக்கதை முழுவதுமாக தெரிந்தாலும் இயக்குனர் விஜய்யை தரிசிக்க ஆவலுடன் சென்றேன் . அவரது தொழில்நுட்பத்திறன் மேல் எனக்கு அசாத்திய் நம்பிக்கை உண்டு . இந்த படம் அவ்வகையில் ஒரு மைல் கல்லாக வரும் என அவரிடம் சொன்னேன் .  . அத்ற்கு அவர் இல்லை சார் இந்த்படம் என்னோட அறிவு சம்பந்தப்ட்ட படம்  இல்லை சார் என்னோட இதயம் சம்பந்தப்பட்ட படம் சார் . நான் எனக்குள்ள உள்ளூணர்வுகள்ள வளர்ந்திருக்கனா இல்லையாங்க்கிறதுதான் படம் பார்த்துட்டு எனக்கு சொல்லப்போற பதில்  என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; சரி என அவரது அலௌவல்கத்தில் இருந்த சிறிய அரங்கில் படம் பார்க்க துவங்கினோம். மணீ அப்போதே இரவு பதினொன்று  ஆகிவிட்டது .படம் பார்த்த  பத்தவாது நிமிடத்தில் சில காட்சிகள் என் இதயத்தை எம்ப வைத்தது. காட்சி கட்டமைவுகளில் அவர் கையாண்ட உள்ளூணர்வுகளின் தீண்டல் ஆச்சர்ய படுத்தியது. விவாத்தின் போது சாத்ர்ணமாக இருந்த காட்சிகளுக்கு அவர் உயிர் கொடுத்து உயரத்துக்கு அழைத்து சென்று ஆச்சர்யபடுத்தினார். . ஒருகாட்சியில் எனக்கு அவருக்கும் கடும் மோதல் உண்டாகி நட்பெ முறியுமளவுக்கு வந்தது . ஆனால் விஜய் பிடிவாதமாக கோபத்துடன்  நான் உங்க்ளுக்கு படமா எடுத்து காமிக்கறன் சார் என்றார். அந்த காட்சியை திரையில் கண்டபோது என் சுய மதிப்பீடு தரை மட்டமாக நொறுங்கியது .&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;படம் முழுவதும் முடிந்தபோது நள்ளீரவு இரவு 2 மணியாகிவிட்டிருந்தது. கண்கள் சொறியும் கட்டுப்படுத்த முடியாத  நீருடன் கட்டி யணைத்தேன். ஒரு பார்வையாளனாக என்னை பெரும் உய்ரத்துக்கு அழித்து சென்ற தருணம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்ப்டம் மிக பெரிய வெற்றிபடம் . இப்படத்துக்கு பிறகு தமிழின் மிக முக்கியமான மூன்று இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விடுவீர்கள் என்றேன் .&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவெ நடந்தது . படம் வெற்றிசெதி கிட்டிய ஒவ்வொரு த்ருணத்திலும் விஜய் நீங்க்ள் சொன்னது போலவே நடக்கிறது என பகிர்ந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று காலை அவரது உதவியாளர் என்னை அழைத்து பட்த்தின்வெற்றி விழாவில் இயக்குனர் உங்களை அழைக்க சொன்னார் என கூப்பிட்டார். நானும் பார்வையாளராக நிகழ்ச்சி நடந்த நட்சத்திர விடுதிக்கு சென்றேன் . எனக்கும்  ஒரு டீஷ்ர்ட் கொடுத்தார்கள் , அங்கு விஜய் சற்றும் எதிர்பாரா விதமாக என்னை மேடையில் அழைத்தார். &lt;br /&gt;.&lt;br /&gt;ப்டத்தில் என்னோடு சண்டையிட்டு திரைக்கதையின் வெற்றிக்கு அரிய பங்களித்ததை சொல்லி அனைவர் முன்பும் கவுரவப்டுத்தி அந்த நல்லோர் சபையில் எனக்கும் ஒரு  இருக்கை தந்தார் .&lt;br /&gt;விக்ரம் கைகுலுக்கினார். அனுஷ்காவுக்கும் அறிமுகபடுத்தினார் &lt;br /&gt;அமலாபாலும் புன்னகைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;திரைபடத்துறையில் இயக்குனராகும் முயற்சியில் ப்ல தோல்விகள் கண்டு பின் அதை வெறுத்து எழுத்தாளனாக மாறியவன் நான் .நட்சத்திரங்களின் அருகாமை நீண்ட நாட்களுக்குபின்  என்னை நெருங்கியிருக்கிறது .நானும் அந்த கணத்தில் நட்சத்திரம் ஆகிவிட்டது போல ஒரு சிறு மயக்கம் &lt;br /&gt; காலம் ஒருநாள் என் காலைக்கும் சூரிய்னை பிரத்யோகமக அனுப்பிவைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;இயக்குனர் விஜய் எனும் நண்பருக்கு இந்த உலகம் எல்லா நல்லனவற்ரையும் தரட்டும் என அந்த நிமிடத்தில் மனது வாழ்த்து சொல்லியது. அந்த இடத்தில் அவர் என்னை அழைக்கவேண்டும் கவுரபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை .ஆனாலும் அவர் அதை செய்து என்னை தோற்கடித்து மேலும் உயர்ந்துவிட்டார். நான் அவர் அளவுக்கு வளருவெனா ? &lt;br /&gt;என்பது ஐயம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1352068939006033959?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1352068939006033959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1352068939006033959' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1352068939006033959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1352068939006033959'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/08/blog-post_05.html' title='இயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-7IhQXTEtffA/TjwOwj88C1I/AAAAAAAAA14/_eYlTVnWqq0/s72-c/Deiva-Thirumagal-Stills-113.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total><georss:featurename>Chennai, Tamil Nadu, India</georss:featurename><georss:point>13.060422 80.249583</georss:point><georss:box>12.936679000000002 80.0916545 13.184165 80.4075115</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1155373072660430058</id><published>2011-08-04T02:40:00.000-07:00</published><updated>2011-08-04T02:42:17.662-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-z5pVBIUj1RI/TjppWMXFn3I/AAAAAAAAA1Y/zi0UzxsUdpw/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 167px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-z5pVBIUj1RI/TjppWMXFn3I/AAAAAAAAA1Y/zi0UzxsUdpw/s200/%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5636933713603698546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீரமாமுனிவர் 12&lt;br /&gt;செம்மொழி சிற்பிகள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழி பிறப்போடு அல்ல அது குணத்தோடும் உணர்வோடும்  தொடர்புடையது என்பதற்கு எடுத்தகாட்டாக தமிழுக்கு தொண்டாற்றியவர். தமிழின் முதல் அகரமுதலி எனப்படும் சதுராகராதியை முதலில் வெளியிட்டவர். பரமார்த்த குருவின் கதைகள் மூலம் தமிழுக்கு இன்னுமொரு அணிகலானாய் புனைவு மற்றும் நகைச்சுவை  இலக்கியத்தை படைத்து முன்னோடியாக திகழ்பவர். மட்டுமல்லாமல் தேம்பாவணி ர்னும் காவியத்தை படைத்தவர் பெஸ்கி பாதிரியார் எனும் வீரமாமுனிவர். &lt;br /&gt;பிறப்பு ; நவம்பர் 8 1680&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலியில் கேசுகிலியோன் இவர் பிறந்த ஊர். கான்ஸ்டான்ஸோ குசப்பே பெஸ்கி  (Costanzo Giuseppe Beschi,) என்பது இவரது இயற்பெயர் .தந்தை கொண்டல் போ பெஸ்கி தாயார் எலிசபெத். பதினெட்டாம் வயதிலேயே  கிறிஸ்தவ மத்திற்கு தொண்டூழியம் செய்யும் நிமித்தமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட பெஸ்கி அதன் பொருட்டு 1710ல் முதன் முறையாக&lt;br /&gt;தமிழகம் வந்து மதுரைக்குள் சேர்ந்தார்.மக்களிடம் மதத்தை பரப்ப வேண்டி தமிழைகற்றவர் அதன் வசீகரத்தில் தன்னை முழுவதுமாக இழந்து பெரும் காதலுற்றார். அதன் பொருட்டு தன் பெயரை தைரியநாதன் என வைத்துக்கொண்டார். தமிழை மேலும் அகழ்ந்தாய்வுசெய்ய ஈடுபடுகையில்தான் தைரியம் என்பது வடச்சொல் என்பதறிந்து செந்தமிழில் வீரமாமுனிவர் என திருத்திக்கொண்டார். பின் அதோடு நில்லாமல் தன் மேற்கத்திய நடை உடை மற்றும் வாழ்வியல்பண்பாடுகளை களைந்து முழுவதும் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப த்ன் தோற்றத்தையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டார்.  1822ல் இவருடைய வரலாற்றை முதன் முதலாக தமிழில் எழுதிய முத்துசாமிப்பிள்ளை அவருடைய தோற்றம் குறித்து சொல்லும் போது நெற்றியில் சந்தனமும் தலையில் பட்டுக்குல்லாவும் இடுப்பில் காவியும் திருநெல்வேலி கம்பிச்சேர்மன் போர்வையை தலையிலிருந்து  தோள்வழியாக உடம்பை மூடியபடி காலில் பாதகுறடு அணிந்து காண்ப்படுவார் என விவரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தகாலத்தில் கற்றாலும் தமிழ் மொழியின் தனிப்பண்புகளை உள்வாங்கி அதனை காலத்தால் அழியமாட்டாத  படைப்புகளாக உருவாக்கிய இவரது புலமை மகாகவிகளுக்கு இணையானது. தொன்னூல் விளக்கம் எனும் நூல் மூலம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் .&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறளின் மகத்துவம் அறிந்து அதன் அறத்துப்பாலையும் பொருட்பாலையும்  லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தவர். வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்னாடி, செந்தமிழ் இலக்கணம் போன்ற நூல்களை இயற்றி தமிழுக்கு எண்ணற்ற அணிகலன்களை தந்து பெருமைபடுத்தியுள்ளார்.இவையனைத்திற்கும் மகுடமாக மூன்றுகாண்டங்கள், முப்பத்தியாறு படலங்கள் ,மொத்தம் 3615 விருத்தங்களுடன் அவர் இயற்றிய தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் முதற்கொண்டு திருக்காவல் கலம்பகம் மற்றும் கித்தேரி அம்மன் அம்மாணை போன்ற குறுங்காப்பியங்களையும் படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட மொழியியல் அறிஞர்களுள் முதன்மையானவர் வீரமாமுனிவரே என ஆய்வாள்ர் கமில்சுவலபில் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறப்பு : பிப்ரவரி 4, 1746&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1155373072660430058?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1155373072660430058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1155373072660430058' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1155373072660430058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1155373072660430058'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/08/12.html' title=''/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-z5pVBIUj1RI/TjppWMXFn3I/AAAAAAAAA1Y/zi0UzxsUdpw/s72-c/%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-5197718610951280856</id><published>2011-08-01T17:25:00.000-07:00</published><updated>2011-08-01T21:03:06.139-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை நட்சத்திரங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெபேக்கா ப்ளாக்'/><title type='text'>யூ ட்யூப்  இளவரசி-ரெபேக்கா ப்ளாக்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-N_V--8AtkiU/TjdNsonDjTI/AAAAAAAAA1Q/r_oFqwqIVFU/s1600/rebecca.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 156px;" src="http://3.bp.blogspot.com/-N_V--8AtkiU/TjdNsonDjTI/AAAAAAAAA1Q/r_oFqwqIVFU/s200/rebecca.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5636058887888276786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முளைத்து மூணூ இலை விடலை அதுக்குள்ள ஆட்டம் ஆடுதுன்னு அடிக்கடி   சொல்வார்கள் அதுக்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை. அமெரிக்காவை கலக்கும் இந்த பதினாலு வயதுபெண்ணை பார்த்தாள் அப்படி ஒரு கேள்வியை கேட்க தோணுகிறது .இவள் பெயர் ரெபெக்கா ப்ளாக் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்களுக்கு முன்  இது போல் துள்ளல் இசை இளவல் எனும் தலைப்பில்  பாப் ஹீரோ ஜஸ்டின் பைபர் பற்றி  ஒரு பதிவை இட்டிருந்தேன்.  அப்போதே இந்த பெண்ணை பற்றியும்  சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டும் என நினைத்தேன். ஆனால் அப்போது ஒத்துவரவில்லை. ரஜ்னி பற்றி அவரை தெரியாதவங்களுக்கு அறிமுகபடுத்தும் போது கமலை பற்றி  போற பொக்கில் சொன்னால் சரியாகுமா . அது போலத்தான் சரி இந்த குட்டி பொண்ணுக்கு தனியாக சேவை செய்யலாம என கருதி விட்டிருந்தேன் . இப்பதான் அதுக்கு நேரமும் வாய்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டினாவது பராவாயில்லை பதினேழு வயசு.. பாடல் வீடியோ காட்சிகளில் அப்படி இப்படி  அத்து மீறினாலும் மீசை முளைத்துவிட்டது.  போனால் போகிறது என விட்டுவிடலாம் ..ஆனால் ரெபெக்கா பதினாலு வயசு .பிறந்ததே 1997ல் தான் . அதற்குள் வெள்ளிகிழ்மை என தலைப்பிட்ட ஒரே பாட்டில் இன்று உலக பிரபலம். இத்தனைக்கும் இந்த வருட ஜனவரியில்தான் இந்தபாட்டு வெளியாகியது  அந்த பாடலின் க்ருத்து என்ன தெரியுமா . அமெரிக்காவிலேயே பலர் கடுப்பாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் &lt;br /&gt;9ம்  வகுப்பு படிக்கும் பெண் வெள்ளிகிழ்மை காலையில் எழுந்திருக்கிறாள். முதல் நினைப்பெ அன்று இரவு பார்ட்டிக்கு போவது பற்றித்தான் . பல் விளக்கி ஸ்கூல் பையுடன் பஸ் பிடிக்க பேருந்து நிலையத்தில் இருக்கிறாள் .அங்கு மேலே திறந்த விடப்ப்ட்ட கல்யாண ஊட்வல டைப்  காருடன் வருகிறது அராத்து சில் வண்டுகள். எல்லாம் அரை டவுசர் கோஷ்டிகள்   காலையிலெயே ஸ்கூலுக்கு போகாமல் பார்டிக்கு . போகலாம்  என அவளையும் அழைக்கிறார்கள் . விளங்குமா (..சாலமன் பாப்பையா த்வனியில் படிக்கவும் ) &lt;br /&gt;&lt;br /&gt;இதில் பத்தாக்குறைக்கு அப்பெண்னுக்கு பெரும் குழ்ப்பம் &lt;br /&gt;&lt;br /&gt;குழப்பம் காரில் ஏறுவதா வேண்டாமா என்பதில் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;காரில் முன் சீட்டில் அமருவதா பின் சீட்டில் அமருவதா எந்த சீட்டில் அமர்வது இதுதான் அவளுக்கு ப்ரச்னை &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தான் பாடல் வரிகள் .. ஆனால் பாருங்க்ள் இந்த பாட்டு பெரிய ஹிட் . இது பிடிக்காத ஜஸ்டின் பைபர் ரசிகர்களுக்கும் ரெபெக்கா ப்ளாக் ரசிகர்களுக்கும் யூ ட்யூபில் சோடா பாட்டில் பறக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;யூ ட்யூபில் பலபெண் பாப்பிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகமான எண்ணிக்கையில் பார்வையாளர்களை  பெற்றுள்ளது  அவரது ப்ரைடே எனும் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்  பாடலுக்கு பெற்ற விருப்புகளின் எண்ணிக்கை ஒரு சாத்னை என்கிறார்கள் ஆனால் அதை விடவும் அதிகமான எண்னிக்கையில் வெறுப்புகளை பெற்றுள்ளது இந்தபாடல் என்பது தான் இதில் நாம் கவனிக்க வெண்டிய விடயம் &lt;br /&gt;&lt;br /&gt;ரெபெக்காவை பாராட்டுபவர்களை விட  சமூக சீரழிவின் அடையாளம் என கூக்குரலிடுபவர்கள்தான்  அதிகம் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அமெரிக்காவில் இது போன்ற குரல்களுக்கும் ஆதரவு இருக்கிறது என்பது நமக்கும் புதிய தகவல்தான் &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் எப்படி புகழை சீக்கிரம் அடைவது என்பதை சின்னவயதிலேயே இந்த பெண் தவறாக கற்றுக்கொண்டாள் &lt;br /&gt;என்றும் ரெபெக்காவின் மேல் குற்றசாட்டுகள் அதிகம் &lt;br /&gt;&lt;br /&gt;தவிர ரெபெக்காவுக்கு எண்ணற்ற கொலை மிரட்டல்கள் வேறு வந்தவண்னமிருக்கிண்றனவாம் ஆனலும் அமெரிக்க பாப்பி ரெபாக்கா இதற்கெல்லாம் கவலைபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்ரது புதிய பாடலன் மை மூவ்மெண்ட் வெளியான  ஒரெ மாததில் ஒருகோடி பார்வையாளர்களை பெற்று விட்டது &lt;br /&gt;ஒருமாத்தில் ஒரு கோடி என்றால் ஒருநாளைக்கு எத்த்னை பேர் பார்ப்பார்கள் என கண்க்கிட்டு பருங்கள் ..குறைந்தது ஒருநாளைக்கு இரண்டுலட்சம் வரும்.. .....ஆவ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ் ....வ்வ்வ்.....வ்வ் &lt;br /&gt;&lt;br /&gt;அவரது புகழுக்கு காரணமான பரைடே எனும்  பாடலை பார்த்தால் நீங்க்ளும் உணர்ச்சி வசப்ப்டாலம் &lt;br /&gt;&lt;br /&gt;.......என எழுதிவிட்டு அப்படலை இணைக்க யூட்யூபில் தேடியபோது அதிர்ச்சி பெரும் அதிர்ச்சி ஒரிஜினல் கிடைக்கவில்லை . பலரும் அவளது ஒரிஜினல் பாடலை வைத்து ரீமிக்ஸ் செய்து பாரோடி(கிண்டல்) பண்ணுவதால்  மனம் நொந்து ரெபெக்கா அப்படலை எடுத்துவிட்டதாக அறிந்தேன் வேறு சில காரணங்களுக்காவும் இதை ரெபெக்கா எடுத்திருக்கலாம் தெரியவில்லை இப்போது யூட்யூபில் கிடைப்பதெல்லாம் ரெபெக்காவை கிண்டல்(parody) செய்து எடுக்கப்பட்ட பாடல்கள்தான் .இதுவே கிட்டத்ட்ட 500க்கும் மேலாக இருக்கிறது என்றால் ரெபெக்காவிற்கு இருக்கும் எதிர்ப்பை பாருங்கள். இத்தனை எதிர்ப்பும் ஜஸ்டின் ஆதரவாளர்கள் உண்டாக்கிய சதி என்று கூட கூறுகிரார்கள் ரெபெக்கா ஆதரவாளர்கள் .இறுதியாக பதிவேற்றம் செய்த சில நிமிடங்களில்  முகநூல் வழியாக  தோழி ஒருவர் மூலம் இணைப்பும் கிட்டியது &lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=ip2bBjMDYog&amp;feature=related&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-5197718610951280856?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/5197718610951280856/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=5197718610951280856' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5197718610951280856'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5197718610951280856'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/08/blog-post.html' title='யூ ட்யூப்  இளவரசி-ரெபேக்கா ப்ளாக்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-N_V--8AtkiU/TjdNsonDjTI/AAAAAAAAA1Q/r_oFqwqIVFU/s72-c/rebecca.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-589551694730983031</id><published>2011-07-30T02:22:00.000-07:00</published><updated>2011-07-30T02:24:30.998-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிங்கோ புராணம் – கவிதை தொடர்'/><title type='text'>டிங்கோ புராணம் - 3 டிங்கோவின் புகழ்பெற்ற தொப்பி கவிதை</title><content type='html'>எல்லா குரங்குகளும் தொப்பியை&lt;br /&gt;கழற்றி காற்றில் வீசுகின்றன&lt;br /&gt;குரங்குகளின் மடத்தன்மை மறுத்து .&lt;br /&gt;காற்றில் தடுமாறுகின்றன தொப்பிகள்&lt;br /&gt;வேறிடம் செல்ல விழைந்து &lt;br /&gt;தொப்பியை கழற்றி வீசுவதும்&lt;br /&gt;மாட்டுவதுமாய் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவன்.&lt;br /&gt;குரங்காய் இருப்பதைக்காட்டிலும் உன்னதம் &lt;br /&gt;தொப்பிகளாய் காற்றில் நடனம் பயில்வது&lt;br /&gt;                        ------ டிங்கோ  (உலக கவி )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-589551694730983031?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/589551694730983031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=589551694730983031' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/589551694730983031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/589551694730983031'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/3.html' title='டிங்கோ புராணம் - 3 டிங்கோவின் புகழ்பெற்ற தொப்பி கவிதை'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-3829610547426458654</id><published>2011-07-27T19:17:00.000-07:00</published><updated>2011-07-27T19:23:16.070-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிங்கோ புராணம் – கவிதை தொடர்'/><title type='text'>டிங்கோ புராணம்  2– கவிதை தொடர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-IEtkqQxka1Q/TjDIBK60R_I/AAAAAAAAA1A/rJb_u81IPWA/s1600/dingo%2B3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-IEtkqQxka1Q/TjDIBK60R_I/AAAAAAAAA1A/rJb_u81IPWA/s200/dingo%2B3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5634223056276965362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரண்டாம் சந்திப்பு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை &lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு பின்&lt;br /&gt;டிங்கோவை &lt;br /&gt;கடைவீதியொன்றில்  பார்த்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் ஒரு பெண் துரத்த &lt;br /&gt;சிக்னலில் தடுமாறிக்கொண்டிருந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;கைகளில் ஒரு ஜோடி செருப்பு &lt;br /&gt;தலையில்  வட்ட குல்லாய் &lt;br /&gt;அவன் கண்கள் அங்குமிங்குமாய் &lt;br /&gt;மிகவும் பதட்டமாக இருந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியில் நகர்ந்து கொண்டே &lt;br /&gt;கையசைத்தேன்&lt;br /&gt;டிங்கோ நீ ஒரு கவிஞன் &lt;br /&gt;என உரக்க கூவினேன் &lt;br /&gt;&lt;br /&gt;டிங்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றான் &lt;br /&gt;காலம் கடந்து செல்லும் &lt;br /&gt;ஒரு சிலை போல&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-3829610547426458654?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/3829610547426458654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=3829610547426458654' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/3829610547426458654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/3829610547426458654'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/2.html' title='டிங்கோ புராணம்  2– கவிதை தொடர்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-IEtkqQxka1Q/TjDIBK60R_I/AAAAAAAAA1A/rJb_u81IPWA/s72-c/dingo%2B3.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1404044127381207275</id><published>2011-07-27T09:27:00.000-07:00</published><updated>2011-07-27T09:29:29.066-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிங்கோ புராணம் – கவிதை தொடர்'/><title type='text'>டிங்கோ புராணம் – கவிதை தொடர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-vLlD35YQYAY/TjA84zMyokI/AAAAAAAAA04/629tobdl2qE/s1600/dingo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 162px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-vLlD35YQYAY/TjA84zMyokI/AAAAAAAAA04/629tobdl2qE/s200/dingo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5634070080354689602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டிங்கோ புராணம் – கவிதை தொடர் &lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;செருப்பு திருடன் டிங்கோ வின் வீட்டிற்கு &lt;br /&gt;காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தின இரவு  &lt;br /&gt;குறி சொல்பவளின் வீட்டில் &lt;br /&gt;அவளது செருப்பு தொலைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் இருந்த பாட்டிமார் இருவர் &lt;br /&gt;டிங்கோ ஒரு அப்பாவி &lt;br /&gt;அவன் மேல் வீண் பழி வேணாம் &lt;br /&gt;என புலம்பிக்கொண்டிருந்தனர் &lt;br /&gt;&lt;br /&gt;டிங்கோ வின் அம்மா &lt;br /&gt;பல வண்ண காலணிகளை &lt;br /&gt;எங்கள் முன் கடை பரப்பினாள் &lt;br /&gt;&lt;br /&gt;பச்சை நீலம் சிவப்பு&lt;br /&gt;மஞ்சள் ஊதா கருப்பு&lt;br /&gt;குதிகால் உயர்ந்தது &lt;br /&gt;பின்பக்கம் வார்வைத்தது &lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;ஏழை சிறுமிகளின்&lt;br /&gt;தேய்ந்த ரப்பர் செருப்புகள் &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாமல் &lt;br /&gt;முழுதும் செருபுகளால்  நிரம்பிய &lt;br /&gt;அறையொன்றையும்&lt;br /&gt;திறந்து காண்பித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;டிங்கோவின் தங்கை &lt;br /&gt;மரத்தூணின் மறைவிலிருந்து &lt;br /&gt;எங்களுக்கு குரங்கு காட்டினாள் &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிகளின் சாபம் பின் தொடர&lt;br /&gt;ஏமாற்றத்துடன் படியிறங்கினோம்&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் டிங்கோ &lt;br /&gt;ஐஸ் க்ரீம்  வண்டிக்கருகே &lt;br /&gt;நின்றுகொண்டிருந்தான்-அவன் &lt;br /&gt;அருகிலிருந்த குருட்டு &lt;br /&gt;பெண்னின் கால்களில்  -என் &lt;br /&gt;காதலியின் செருப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நானும் காதலியும்  &lt;br /&gt;எதுவும் பேசாமல் &lt;br /&gt;அவர்களை &lt;br /&gt;கடந்து வந்தோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1404044127381207275?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1404044127381207275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1404044127381207275' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1404044127381207275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1404044127381207275'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/blog-post_27.html' title='டிங்கோ புராணம் – கவிதை தொடர்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-vLlD35YQYAY/TjA84zMyokI/AAAAAAAAA04/629tobdl2qE/s72-c/dingo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1272912624144847561</id><published>2011-07-23T03:47:00.000-07:00</published><updated>2011-07-24T20:03:15.123-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>செம்மொழி சிற்பிகள் : 9    இரா. இராகவையங்கார்</title><content type='html'>இரா. இராகவையங்கார்  &lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு ;20- 09- 1870&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளல் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கியபோது அவருடன் அக்காரியத்தில் இயைந்து தமிழ்தொண்டு நிமித்தம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டிஅவற்றை நூலாக்கும்  முயற்சியில் ஈடுபட்டவர் . மட்டுமல்லாமல் காளிதாசனின் சாகுந்தலத்தையும், வால்மீகியின் இராமாயணத்தையும் நம் தமிழுக்குதந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்தொண்டிற்கு பேர் போன இரண்டு இராகவையாங்காரில் மூத்தவர் &lt;br /&gt;இன்னொருவரான மு. இராகவையங்கார் வேறு யாருமில்லை இவரது மருமகன்தான். &lt;br /&gt;&lt;br /&gt;சிவகங்கை சீமையின் தென்னவராயன் புதுக்கோடையில் பிறந்தவர் &lt;br /&gt;தந்தை  இராமானுஜ ஐயங்கார், தாயார் பத்மாலோசனி. தாய்மாமன் முத்துசாமி ஐயங்காரால் வளர்க்கப்பட்டவர். அவரது தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும்தான் இரா.இராகவையங்காரிடம் ஓட்டிக்கொண்டது. உடன் வடமொழியிலும் அவரிடமே புலமை  பெற்றார்.பின் மெட்ரிகுலேசன் வரை பயின்று ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமாநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி முத்துராமலிங்க ராஜ ராஜேஸ்வர சேதுபதி,சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோரிடம் அரசவை புலவராக சில காலம் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவரது தமிழ் புலமை சமஸ்தானம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சமயத்தில்தான் வள்ளல் பாண்டித்துரை அவர்கள்  இவரை தன் நான்காம் தமிழ் சங்கத்திற்கு பணிபுரியுமாறு அழைப்புவிடுக்க அங்க்கிருந்து கொண்டு செந்தமிழ் எனும் இதழை துவக்கி ஆசிரிய பொறுப்பேற்று அதில் எண்ணற்ற ஆராய்ச்சிகட்டுரைகளை எழுதிதள்ளினார். இதனை கேள்வியுற்ற இராஜா சர் அண்ணாமலைசெட்டியார் அவர்கள் இவரை தனது அண்ணமலை பல்கலைகழகத்துக்கு  தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பொறுபேற்குமாறு அழைப்புவிடுத்தார். அப்பணியில் சேர்ந்தவுடன்  அவர்களை பதிப்புத்துறைக்கு ஆர்வம் பெற வைத்து அதற்கு தானே  தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.  அதன் முதல் வெளியீடாக கடை யேழுவள்ளல் களில் ஒருவனான பாரி  மன்னின் கதையை செய்யுளாக இயற்றி பாரிகாதை எனும் நூலையும்  எழுதினார்.தொடர்ந்து சங்க பெண் கவிஞர்களை பற்றி நல்லிசை புலமை மெல்லியளாலர்கள் எனும் தலைப்பில் அரிய நூலொன்றையும் எழுதிவெளியிட்டார்..குறுந்தொகை பட்டினப்பாலை பெரும்பாணாற்றுபடை ஆகியவற்றிற்கு விளக்க உரையும் இவர் தீட்டியுள்ளார். &lt;br /&gt; &lt;br /&gt;இவற்றோடு இனியவை நாற்பது,நான்மணிக்கடிகை முத்தொள்ளயிரம் மற்றும் இன்னும் சில அரிய பைந்தமிழ் ஏடுகளை தேடிக்கண்டுபிடித்து அவற்றை நூலாக பதிப்பித்துள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை க்கு அடுத்து தமிழ் தாத்தா உ.வே,சாவால  மகாவித்துவான் என அழைக்கப்பட்ட ஒரே புலவர் நம் இரா. இரகவையங்கர் என்பது ஒன்றே போதும் அவரது   தமிழ் புலமைக்கு  தரச்சான்று கூற.&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு &lt;br /&gt;வள்ளல் பாண்டித்துரை அவர்களின்  அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;மறைவு:11-7- 1946&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1272912624144847561?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1272912624144847561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1272912624144847561' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1272912624144847561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1272912624144847561'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/9.html' title='செம்மொழி சிற்பிகள் : 9    இரா. இராகவையங்கார்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-4731916946035369114</id><published>2011-07-15T11:39:00.000-07:00</published><updated>2011-07-15T11:43:59.676-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா- நவீன யுகம்'/><title type='text'>காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-QR4wlvXv65c/TiCKRJNnHOI/AAAAAAAAA0c/B0rhAie7CFg/s1600/god%2Bfather.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 159px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-QR4wlvXv65c/TiCKRJNnHOI/AAAAAAAAA0c/B0rhAie7CFg/s200/god%2Bfather.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5629651561348537570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலக சினிமா வரலாறு-மூன்றாம் பாகம் -நவீன யுகம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகம்-1805முதல் 1927 வரை- மவுன யுகம்&lt;br /&gt;இரண்டாம் பாகம் -1927 முதல் 1972 வரை-மறுமலர்ச்சியுகம்&lt;br /&gt;இவற்றை தொடர்ந்து இந்த இதழிலிருந்து 1972 முதல்  நவீன யுகம் துவங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மவுன யுகத்தில் தனக்கான கலையை மொழியை வடிவம் கண்டு கொண்ட சினிமா மறுமலர்ச்சியுகத்தில் தனது கலையின் மகத்தான படைப்புகளையும் மகோன்னத கலைஞர்களையும்  அடையாளம் கண்டு கொண்டது.இதுவரையிலான சினிமா வரலாற்றின் ஆகசிறந்த இயக்குனர்கள் மறுமலர்ச்சி காலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது போலவே படைப்புகளும் &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால்   நவீன யுகம் ?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் இன்மை தான் நவின யுகம் பிரதானபடுத்திய ஒற்றை கோஷம் .&lt;br /&gt;கடவுள் இறந்துவிட்டார் எனற நீட்ஷே வின் புகழ்பெற்ற வாசகத்தை அந்த  தத்துவத்துக்கு பின்னாலிருந்த அரசியல் காரணங்களை முன்னிறுத்துவதாக அமைந்தது நவீன யுகத்தின் ஆகசிறந்த திரைப்ப்டங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை கலைசினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையில் இருந்த கோடு மெல்ல அழிய துவங்கியது நவீன யுகத்தின் மிக முக்கிய விளைவு.. இரண்டுக்குமிடைப்பட்ட  பேர்லல் சினிமா எனும் புதிய ரசனை உலக்மெங்கும் வரவேற்பை பெற துவங்கியது. இதனால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்க சினிமாக்கள்தான் இதனால வன்முறையின் மூலம் புதிய அறங்கள் அதிகம் வெளிச்சமிடப்ப்ட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை மறுமலர்ச்சி யுகத்தில் பிரதானபடுத்தப்ட்ட மனித மனம்  பின்னுக்குதள்ளப்பட்டது &lt;br /&gt;வெற்று ரசனைகளை கடந்து சமூகத்தின் அவலங்கள் வன்முறை எனும் கவர்ச்சியின் மூலம் வெளிக்கொணரப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;..மேலும்  தனி மனித இருப்பு குறித்த கேள்வி? .இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த தேடல்,ஆகியவற்றுடன் கற்பனையின் முழு வீச்சில் அறிவியலின் சாத்தியங்களை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படுத்துவது ஆகிய அமசங்கள் இந்தப் யுகத்தை ஆக்ரமித்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக சொல்வதனால் வரவேற்பறையிலிருந்த  காமிரா  புழக்கடைக்கும்  இடம் பெயர்ந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவீன யுகம் .1&lt;br /&gt; &lt;br /&gt;காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி &lt;br /&gt;&lt;br /&gt;”காட் பாதர் உண்மையிலே ..தலைசிறந்த படங்களில் ஒன்றா”?  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் இந்த  கேள்வி உலகம் முழுக்க சினிமாவிமர்சகர்களின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாபியா கும்பல் தலைவனை பற்றிய கதை எப்படி கலைபடமாக அங்கீகரிக்கப்படும் ? &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வணிக சினிமாக்களின் குணம் என அது வரை கருதப்பட்ட  மிகை கூறல்.,அதீத வன்முறை பிரம்மாண்ட தயாரிப்பு. பெரிய விநியோகம் போன்ற  அத்தனை இலக்கணக்களும் கொண்ட இப்ப்டம் சிறந்த உலகப்ப்டம் என்றால் இத்ர படங்கள் என்ன ?  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்று வரை யாரும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை ஆனாலும் இன்றும் உலக சினிமா தளத்தில் காட்பாதர் எல்லா காலத்திலும் ஆகசிறந்த பத்து படங்களுக்குள் ஒன்றாகவே கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா நூற்றாண்டை ஒட்டி உலகம் முழுக்க நூறு  முக்கிய விமர்சகர்களிடம் அவர்களுக்கு பிடித்த பத்து படங்களை ஒரு ஆங்கில இதழ் கேட்டு வாங்கி தொகுத்து வெளியிட்டிருந்தது. அதில் பரவலாக அனைவராலும் அங்கிகரிக்கப்பட்ட முதல் படம் காட்பாதர் தான்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் காட்பாதர் படத்தின் வெற்றி சினிமா என்றால் என்ன கேள்விக்கு புதிய அர்த்ததை எழுதியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அது வரை சினிமா மொழி .என்பது  ஒளிப்பதிவு எடிட்டிங் என்ற இரு பதங்கள் மட்டுமே என்ற எண்ணத்தை இத்திரைப்படம் முழுமையாக மாற்றியது . சினிமா என்ற கலையின் ரகசியங்களில் அரங்க நிர்மாணம் , ஆடை வடிவமைப்பு, மேக் அப் எனப்படும் சிகை மற்றும் முக அலங்காரம் மற்றும் சப்தங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றின் கலை பங்களிப்பும் அதன் தரத்தை தீர்மானிக்க வல்லது என்பது இதன் மூலம் நீருபணமானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1972ல் முதல் பாகம் அடைந்த வெற்றி 1974ல் இரண்டாம் பாகத்தையும் 1987ல் மூன்றாம் பாகத்தையும் உருவாக்கிதந்தது. இந்த மூன்று பாகத்திற்கும்  அமெரிக்க எழுத்தாளரான மரிய பூஸோ வின் காட்பாதர் எனும் நாவல்தான் அடிப்படை. . தீமையின் அறம் என்பது,பொருளாதாரத்தால் நசுக்கப்ப்ட்டவர்களின் ஒடுக்கப்ப்ட்ட வாழ்நிலை எனும் புதிய பரிணாமத்தை கவர்ச்சியான கதையாடல் மூலம் கூறிய இந்நாவலின் ஆசிரியர் மரியோ பூஸோ .அமெரிக்க வாழ் இத்தாலியர். வளர்ந்தது  அமெரிக்காவில் மன்ஹாட்டனில் இருக்கும் ”நகரத்தின் சமயலைறையில்”  ஆம். Hells kitchen. இதுதான் அந்த இடத்தின் பெயர்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் ஹட்சன் நதியோரம் இருக்ககூடிய மன்ஹாட்டன் பகுதியின் 8 வது அவென்யூவில் 34 வது தெருவுக்கும் 54வது தெருவுக்கும் இடைப்பட்ட இந்த பகுதிதான் ஹெல்ஸ் கிச்சன் எனும் நகரத்தின் சமையலறையாக அழைக்கப்படுகிறது. எப்போதும் கொலை கொள்ளை வழிப்பறி ஆகியவற்றுக்கு ஆதிகாலம் முதலே அடைக்கலமாக இருந்த காரணத்தால் இதற்கு இந்த பெயர் வாய்த்துவிட்டிருந்தது. மஞ்சள் பத்திரிக்கையில் சிறிதுகாலம் வேலை செய்த மரியோ பூஸோ 1969ல் எழுதிய மூன்றாவது  நாவல்தான்  காட்பாதர். வெளீயான் நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெறத்துவங்கிய இந்நாவல் ஏற்க்குறைய எட்டு பதிப்பகங்களால். நிராகரிக்கப்ப்ட்டது. பெரும் சூதாடியும் குடிகாரனுமான மரியோ பூசோவுக்கு இருந்த கடன் தான் இந்த நாவலை எழுதவும் எழுதிய பக்கங்களை தூக்கிக்கொண்டு தயரிப்பாளர்களிடம் ஓடவும் வைத்தது . &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பாரமவுண்ட் சினிமாவுக்கு பொறுப்பிலிருந்த ராபர்ட் இவான்ஸ் மரியோபூஸோவின் நாவல்மீது ஒரு கண்வைத்து கணக்கு போட்டார். காரணம் அதில் இருந்த மசாலா வாசம் . கொள்ளைகூட்ட குண்டர்கள் பின்புலம் உடன்  கொஞ்சம் இத்தாலிய கவுபாய் படங்களின் சாயல். இந்த காம்பினேஷனில் வெளிவந்தால் எந்த படமும் நிச்சயம் கல்லாபெட்டி கலகலக்கும் என கணக்கு போட்டார். அந்த கணக்குக்கு காரணம் அப்பொது செர்ஜியோனி லியோணியின் கவுபாய் படங்கள் கமர்ஷியலாக உலகம் முழுக்கவும் பெரு வெற்றி கொண்டாட்டத்தை  நிகழ்திக்கொடிருந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;அட்வான்ஸாக ஒரு தொகை கொடுத்து கதை உரிமையை வாங்கியவர் ராபர்ட் இவான்ஸ் இயக்குனராக யாரை போடலாம் என மண்டையை போட்டு உழப்பிக்கொண்டிருந்த போது ஆர்தர் பென், கோஸ்டா காவ்ரஸ், எலியா கஸன் , பிரட் ஜின்னமன் என பல பெயர்கள் பரீசலனைக்கு வந்தன. யாராக இருந்தாலும் ஒரு இத்தாலியர் இயக்கினால்தான் அந்த மாபியா குண்டர் தன்மையை படத்தில்  கொண்டுவரமுடியும் என முடிவு கட்டினார்.ஆனால் அவ்ர் அழைத்த யாரும் முன் வரவில்லை. இறுதியா கவுபாய் படங்களை இயக்கி புகழ் உச்சத்தில் இருந்த செர்ஜியோ லியோனியையே இயக்குனராக முடிவெடுத்தார். ஆனால் அவருக்கோ  தன் முன் வந்திருக்கும் வாய்ப்பு உலக சினிமாவரலாற்றில் அழுத்தமான முத்திரை பதிக்க போகும் படம் என தெரியவில்லை . இச்சமயத்தில்தான் வாய்ப்பு எனும் பகடை இத்தாலியை புர்வீக மாக கொண்ட இன்னொரு புதிய இயக்குனரான  கொப்பல்லா வை நோக்கி உருண்டது .&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு  முன் கொப்பல்லா  நான்கு படங்கள் இயக்கியிருந்தார். அதில் ஒருபடம் மிகபெரிய வெற்றி.  அப்படம் Finian's Rainbow,   அப்போது பல பிரச்னை அவரும் அவரது நண்பரும் இயக்குனருமான ஜார்ஜ் லூகாசும் இணைந்து உருவாக்கிய ஜியோட்ரோப் எனும் ஸ்டூடியொ அப்பொது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. அதை சமாளிக்க உடனடியாக அவர் படம் பண்ணியாகவேண்டிய சூழல் . அதனால் ஒத்துக்கொண்டார் &lt;br /&gt;&lt;br /&gt;சரி இயக்குனர் தேர்வாகிவிட்டது அடுத்தபிரச்சனை நடிகர் குறிப்பாக நாயகன் பாத்திரமான டான் கர்லோன் .&lt;br /&gt;&lt;br /&gt;யாரை போடலாம் என்ற கேள்விக்கு  பேரமவுண்ட் இயக்குனருக்கு சொன்ன ஒரே பதில் யாரை வேண்டுமானாலும் போடுங்கள் ஆனால் அந்த நபர் மட்டும் வேண்டாம் .. யார் அந்த நபர் .. பிராண்டோ மார்லன்பிராண்டோ . அந்த ஆள் ஒரு முசடன். எதற்கும் அடங்க மாட்டான் அவன் நடித்த சமீபத்திய  படங்களும் தோல்வி வேறு. ஆனால் கெட்ட பந்தா வுக்கு மட்டும் குறைவில்லை . அவனை மட்டும் போடாதீர்கள் என திட்டவட்டமாக ஸ்டூடியோ நிர்வாகம் கொப்பலாவுக்கு சொல்லிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எழுத்தாளரான் மரியோ பூசோவுக்கும் இயக்குனருக்கும் இந்த வேடத்தில் மார்லன் பிராண்டோ மட்டும்தான் அச்சு அசலாக பொருந்துவார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை .&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர்களின் வறுபுறுத்தலுக்காக பலரையும் அழைத்து வசனம் பேசி காட்டசொன்னார்கள் . இத்தாலிய நடிகர்களான லாரன்ஸ் ஓலிவர் முதல் பைசைக்கிள் தீவ்ஸ் இயக்குனர் விட்டோரியா  டிசிகா வரை எத்தனையோ பேரை வரவழைத்தார்கள். ம்ம்ஹூம் கொப்பல்லோ பிடிவாதமாக இருந்தார்.&lt;br /&gt;மாரல்ன் பிராண்டோ ஒருவருக்குதான் இந்த பாத்திரம் பொருந்தும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனால் பேரமவுண்ட் நிர்வாகமோ மசியவே இல்லை. நாம் கேட்க போனால் அந்த ஆள் இன்னும் கொஞ்சம் திமிர் ஏறும். பிடிவாதமாக மறுத்துவிட்டனர் . இப்படியாக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் டான் கர்லோன் பாத்திரத்துக்கு இழுபறி நீடிக்க இன்னொருபுறம் இதரபாத்திரங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கபட்டனர் &lt;br /&gt;டான் கர்லோனின் இளைய மகன் மைக்கேல் கர்லோன் பாத்திரத்துக்கு அல்பாசினொவும் மூத்த மகன் பாத்திரத்துக்கு மைக்கேல் கேன் உட்பட பலரும்  தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதர தொழில் நுட்பகலைஞர்களும் முடிவாகிவிட்டது .ஆனால் இன்னமும் யார் அந்த நாயகன் ? அதுமட்டும் முடிவாகவில்லை. தயாரிப்பு நிறுவனம் கையை பிசைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திறமையின் செருக்குக்கு முன் இறுதியில் பணம் பணிந்தது. &lt;br /&gt;மார்லன் பிராண்டோ  வுக்கு தகவல் சொல்லப்பட்டது . மரியோ பூசோ எப்போதோ அனுப்பியிருந்த நாவலை பிராண்டோவும் அவரது உதவியாளரும் தேடி எடுத்தனர். உதவியாளர் அலிஸ் இந்தவாய்ப்பை விட்டுவிடாதீர்கள் மிக சிறந்த பாத்திரம் என அழுத்தம் கொடுக்க பிராண்டோ கண்ணாடியில் முகம் பார்த்தார். தன் மேகப் மேனிடம் ஒரு க்ளீப்பை எடுத்துவரச்சொன்னார், .தலைக்கு ஜெல் போட்டு பின்னால் இழுத்து வாரினார். அடுத்த பத்தாவது நிமிடம் எதற்கும் அசையாத இரும்புத்தலையன். டான் கர்லோன் அங்கு தயாராக அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து கொப்பல்லோ வுக்கு அனுப்பி வைத்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;படப்பிடிப்பு துவங்கியது. கொப்பல்லோ தன் கற்ப்னையின் அனைத்து ஜன்னல்களையும் திறந்தபடி காமிராமுன் இருந்தார். இதனால் படப்பிடிப்பில் நொடிக்கு நொடி மாற்றங்கள்  தொடர்கதையாகின . இது தயரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது . பாரமவுண்ட் நிறுவனம் சட்டென கொப்பலோ வை இயக்குனர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அந்த இடத்தில் எலியாகஸானை கொண்டுவர முடிவு செய்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இளம் இயக்குனரான கொப்பல்லோவுக்கு இந்த செய்தி தெரியவந்தது. இது அவருக்கு பெரிய அவமானம் அது மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கைகே இது முற்றுபுள்ளியாகிவிடும் ..படப்பிடிப்பில் கொப்பல்லோவின் முகத்தில் தென்பட்ட சோகரேகை பிராண்டோவின் கூரிய விழிகளுக்குதப்பவில்லை. &lt;br /&gt;விஷயம் அவருக்கு தெரிய வந்தது. ஒருதாளை கொண்டுவரச்சொல்லி அவசரமாக அதில் இரண்டு வரி எழுதி தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுத்தனுப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;அதை படித்த தயாரிப்பாளர்கள் முகம் அதிர்ச்சியில் விக்கித்துக்கொண்டது. &lt;br /&gt; “கொப்பல்லோ வைத்தவிர வேறு ஒரு இயக்குனர் இங்கு வந்தால் அடுத்த நிமிடம் நான் வெளியேறிவிடுவேன் ”. &lt;br /&gt;.&lt;br /&gt;பாரமவுண்ட் அடுத்த நாளே படப்பிடிப்பை தொடருமாறு  கொப்பலோவுக்கு உத்தரவிட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;கொப்பல்லோ யார் உண்மையில் சிறந்த இயக்குனரா..&lt;br /&gt;பிராண்டோவே வியக்கும் அளவுக்கு அவரிடம் இருந்த திறமை என்ன..&lt;br /&gt;                                                                                                                             (அடுத்த இதழில்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-4731916946035369114?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/4731916946035369114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=4731916946035369114' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/4731916946035369114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/4731916946035369114'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/blog-post_15.html' title='காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-QR4wlvXv65c/TiCKRJNnHOI/AAAAAAAAA0c/B0rhAie7CFg/s72-c/god%2Bfather.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-3078203699705402235</id><published>2011-07-08T17:47:00.000-07:00</published><updated>2011-07-08T17:51:25.138-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>செம்மொழி சிற்பிகள்  8   காசிவத்தம்பி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-gYxTaQHBUw4/ThemBSFTb0I/AAAAAAAAA0U/_npSlJRrRHI/s1600/images%2B%25285%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 194px;" src="http://2.bp.blogspot.com/-gYxTaQHBUw4/ThemBSFTb0I/AAAAAAAAA0U/_npSlJRrRHI/s200/images%2B%25285%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5627148800386887490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகேசு சிவத்தம்பி&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நவீன தமிழுக்கு ஈழ்த்தின் கொடை. சங்க இலக்கியத்தை அதன் பெருமையை மேற்குலகம் அறியசெய்தவர்.சங்க இலக்கியங்களுக்கும் , கிரேக்க ரோம இலக்கியக்கங்களுக்கும் இடையிலான் உறவை விவரித்துகாட்டி தமிழின் பாரம்பர்யத்தை நிலைநிறுத்தியவர்.சிறந்த ஆய்வாளர்,விமர்சகர்.&lt;br /&gt; &lt;br /&gt;பிறப்பு: 10-05-1932&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் கரவெட்டி எனும் ஊரில்பிறந்தவர்.தந்தை கார்த்திகேசு . தாயார் வள்ளியம்மை. தந்தை  ஒரு சிறந்த தமிழ் பண்டிதர்.அதனால் இளமையிலிருந்தே இவரது தமிழ் ஆர்வம் வயதோடு வளர துவங்கியது.கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் தொடக்க கல்வியையும்,கொழும்பு சாகிக்கிரா கல்லூரியில் இடைநிலைக்கல்வியும், இலங்கை பேராத்னை பல்கலைகழகத்தில் இளங்கலை,முதுகலை பட்டங்களும் பெற்றார்.உடன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ் நாடகதுறை சார்ந்த இவரது ஆய்வேடு இதர ஆய்வுகளை போலல்லாமல் தமிழ்ர் மரபையும் கலை பண்பாட்டையும் பரந்துபட்ட தன்மையில் விரிவான ஆய்வின் பின்புலத்தில் உருவாகியிருந்தது. இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு பிறகு நூலாக வெளியாகி தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசையும் வென்றது. இந்நூலுக்கு பிறகு ஈழத்தில் தமிழ் நாடகத்துறை பெரும் மாறுதலை சந்தித்தது எனக்கூறலாம்&lt;br /&gt; &lt;br /&gt;பத்தாண்டுகள் கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த சிவத்தம்பி அவர்கள் பிற்பாடு யாழ்ப்பண பல்கலைகழகத்தில் பதினேழு ஆண்டுகளும்,இரண்டு ஆண்டுகள் மட்டகளப்பில் கிழக்கு பல்கலைகழகத்திலும் பணிபுரிந்துள்ளார். மட்டுமல்லாமல் சென்னை உலகதமிழராய்ச்சி நிறுவனம்,மற்றும் இங்கிலாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளில் வருகைதரு பேராசிரியராக பணீபுரிந்துள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;வெறும் பேராசிரியராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மார்க்சிய திறனாய்வாளராக தமிழ் உலகம் முழுமைக்கும் அறியப்பட்டிருப்பவர்.&lt;br /&gt;.பின்னாளில் தோன்றிய பின் நவீனத்துவ விமர்சன மரபுக்கு இது முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றோடு இவர் நாடக நடிகரும் கூட . கைலாசபதியும்  இவரும் இணைந்து விதானையார் வீட்டில் எனும் நாடகத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தகது. தானே பல நாடகங்களை எழுதி இயக்கவும் செய்துள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;பல கல்லூரிகளில் பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்களை வகுத்துள்ளார்.&lt;br /&gt;நாட்டார் வழக்கற்றியல் துறைக்கும் இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தகுந்தது.முல்லை தீவில் நாட்டாரியல் விழா ஒன்றையும் நடத்தியுள்ளார்.தமிழ் இலக்கியம், சமயநூல்கள்,சமூகவியல்,மானிடவியல், அரசியல்,வரலாறு,கவின் கலைகள் ஆகிய துறைகளில் தேர்ச்சியும் பயிற்சியும் மிக்கவர் . மேற்கண்ட இத்துறைகளீல் இலங்கை மற்றும் தமிழ் சூழலில் இதுவரை நடைபெற்று வந்த மாறுதல்களையும் துல்லியமாக கவனித்து தன் ஆய்வுக்குபடுத்தி வந்தது ஒன்றே இவரது பெருமைகளின் சான்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-3078203699705402235?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/3078203699705402235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=3078203699705402235' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/3078203699705402235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/3078203699705402235'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/8.html' title='செம்மொழி சிற்பிகள்  8   காசிவத்தம்பி'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gYxTaQHBUw4/ThemBSFTb0I/AAAAAAAAA0U/_npSlJRrRHI/s72-c/images%2B%25285%2529.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1094379781641131064</id><published>2011-07-07T03:56:00.000-07:00</published><updated>2011-07-08T11:26:21.801-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முருக பூபதி'/><title type='text'>அரங்கம் அறுத்த நிகழ்த்து கலையும் நாடகக்காரன் முருகபூபதியும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-1i4obGt5fZc/ThWS8u8lctI/AAAAAAAAA0M/dCFrQSc2T50/s1600/tanjore%2Bilakkiya%2Bpayanam%2B031.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 182px;" src="http://3.bp.blogspot.com/-1i4obGt5fZc/ThWS8u8lctI/AAAAAAAAA0M/dCFrQSc2T50/s200/tanjore%2Bilakkiya%2Bpayanam%2B031.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5626564881561252562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முருகபூபதி : ஒரு அதீத கலைஞனின் சமூக உடல்&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்யஜித்ரேவின் அபு சன்ஸாரில்  ஒரு காட்சி. அனேகமாக உலகசினிமாவின் அற்புத காட்சிகளூள் ஒன்றாகக்கூட அது இருக்கக்கூடும் . கல்கத்தாவில் தனியறையில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வசிக்கும் ஆரம்ப எழுத்தாளன் அபுவை நண்பன் ஒருவன் தேடி  வருவான் .ஒருமாதத்துக்கு பிறகு அவன் புண்ணியத்தில் அபுவுக்கு வயிறுமுட்ட சாப்பாடு.. நண்பர்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இருட்டில் இரயில்பாதையில் பேசிக்கொண்டு வருவர் . அப்போது அபு மகிழ்ச்சியால் திளைத்தபடி என்றாவது ஒருநாள் தான் மிகபெரிய எழுத்தாளனாகி  கலகத்தாவில் வசதியான வீட்டில் அம்மாவுடன் வந்து வசிக்க போவதாக கைகளை விரித்து மகிழ்ச்சியுடன் தன் கனவை பேசிச்செல்வான் . அவன் பேசிக்கொண்டிருப்பதை  நடைமுறை தெரிந்த நண்பன் அப்பாவியாக பார்ப்பான் . ஒரு எழுத்தாளனுக்கு இந்தக் கனவு சாத்தியப்படுமா என்பது போன்ற பார்வை அது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அபுவை போலத்தான் சென்னைக்கு வந்த புதிதில் நானும் இருந்தேன். அதே போல ரயில் பாதையோரம் பழவந்தாங்கலில் ஒரு அறையில் வசித்துவந்தேன். பொருள் பற்றி  எந்த கவலையுமில்லாமல். &lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் பெரிய பெரிய கனவுகள் . கையில்  காலணா தங்காது ஆனாலும் கைகளை வீசினால் உலகமே எனக்குச் சொந்தம் என்ற மகிழ்ச்சியுடன் காலால் பூமியை அளப்பேன்.அப்படி அளந்து கொண்டிருந்த ஒருநாள் &lt;br /&gt;மாலையில்  என் அறைக்கு நான் இப்பவும் மதிக்கும் எழுத்தாளர்  கோணங்கி வந்திருந்தார். கோணங்கி என்னைத்தேடி அறைக்கு வருவது பிரபலமான திரை நட்சத்திரம் ஒரு ரசிகனின்  வீட்டுக்கு வருவதுபோல எனக்கு அப்படி ஒரு பரவசத்தை தரக்கூடியது .&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவருடன் அவரை போலவே இன்னொருவரும் வந்தார்.. பாலா இவன் என் தம்பி முருக பூபதி  சீக்கிரம் தஞ்சாவூர்ல நாடகம் படிக்கப் போறான் .நாடகம்தான் அவன் உலகம் பாத்துக்க “ அதே போல் பூபதியிடம் திரும்பி  ”டேய் பூபதி பாலா நம்மளைப் போல பாத்துக்க  . நீ எப்ப வந்தாலும் ஃப்ரியா இங்க தங்கலாம் எனக்கூறி என் சிறிய அறையை மேலும் பெரிதாக்கினார் . அதுமுதல் பூபதி எனக்கு இன்னொருநண்பன். &lt;br /&gt;&lt;br /&gt;கோவில்பட்டியில் கோணங்கியின் வீட்டுக்குப் போகும் சமயங்களில் பூபதியும் நானும் நல்ல இணை. கோவில்பட்டியில் அவர்களது இந்திராநகர் வீட்டை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதுவே ஒரு புதிர்த்தன்மை. அந்த வீட்டை தனியாக ஒருவன் தேடி கண்டுபிடித்தாலே அவன் தமிழின் புதிர்க்கதைகள் எழுதத் தகுதியானவன்.  அங்கு சென்று திரும்பாத நவீன படைப்பாளிகளை  விரல் விட்டு எண்ணலாம் . இலக்கிய உலகு அந்த வீட்டுக்கு பெரும்  கடன்பட்டுள்ளது. நவீன இலக்கியத்தின் தெற்கு முகவரி என்று கூட அந்த வீட்டை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வீட்டிற்குச் செல்லும் சமயங்களில் சிலசம்பவங்கள் எனக்குள் ஆழமான பாதிப்பை உண்டாக்கியுள்ளன. அதில் ஒன்று  கோணங்கி. ஊரிலுள்ள சில முக்கிய இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு .. அதிலும் ஒரு கிணறு .. அதைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் கோணங்கி முருகபூபதி காலைக்கடன் கழிக்க வெகுதூரம் பொட்டல்காட்டில் நடந்து செல்வோம் . வழியில் ஓரு தூர்ந்த கிணற்றை காண்பிப்பார் கோணங்கி.. அந்த இடமே பூதத்தின் காலடியால் மிதிபட்டது போல தூர்ந்து போய் ஒரு அமானுஷ்யத்தை உண்டாக்கும். இந்த கிணற்றில்தான்  ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள்  என்பார் .அது உண்மையா பொய்யா தெரியாது ஆனால் ஒரு மர்மம் அங்கு முடிச்சவிழ்ந்து நம்முடன் பயணிக்கத் துவங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நான் சென்ற போது கோணங்கியின் அம்மா மரண படுக்கையில் இருந்தார். கோணங்கி என்னை அவரிடம் அறிமுகபடுத்த அவர் அந்த முடியாத நேரத்திலும் படுக்கையில் இருந்துகொண்டே என்னை அருகழைத்து  நெற்றியில்  விபூதி பூசினார். &lt;br /&gt;&lt;br /&gt;கோணங்கியை காட்டிலும் பேச்சுதுணைக்கு பூபதியும் நானும் நல்ல இணை .அவரது சமீபத்திய நாடகம் பற்றித்தான் எங்களது பேச்சு துவங்கும். ஆனாலும் அதன் பின் எங்களது பேச்சு தீவிர இலக்கியம் , ஓவியம் ,சென்னை நாடகச் சூழல்  இவற்றைத்தாண்டி பல மீ பொருண்மை வெளிகளில் அலையும். அவர்களது மொட்டைமாடி அறையில் வினோத படங்கள் இருக்கும் .. சிறு பொம்மைகள் எங்களோடு உரையாடத்துவங்கும். செல்லரித்த பழைய புகைப்படங்களில்  காணப்படும் நாடகக்காரர்கள் இரவில் தூங்கும்போது தாண்டிச்செல்வர்.... விபரீதங்களும் மர்மங்களும் நிறைந்த கோணங்கியின் மொட்டை மாடி அறையில் மார்கவெஸ் , சல்வடார் டாலி, புதுமைபித்தன், மொசார்ட் .ஜோதி விநாயகம், தஸ்தாயெவெஸ்கி என இறந்துபட்ட மனிதர்களும் அண்டரண்டா பட்சிகள், விசித்திர குள்ளர்கள் .. விக்ரமாதித்யன் பதுமைகள் , சேகுவேரா வின் கை., கர்னல் கிட்டுவின் ஷூ என இரவுகளீல் எதுவும் நம் கண்முன் வர வாய்ப்புள்ளது .அவர்கள் அனைவருக்குமான உலகம் அங்கு சித்தித்திருந்தது. பழைய ஏடுகிழிந்த புத்தகங்கள் நிறைந்த அலமாரிகளில் அவர்கள் ஒளிந்து கொண்டிருப்பதை போன்ற பிரமை எனக்குள் எப்போதுமிருக்கும் இதற்கும் பகுத்தறிவுக்கும் முடிச்சு போட்டால் பதில் இல்லை . ஆனால் இந்த தீவிர சமிக்ஞைகளை புரிந்துகொள்வதன்முலம்  நாம் இன்னொரு அனுபவத்துக்கு தயாராக முடியும் மட்டுமல்லமல் பூபதியின் நாடக உடைகள் புராதன பழங்குடி  இசைக்கருவிகள் முகமூடிகள் வினோதபுகைப்படங்கள் ஆகியவை அந்த மர்ம அறையில் இருந்தபடி இப்போதும் என்னோடு உரையாடிக்கொண்டிருப்பவையாக இருந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூபதியின் அக உலகம் கோணங்கியின் அக உலகத்தோடு  எளிதில் பொருந்தகூடியது ஆனாலும்  கோணங்கி வெவ்வேறு உலகங்களூக்குள் சட்டென தாவிவிடுவார் .. பாய்வதிலும் கடந்து செல்வதிலும் தான் அவருக்கு விருப்பம். ஆனால் பூபதியின் உலகம் அப்படிப்பட்டதல்ல .. அது  குறிப்பிட்ட  ஒரு  உலகத்துள் நுழைந்தால் அதன் ஆழத்தில் முங்கி இன்னொரு எல்லையை நோக்கி நீந்துபவை ..கோணங்கி பேச்சுக்கு திரும்பி விடுவார் ஆனால் பூபதி மௌனத்தோடு உரையாடுபவர் . அதனால்தான் அவரது நாடகங்களில் அழுத்தம் அதிகம். .. &lt;br /&gt;&lt;br /&gt;பூபதியின் நாடகங்கள் பெரும்பாலும் தொன்ம சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. சடங்குகள் நம் பழங்குடி மரபு. இதில் பல சடங்குகளைத்தேடி பூபதி பல மாதங்கள் காட்டில் அலைந்து திரிந்து கண்டுபிடித்துள்ளார். இப்படியான் ஆராய்சியில் சில மாதங்கள் அவர் மூழ்கி விட்டு வீடு திரும்பியபோது நானும் அப்போது கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன்.&lt;br /&gt;ஆளே வித்தியாசமாக இருந்தார். தேனீ கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வெளிவந்தவர் போல,  பார்ப்பது பேசுவது எல்லாம் வித்தியாசமாக இருந்தது .. ஏதோ பெர்க்மன் படத்துக்குள் இருக்கிறார் போல ஒரு பிரமை தோன்றும்  அதன் பிறகுஅவர் நாடகங்களில் வசனங்கள் மெல்ல பின் வாங்க துவங்கி உடல் அசைவுகள் அதிகம் முக்கியத்துவம் பெறத்துவங்கின .&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அவரது முக்கியமான நாடகம் நடந்து முடிந்த சமயம். ஆனந்த விகடனில் அந்த நாடகம் பற்றி ஒருகட்டுரை வெளியாகியிருந்தது. வழக்கமாக பூபதியும் அவரது நண்பர்களும் மீடியாக்கலிலிருந்து விலகியிருப்பவர்கள் கோணங்கியை போல.காரணம் மீடியாக்கள் காரணமாக கலைத்த்ன்மை சாரம் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் நம்பினர் .ஆனால் அந்தமுறை அப்போது விகடனில் நிருபராக இருந்த அருள் எழிலனின் விருப்பத்தின்பேரில் அக்கட்டுரை வெளியாகியிருந்தது. விகடன் வெளியான சிலநாட்களில் பூபதிக்கு சக நாடகக்காரன் ஒருவனிடமிருந்து ஒரு அநாமதேய கடிதம். பூபதி மீடியாக்காரனாக மாறிவிட்டதாகவும் இனி நாடகத்தை விட்டு சினிமாவுக்கு நுழையபோவதையே இது காண்பிக்கிறது என்பதாகவும் நக்கல் செய்து எழுதப்படிருந்தது அக்கடிதம். அதை படித்த பூபதி மிகவும் விசனப்பட்டுகிடந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்குச்சென்றிருந்தேன்.தகவலைகேள்விப்பட்டதும்  இலக்கியம்  மட்டுமல்லாமல்  எல்லாத்துறையிலும் இது போன்ற ஏழரை ஆட்கள் எட்டரை வேலைகளில் ஈடுபவடுதை அறிந்து வருத்தம் கொண்டேன் . அவருக்கு ஆறுதல் எப்படிச் சொல்லலாம் என   யோசித்தேன். அவரை மன அழுத்ததிலிருந்து முழுவதுமாக விடுவிக்க அவரது பாணியை கையாள்வதென முடிவு செய்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt; பின் அவரிடம்  நாடகம் நடத்துன நிலத்துக்கு நீ என்ன செஞ்சே  எனக் கேட்டேன் ?அந்த இடம் ஒரு தேரி காடு   நல்ல செக்கசெவேலென சிவந்துகிடக்கும் வளமான செம்மண் பூமி . அதில் பல பூச்சிகள்  உயிரினங்கள் தாவரங்கள் செழித்த நிலம் ..அந்த இடத்தில் வெறுமனே பூமியை பயன்படுத்திவிட்டு வரலாமா அதன் சமன் குலைந்திருக்குமல்லா.. எனகேட்டேன் .உடனே ஒரு கெடா வெட்டி பொங்கல் போடு எல்லாம் சரியாகும் என்றேன்.  அடுத்த சில நாட்களில் அங்கு தன் குழுவினருடன் சென்று பூபதி பொங்கலிட்டு மொட்டை போட்டுக்கொண்டு திரும்பினதாக போனில் தகவல் சொன்னார் . அந்த குரலில் மகிழ்ச்சி தெறித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சைக்கலாஜி அவ்வளவுதான் .அப்போதைக்கு அவரை பீடித்திருக்கும் மன அழுத்த்திலிருந்து விடுவிக்க எனக்கு தெரிந்த ஒரே மருந்து அவரை இன்னொரு கொண்ட்டாட்டத்துக்கு தயார்படுத்துவது அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடயத்தை நான் இங்கே பகிர்வதற்கு காரணம் பூபதி தன் கலையை உணர்வு பூர்வமாகவும் சடங்காகவும் வழிபட்டு அதை எப்படி தனக்கான கலாச்சராமாக மாற்றிக்கொண்டார் என்பதுவே ஆகும். இத்தனைக்கும் அவருக்கு கடிதம் எழுதியவர் மேல் அவருக்கு சிறிதும் கோபமில்லை . ஆனால் அவருக்கிருந்த மன உளைச்சல் எல்லாம்  இப்படி ஒரு எதிர்வினை வருமளவுக்கு தன் செயல் இருந்துவிட்டதோ எனும் அச்சம் காரணமாகத்தான். ஆனால் அது தேவையற்றது என்பதை நான் உணர்ந்தேன் ஆனால் சொல்லவில்லை. மாற்று வழியை காண்பித்தேன் அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தை நான் குறிப்பிடக் காரணம் ஒரு கலைஞனாக அவரிடம் நான் கண்ட பரிபூரண  முழுமைதன்மையை உங்களுக்கு விளக்கத்தான். இத்தனை சுயநேர்மையுடன் நாடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் இன்று தமிழ்சூழலில் ஒருவரும் இல்லை .  &lt;br /&gt;&lt;br /&gt;அவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு ஆய்வாளராக பல கிராமங்களுக்கு சென்று பல நாடக நடிகர்கள் மற்றும் நடிகைகளின்  புகைப்படங்களை சேகரித்து ஒரு கண்காட்சியும் நிகழ்த்தியுள்ளார். இது ஒரு அரிய பணி .உண்மையில் இது ஒரு அரசாங்கத்தின் பணி .தனி மனிதனாக தன் ஆர்வத்தின் பேரில் மட்டுமே இதை செய்திருக்கிறார். இந்தபணிக்கு அவர் எந்த அங்கீகாரத்தையும் எதிர் இன்று வரை எதிர்பார்த்தவரில்லை. அரசாங்கம் விருது கொடுத்தால்கூட அது அவரை கொச்சைபடுத்துவது போலத்தான். நானும் கூட ஒரு பதிவுக்காகத்தான் இங்கே குறிப்பிடுகிறேன் . &lt;br /&gt;&lt;br /&gt;இன்று கிட்டதட்ட  நாடகம் என்ற துறையே அழிந்துவிட்டது . எல்லா பட்டறைகளும்  கோடம்பாக்க குடியிருப்புகளாக சினிமாவை செழுமைபடுத்த வந்துவிட்ட சூழலில் நம் கண்முன் ஒற்றை ஆளாய் இன்னமும்  உறுமிக்கொண்டிருக்கும் உடல் பூபதியினுடையது என்பதில் ஐயமில்லை . அவரது நாடகங்கள் நமக்கு நெருக்கமானதோ இல்லையோ நமது உடல்களுக்கு மிகவும் நெருக்கமானவை. அவரது உடல் அசைவுகள் நாம் மிருகமாக காட்டில் உலவிய காலங்களை மீண்டும் நமக்குள் உணர்த்துபவை. நாடகம் என்பதை தீர்மானிக்கும் சதுரவடிவ அரங்கத்தன்மையை அறுத்து நமக்குள்ளிருக்கும் வெளிகளை மேடையாக்கும் சாத்தியம் கொண்டவை . அப்படியான் ஒரு தமிழ் நாடகக்காரனின் அந்த உடல் நம் முன் மீண்டும் சென்னையில் தோன்ற உள்ளது . வரும் ஜூலை பத்தாம் தேதி பூபதியின் புதிய நாடகம் சூர்ப்பணங்கு  ஸ்பெசஸ் எண்: 1, எலியட்ஸ் க்டற்கரை. பெசண்ட் நகரில் நடைபெற உள்ளது. ஒரு புதிய அனுபவத்துக்காக காத்திருப்பவர்கள் அவசியம் தவறவிடகூடாத தருணம் இது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1094379781641131064?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1094379781641131064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1094379781641131064' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1094379781641131064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1094379781641131064'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/blog-post.html' title='அரங்கம் அறுத்த நிகழ்த்து கலையும் நாடகக்காரன் முருகபூபதியும்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-1i4obGt5fZc/ThWS8u8lctI/AAAAAAAAA0M/dCFrQSc2T50/s72-c/tanjore%2Bilakkiya%2Bpayanam%2B031.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-5334038971769068112</id><published>2011-07-02T20:24:00.000-07:00</published><updated>2011-07-02T20:29:22.690-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>செம்மொழி சிற்பிகள் : 7 வள்ளலார் இராமலிங்க அடிகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-CN8uGNZUdV4/Tg_iA9Q-QwI/AAAAAAAAAzs/nLPWolU5BhY/s1600/vallallaar"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 143px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-CN8uGNZUdV4/Tg_iA9Q-QwI/AAAAAAAAAzs/nLPWolU5BhY/s200/vallallaar" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624962965682668290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடி நின்றேன் எனகூறி தன் தீந்தமிழால் அன்பை போதித்த மனித நேயர். எளிய தமிழை துவக்கி வைத்தவர்  அருளாளர், உள்ளத்தால் ஒருவன் இறைத்தனமை அடையமுடியும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர். தமிழின் மூலம் உயிர்களிடத்தில் அன்பை  போதித்தவர் சடங்குகளாலும் சாதிகளாலும் புரையோடிக்கிடந்த சமூகத்தை தன் ஒளிமிகுந்த தமிழால்  புரட்டிபோட்டவர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் நனி சிறந்த தமிழர் வள்ளலார்  என  தமிழுலகமே ஏற்றுக்கொண்ட இராமலிங்க அடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோற்றம் :05-10-1823&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் அருகே மருதூரில் பிறந்த அடிகளாரின் இயற்பெயர் இராமலிங்கம். தந்தை ராமையா பிள்ளை. தாயார் சின்னம்மாள்.  சிறுவயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் சென்னைக்கு  ஏழுகிணறு பகுதியிலிருந்த அண்ணன் சபாபதியின் வீட்டுக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. சபாபதிக்கு தொழிலே பக்திதான் . கோவில் கோவிலாக சென்று சமய சொற்பொழிவுகளை நடத்திவந்தார்.அத்னால் இவருக்கும் சிறுவயதிலேயே கோவில்கள் பரிச்சயமானது .சமயம் கிடைக்கும்போதெல்லாம் கந்த கோட்டம் ,வடபழனி என முருகன் கோவில்களுக்கு சென்று தானாகவே பாடல்கள் புனைவதை இராமலிங்கம் தொழிலாக கொண்டிருந்தார்.துவக்க கல்வியின்போதே  தன் புலமையால் ஆசிரியர்களை ஆச்சர்யபடுத்தினார். ஒரு முறை சென்னை முத்தியாலு பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு உடல் நலமின்மையினால் அண்ணன் சபாபதி சொற்பொழிவாற்ற முடியாமல் போக வேறுவழில்லாத காரணத்தால் அங்கு இராமலிங்கர் தன் முதல் சொற்பொழிவுக்கு காலத்தால் நிர்பந்தப்படுத்தப்ட்டார். அன்று அச்சொற்பொழிவைக்கேட்டவர்கள் பரவசத்துக்கு ஆளாயினர். அன்று தொட்டு இராமலிங்கர் ஊர் ஊராக திரிய ஆர்ம்பித்த்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் அக்காள் மகள் தன்ம் என்பவரை திருமண்ம் செய்தாலும் தமிழும் தவ வாழ்க்கையுமே இவரது இல்லறமாக இருந்தது.கவைதை எழுதுவதையும் பாடல் புனைவதையும் முழுநேர தொழிலாக கொண்ட இராமலிங்கரின் வரிகள் ஆழமாகவும் எளிமையாகவும் புதுமையாகவும் இருந்தன. தனித்திரு, பசித்திரு விழித்திரு,ஒன்றேசெய், நன்றே செய், இன்றே செய் போன்றவை அவர் கூறிய ஆகச்சிறந்த வரிகளில் சில. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; முதன் முதலாக முதியோர் கல்வியை தொடங்கியவர்.  தமிழ் நாட்டில் முதன் முதலாக திருக்குறள் வகுப்பை துவக்கினார் போன்ற பெருமைகளும் இவருக்குண்டு.மனுமுறைகண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் போன்ற சிறந்த உரைநடை நூல்களும் இவரது தமிழ்த்தொண்டின் சிறப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 5818 பாடல்களை கொண்ட இவரது தொகுப்பு அருட்பா எனப்பட்டது&lt;br /&gt;இவரது பாடல்கள் சமூக மாறுதல்களை பேசின. சடங்கு சம்பிரதயங்களை இவர் கடுமையாக எதிர்த்தார்.உயிர்பலிகூடாது என வறுபுறுத்திய இவர் சாதிமதம் குலம் கோத்திரம் போன்றவை மனிதனை சிறைப்படுத்தும்  விலங்குகள். அவை உடைத்தெறியப்பட வேண்டும் என புரட்சிகருத்துக்களை கூறினார். இதனால் இவருக்கு சமூகத்தில் எதிர்ப்புகள் அதிகம் உண்டாயின .&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றுள்  யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலரின் எதிர்ப்பு இவரது பாடல்களை  அருடபா இல்லை மருட்பா எனக்கூறி வழக்கு தொடுக்கும் அளவிற்கு சென்றது. தமிழகம் முழுதும் அறிஞர்கள் இரண்டு  அணிகளாக பிரிந்தனர். கடலூர் வழக்கு மன்றத்தில் நடந்த இறுதிக்கட்ட உசாவலில் இராமலிங்கரின் பாடல்கள் அருட்பாதான் என தீர்ப்பாகியது.  &lt;br /&gt;&lt;br /&gt;சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி ஏழைமக்களின் பசிப்பிணி போக்க வடலூரில் தருமசாலை ஒன்றயும் 1870ல் நிறுவினார்.&lt;br /&gt;நூறு ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த அடுப்பு அணையாமல் எரிந்துவருவது அவரது வாழ்வின் சிறப்புக்கு சான்று.  &lt;br /&gt;                        &lt;br /&gt;மறைவு :30-01-1874&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-5334038971769068112?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/5334038971769068112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=5334038971769068112' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5334038971769068112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5334038971769068112'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/07/7.html' title='செம்மொழி சிற்பிகள் : 7 வள்ளலார் இராமலிங்க அடிகள்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CN8uGNZUdV4/Tg_iA9Q-QwI/AAAAAAAAAzs/nLPWolU5BhY/s72-c/vallallaar' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-5436261333201132417</id><published>2011-06-30T11:23:00.000-07:00</published><updated>2011-06-30T16:08:02.854-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விட்டோரியா டிசிகா'/><title type='text'>தொலைவிலில்லை அக்காலம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-043aKhgoMg0/TgzB9sMlP4I/AAAAAAAAAzk/e6crYbjTO48/s1600/ED-AL613_desica_G_20100601181109.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" src="http://2.bp.blogspot.com/-043aKhgoMg0/TgzB9sMlP4I/AAAAAAAAAzk/e6crYbjTO48/s200/ED-AL613_desica_G_20100601181109.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624083300259020674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜூலை-2..பைசைக்கிள்தீவ்ஸ் இயக்குனர். விட்டோரியா டிசிகாவின் 108வது பிறந்த நாளின் நினைவாக....&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் தலைசிறந்த இயக்குநர்களை பட்டியல் போடுங்கள் என தலைசிறந்த விமர்சகர்களிடம் நாம் கேட்போமானால் பலரும் சாப்ளின்,அகிரா குரசேவா,பெர்க்மன்,ஹிட்ச்காக்,ட்ருபோ என பல பெயர்களை கூறுவார்களே தவிர அத்தனை சட்டென யாரும் டிசிக்காவின் பெயரை குறிப்பிடமாட்டார்கள்.அதே சமயம் அவர்களிடமே உலகத்தின் தலைசிறந்த படங்களை குறிப்பிட்டு சொல்லச் சொன்னால் அனைவருமே தவறாமல் சொல்லும் பெயர் பை சைக்கிள் தீவ்ஸாகத்தான் இருக்கும்.என்ன விந்தை!பை சைக்கிள் தீவ்ஸ் பெற்ற புகழை அதன் படைப்பாளி பெற முடியவில்லை.போஸ்ட் மாடர்ன் தியரி,படைப்பாளன் இறந்து விட்டான் எனக் கூறுகிறது.டிசிக்காவை பொறுத்தவரை அது முற்றிலும் சரியே.பை சைக்கிள் தீவ்ஸ் டிசிக்காவை சாகடித்துவிட்டது.இந்த திரைப்படத்திற்கு எற்பட்ட அபரிமிதமான வெள்ளிச்சம் டிசிகாவின் முகத்தை மறைத்துவிட்டது.அதற்காக டிசிகாவை குறைந்தவராகவே நாம் மதிப்பிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt; உன்னதமான கலைப் படைப்புகள் எல்லாம் அதனை உருவாக்கிய கலைஞனை மறைத்துக்கொண்டுதான் பிரமாண்டமாக எழுகிறது.இன்னும் சொல்லப்போனால் அவற்றின் நிழலில்தான் அந்த நிழலில்தான் அந்த படைப்பாளன் தஞ்சமடைய வேண்டியதாக இருக்கிறது.டாவின்சியின் அளப்பரிய சாதனைகள் மோனலிசாவின் வசீகரமான புன்னகையின் முன் தகுதி குறைந்துபோயின.உமர்கய்யாமின் காதல் சுவை ததும்பும் வரிகள் அவரது வான சாஸ்திர கண்டுபிடிப்புகளின் மேல் மண்ணைபோட்டது.அதற்காக டாவின்சியோ,உமர்கய்யாமோ,டிசிக்காவோ அவர்களது படைப்புகளின் முன் தகுதி குறைந்தவர்களாக நாம் மதிப்பிட முடியாது.இன்னும் சொல்லப்போனால் நம்மைப் போன்ற ஆட்கள் இந்த விபத்திலிருந்து தப்பித்து, படைப்பைவிட படைப்பாளியை முக்கியமாகக் கருதி அவர்களின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சத்தில் கொண்டுவந்து அவர்களது படைப்புகளுக்கு இணையாக கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1902 ஜூலை 7-ல் இத்தாலியிலுள்ள சோவா நகரில் பிறந்தவர் விட்டோரியா டிசிகா. தனது 20 வயதிலேயே நடிகராக தன் கலை வாழ்க்கையை துவக்கியவர்.நடிக்க ஆரம்பித்த செற்ப காலங்களிலேயே காமெடியனாகவும்.கதாநாயகனாகவும் மக்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றுவிட்டார்.பின்னாளில் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி கன்னிகளான சோபியா லாரன்ஸ்,ஜீனாலோலோ பிரிகிடா போன்ற நடிகைகள் தங்களது ஆரம்ப கால இத்தாலிய படங்களில் டிசிகாவோடு நடித்து தங்களது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் என்பது பின்னாளில் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெமிங்வே எழுதிய பேர்வெல்டு ஆர்ம்ஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அந்த வருடத்திய ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் டிசிகா 1940-ல் ரோஸ் ஸ்கேர்லட் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக உயர்த்திக்கொண்டார்.இரண்டாம் உலகப்போரின் நெருக்கடியில் அப்போது இத்தாலி சிக்கிதவித்துக் கொண்டிருந்த  காரணத்தால் அந்த படம் கவனிக்கப்படாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;1943ல் வெளியான திரைப்படம் THE CHILDREN ARE WATCHING US ...அவரை வியப்புடன் பார்க்க வைத்தது.இந்தப் படத்தில்தான் நியோ ரியலிஸத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவரான கதாசிரியர் ஜெவட்டினியுடன் கூட்டு சேர்ந்தார். தொடர்ந்து மூன்று படங்கள் இருவரும் இணைந்து நியோ ரியலிஸத்தின் அலையை இத்தாலி தொடங்கி உலகம் முழுவதும் ஏற்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நடிகர் இயக்குனராக மாறும்போது துவக்கத்தில் ஏற்படும் கசப்புணர்ச்சியே ஆரம்பத்தில் அன்றைய இத்தாலிய திரைப்பட சூழலில் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;1946-ல் வந்த ஹுஷைன் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய சினிமா சஞ்சிகைகள் டிசிகாவை கொணடாடத்துவங்கின.அதற்கு முன் திரைப்படத்துரையில் சோசலிச எதார்த்த வாதமே ரியாலிசம் என்னும் பெயரில் ரஷயாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.அது எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.அந்த ரியலிஸ காலத்தில் சமுக நுண்ணுணர்வுகள் எதுமற்று வெறுமனே கதைக்குள் காட்சிகளை கூர்ந்து கவனிப்பவர்களாகவும் மன ஒட்டங்களை பதிவு செய்பவர்களாகவும் மட்டுமே இயக்குனர்கள் தங்களின் கலை திறமையை  கண்டடைந்து புகழ்பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய சரிவு ஐரோப்பாவையே சீர்குலைத்திருந்தது. போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அச்சம்,பீதி உணர்வே மக்களிடம் அதிகமாக இருந்தது.&lt;br /&gt; இந்த பின்புலன்களின் கட்டமைவோடுதான் 1947ல் வெளியானது பை சைக்கிள் தீவ்ஸ்.வெறுமனே எதார்த்தம் என்று ஏமாற்றாமல் அதற்கு பின்னாலுள்ள அரசியல் சூழலையும்,ஒரு சாதாரண மனிதன் திருடன் ஆவதற்கான அறிவியல் ரீதியான காரணிகளையும் கொண்டு இத்திரைப்ப்டம் வெளியானது. சுருக்கமாக சொல்லப்போனால்   அக்காலத்தைய இத்தாலி அடிதட்டு மக்களின் ஆன்மாவின் குரலாக இருந்தது பை சைக்கிள் தீவ்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த படங்கள் எதார்த்தமாகவே இருக்கின்றன.ஆனால் அதே சமயம் மக்களுக்கு பலவிதமான அரசியல் பின்புலன்களையும் சமூக அக்கறையுடன் எடுத்துரைக்கின்றன.இவை ரியலிஸத்தை விட நூட்பமாக கவனத்தில் எடுத்துரைக்கின்றன.இவை ரியாலிசத்தை விட நுட்பமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை என கருதி இந்த படங்களுக்கு புதிய அடைமொழியாக  நியோ ரியலிஸம் என பெயர் சூட்டி இதன் பிரதமகர்களாக டிசிக்காவையும்,ஜெவட்னியையும்,ரோபர்டோ ரோஸலினியையும் அறிவித்து மகுடம் சூட்டினர்.இதுதான்,நியோ ரியலிஸம் தோன்றிய கதை.சுருக்கமாக சொல்வதாக இருந்தால் கதைக்கும் அந்த படத்திற்கும் உண்மையாக இருப்பது ரியலிஸம்.வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உண்மையாக இருப்பது நியோ ரியலிஸம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஒரு கூலித் தொழிலாளி.அதுநாள் வரை சினிமா சூட்டிங்கை பார்த்திராதவர்.தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இரண்டு மாதங்கள் லீவு போட்டுவீட்டு வந்து நடித்தார்.அதேபோல முதல் நாள் சூட்டிகை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன்தான் படத்தில் சிறுவனாக நடித்த ப்ரூனோ.&lt;br /&gt; &lt;br /&gt; படத்தை  மேலோட்டமாக பார்க்கும் பார்வையாளனுக்கு ஒரு காவிய சோகம் நிரம்பிய கதை ஒன்று சொல்லப்பட்டிருந்தது.சைக்கிளை திருட்டு கொடுத்தவன் வேறு வழியேயில்லாமல் வேறெறொரு சைக்கிளை திருடும்போது மாட்டிக்கொண்டு திருடனாக அறியப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த கதை உலகெங்கும் எந்த மூலையிலிருப்பவருக்கும் சென்றடையக்கூடியதாக இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றி என்கிறார் ஆந்திரேபஸன்.அதேசமயம் உலகின் மிகசிறந்த சினிமா ரசிகன் ஒருவனுக்கும் அவனால் முழுவதும் கண்டறிய முடியாத பல நுட்பங்கள் திரைக்கதையிலும் திரைப்படமாக்கத்திலும் உருவாக்கம் பெற்றுள்ளன.பைசைக்கிள் தீவ்ஸின் தனித்தன்மை இவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt; எனது கணிப்புப்படி உலகின் மிகச் சிறந்த படங்கள் இரண்டை சொல்லச் சொன்னால் ஒன்று பை சைக்கிள் தீவ்ஸையும்,அதற்கு முன்பாக சாப்ளினின் தி கிரேட் டிக்டேடரையும் சொல்வேன்.இரண்டுமே வரலாற்றை சொன்ன படங்கள்.ஒன்று போருக்கு பிந்தைய அழிவைக் காட்டியதென்றால்,மற்றொன்று போருக்கு காரணமான ஹிட்லரின் இனவெறியை நேரிடையாக இடித்துரைத்து.இரண்டுமே மனிதகுல விடுதலைக்காக தங்களது பாணியில் அழுந்தி பதியவைத்த படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த இருவருக்கும் இடையேயிருந்த ஒப்புமையின் காரணத்தாலோ என்னவோ டிசிகா பைசைக்கிள் தீவ்ஸை சாப்ளினுக்கு தன் வழ்நாளின் கடப்பாடு என பகிரங்கமாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; மகத்தான் கலைஞன் தன் படைப்பின் முதுகில் வரலாற்றின் வலியை எழுதி வைப்பான்.காரணம் வரலாற்றின் ஆவணங்களைத் தேடும் எதிர்கால சமூக விஞ்ஞானிகளின் விரல்கள் இந்த சமூகத்தின் கலைப்படைப்பையே முதலில் தேடி வரும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் தங்களது திறமைகளின் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட இயக்குனர்கள் பலர் தங்களின் வலிமையையும் சோகத்தையும் மறைத்து வந்திருக்கின்றனர்.காலம் அவர்களின் பெயரை வலக்கையால் எழுதி இடக்கையால் அழித்து வந்திருக்கின்றது.அவர்களது கலைச் செழுமைகள் அனைத்தையும் காலாவதியாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மேன்மையான மனிதர்கள் கொண்டாடப்படும்போது ஒரு சமூகம் தானாகவே நாகரீகமடைகிறது.ஒருவிதமான மறுமலர்ச்சி தமிழகத்தின் ஊடகம் மற்றும் அறிவு சார்ந்த சூழலில் காணப்படுகிறது.நல்ல் எழுத்துக்கள்,நல்ல படைப்பாளர்கள் ஒரளவு வல்லமை பெறுகின்றனர்.அறிவார்ந்த மக்களே நாளைய தமிழ் சமூகத்தை ஆள தகுதியுடைவராவர்.தொலைவில்லை அக்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;(2002 ல் டிசிக்காவின் நூற்றாண்டை யொட்டி நான் ஏற்பாடு செய்த சிலம்பு 2002 குறும்பட விழாவின் மலரில் வெளியான் கட்டுரை இது .. முன்னதாக தமுஎச எம் எம் டிஏ கிளை டிசிகா நூற்றாண்டை ஒட்டி ஏற்பாடு செய்த விழாவிலும் இக்கட்டுரை வாசிக்கப்ப்ட்டது )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-5436261333201132417?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/5436261333201132417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=5436261333201132417' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5436261333201132417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5436261333201132417'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/06/2-108.html' title='தொலைவிலில்லை அக்காலம்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-043aKhgoMg0/TgzB9sMlP4I/AAAAAAAAAzk/e6crYbjTO48/s72-c/ED-AL613_desica_G_20100601181109.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-6490107662914681654</id><published>2011-06-22T11:00:00.000-07:00</published><updated>2011-06-22T23:54:03.492-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>செம்மொழிசிற்பிகள்  :6   தேவ நேய பாவாணர்</title><content type='html'>உலகின் முதன் மொழி தமிழ் மொழி எனவும், திராவிடத் தாய்மொழி எனவும் &lt;br /&gt;ஆதார பூர்வமாக நிரூபிக்க.. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர்.அக்காலத்தில் வடமொழி உருது மற்றும் ஆங்கிலத்தால் கலப்புற்றிருந்த  நடைமுறைத்தமிழை தன் வேர்ச்சொல் ஆய்வு  மூலம் பிரித்தெடுத்து மொழியின் வேர்தேடி பயணித்து விடை கண்டவர்..  மறைமலையடிகளால் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் அறுபடாமல்  தொடர்ந்து  இயக்கிவந்தவர். மொழி ஞாயிறு என அனைவராலும் அனபுடன் அழைக்கப்பட்ட தேவ நேய பாவாணர்&lt;br /&gt;&lt;br /&gt; பிறப்பு ;07- 02-1902&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை மாவட்டம், சங்கர நயினார் கோவிலில் பிறந்தவர்&lt;br /&gt;தந்தை ஞான முத்து,  தாயார் பரிபூரணம் மிகவும் வறுமைச்சூழலில் வாழ்ந்த இத்தம்பதியினருக்கு மழலைசெல்வங்களுக்கு மட்டும் குறைவில்லை. &lt;br /&gt;பத்து குழந்தைகளில் நான்காவாதாக பிறந்தவர். சிறுவயதில் ஒரு கிறித்துவ பாதிரியார் மூமாக வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு கிறித்தவபள்ளியில் சேர்ந்தார். பின் அதேபாதிரியின் உதவியோடு பாளையங்கோட்டையில் கிறித்துவ விடையூழிய உயர்நிலைபள்ளியில் கலவியை தொடர்ந்தார்..பின் மதுரையில் பாண்டித்தேவர் மூலம் நடத்தப்ப்ட்டு வந்த நான்காம் தமிழ்சங்கத்தின் பண்டித தேர்வில் கலந்து கொண்டு இரண்டாவது சிறந்த மாணவராக தேர்ந்தார். அதுவரை இயற்பெயராக இருந்த தேவநேசன் என்பதில்நேசன் வடமொழியாக இருப்பதை அறிந்து தன் பெயரை தேவ நேயன் என மாற்றிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியப்பணி தேடிவந்தது. முதலில் ஆம்பூர்,பெரம்பூர் என சில காலங்கள்  பணியாற்றியவர் சேலத்தில் நகராண்மை கல்லூரியில் பணியாற்றியபோதுதன் முழு நிறைவு கண்டார் . காரணம் அங்கு  முதல்வராக பணியாற்றிய இராமசாமி. பவாணரின் ஆராயச்சிக்காக அவருக்கு தேவையாண நேரத்தை ஒதுக்கிதந்து சுதந்திரமாக செயல்படவைத்தவர்.இச்சுதந்திரம் மட்டுமில்லாவிட்டால் பாவாணரின் ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவேறியிருக்குமா எனபது ஐயமே!.&lt;br /&gt; &lt;br /&gt;ஆங்கிலம் பிரெஞ்சு லத்தீன் கிரேக்கம் ,இந்தி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளை பயின்ற வித்தகரான இவர் தமிழே உலகின் மூத்த மொழி என தன் ஆய்வுகளின் மூலம் அறுதியிட்டுக்கூறியவர். கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழின் வேர்ச்சொல்தேடி பயணித்தவர். இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். உலகத்தமிழ் இயக்கம் என்பதை &lt;br /&gt;நிறுவி அதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்ப அரும்பாடுபட்டவர். அரசின் செந்தமிழ் அகரமுதலி திட்ட இயக்கத்திலும் இயக்குநராக அவர் பணிபுரிந்துள்ளார்.    - இலக்கணச் செம்மல் &lt;br /&gt;   - தமிழ்ச் சொல் ஆய்வுத்துறை முன்னோடி, தமிழ்பெருங்காவலர்  உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சிறப்புப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். &lt;br /&gt;தொல்காப்பிய சொல்லதிகாரம், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழர் மதம், தமிழ் வரலாறு, என தமிழ் மொழியின் தொன்மை குறித்து 19க்கும் மேற்பட்ட நூல்களை,தமிழ் மற்றும் ஆங்கில த்தில் இவர் எழுதியுள்ளார். &lt;br /&gt;தமிழக அரசு இவரது தமிழ்த்தொண்டை போற்றும் வகையில் சென்னை நூலகத்திற்கு அவரது பெயரை பொருந்த சூட்டியதுமட்டுமல்லாமல் அவருக்காக மதுரையில் மணிமண்டபம் எழுப்பியிருப்பதன் மூலம்    பாவாணாரின் வாழ்கையை தமிழர் தம் வழித்தடமாக்கி பெருமைபடுத்தியுள்ளது..&lt;br /&gt;மறைவு ; 15-01-1981&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-6490107662914681654?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/6490107662914681654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=6490107662914681654' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6490107662914681654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6490107662914681654'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/06/7.html' title='செம்மொழிசிற்பிகள்  :6   தேவ நேய பாவாணர்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-9066258674589263078</id><published>2011-06-19T18:25:00.000-07:00</published><updated>2011-06-19T18:29:00.780-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><title type='text'>அமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம்  வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-OwGgvwGzfKA/Tf6iUzvyfAI/AAAAAAAAAzA/Nlw3_Yg5z3A/s1600/kubric.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 149px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-OwGgvwGzfKA/Tf6iUzvyfAI/AAAAAAAAAzA/Nlw3_Yg5z3A/s200/kubric.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620107863376690178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலக சினிமா வரலாறு -    மவுன யுகம் :&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம்  வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து &lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகள் தான் நம்மை தீர்மானிக்கின்ற்னர் &lt;br /&gt;இது புகழ் பெற்ற சுய முன்னேற்ற பழமொழி .. இந்த சூத்திரத்தை யார் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஹாலிவுட் படங்க்ள் தெளிவாக பயன்படுத்தி வருகின்ற்ன .இது வ்ரை அது கண்டுபிடித்த எதிரிகளின் எண்ணிக்கைக்கு அள்வே இல்லை.துவக்க காலங்களில் மனிதர்களை மட்டுமே  எதிரியாக சித்தரிதது போய் பின் சிம்பன்சி போன்ற  மனித குரங்குகள், பெரிய பல்லிகள், பாம்புகள் எனத்துவங்கி  பின் வேற்று கிரக வாசிகள் மற்றும் பெயர் தெரியத பூச்சிகள் என அலைந்து வேறுவழியில்லாமல் கடல் ,எரிமலை ,காற்று என பல்வேறு எதிரிகளை கண்டுபிடித்து உலக குழந்தைகளை தனது தவறான அறிவியலால் பயமுறுத்தி வருகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம்  ஹாலிவுட் அறிவியலை பயன்படுத்தி பல ஆக்கபூர்வமான படங்களையும்  கொடுத்தது  மறுப்பதற்கில்லை . &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டார் வார்ஸ், ஜுராசிக் பார்க் ப்ளேடு ரன்னர் அபிஸ் .அவதார் போன்ற படங்கள் அவற்றுள் சில &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட்டின் அறிவியல் படங்களின் வளர்ச்சி உண்மையில் துவக்க காலங்களில் சற்று ஆரோக்கியமானதாகவே இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை சொல்லும் படத்தை முதலில் எடுத்த ஜார்ஜ் மிலியின் ’’ட்ரிப் டூ மூன்’’ இந்த வகையில் முதல் அறிவியல் புனை கதை படம் எனலாம் &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு 1931ல் வெளியான மேரி ஷெல்லியின் ப்ராங்கஸ்டைன்  எனும் படம் குறிப்பிடும்படியான அறிவியல் புனைகதை படம் &lt;br /&gt;&lt;br /&gt;இக்கதை புகழ்பெற்ற ஆங்கில கவியான ஷெல்லியின் மனைவியால் எழுதப்ப்ட்டது . அவர் பெயர் மேரி ஷெல்லி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் ஷெல்லியின் வீட்டுக்கு அக்காலத்தின் மகாகவிகளும் ஷெல்லியின் நண்பர்களுமான  லார்ட் பைரன் மற்றும் ஜான் கீட்ஸ் மற்றும் சில கவிகள் வந்திருந்த்னர்.  . அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மேரிக்கும் லார்ட் பைரனுக்கும் சிறு விவாதம் .சட்டென மேரியை நோக்கி பைரன் &lt;br /&gt;&lt;br /&gt;.இவ்வளவு பெசுகிறாய் உன்னால் ஒருகதை எழுத முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் முடியாது என்ன கதை வேணும்  உங்களுக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;என மேரி கேட்க பதிலுக்கு பைரன் பேய் கதை என கூற அடுத்த சில இரவுகளில் மே ரி  தான்  ்கண்ட திகில் கனவை அடிப்படையாக கொண்டு உருவக்கிய கதைதான் இந்த பிராங்கஸ்டைன் . &lt;br /&gt;&lt;br /&gt;1931ல் ஜெம்ஸ் வேல் என்ப்வர் இப்ப்டத்தை இயக்கியிருந்தார் &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆராய்ச்சியாளனை பற்றிய கதை பல  உடல்களிலிருந்து  வெவ்வேறான உறுப்புகளை வெட்டி  எடுத்து வந்து ஒட்டவைத்து அத்னை உருவமாக்கி தன் அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அத்ற்கு உயிர் கொடுக்க அத்னால் உண்டாகும் தொடர்விபரீதங்களும் அவனுடைய இதய்ம் படும் வேத னைகளுமெ இந்த பிராங்கஸ்டைன் படம் &lt;br /&gt;&lt;br /&gt;இத்னை தொடர்ந்து அவ்வப்போது பல படங்க்ள் வந்திருப்பினும் காட்சியமைப்பு திரைக்கதை  ஆகியவற்றால் முழுமையான அறிவியல் புனைகதை படமாக வெளியான ஒரே திரைப்படம் ஸ்டான்லி குப்ரிக்கின்   2001 ஸ்பேஸ் ஒடிசி( 1968)  தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1928ல் நியூயார்க்கில்  பிறந்த குப்ரிக்கின் தந்தை ஜாக் ஒரு வித்தியாசமான பேர்வழி. மகனுக்கு படைப்பு சரியாக வரவில்லை என்பதை அறிந்து வெவ்வேறு ஊருக்குஅனுப்பி அவனது சூழல் மாறுவது மூலம் படிப்பு நன்றாக வரும் என கணக்கு போட்டார். ஆனாலும் படிப்பு மட்டும் வரவில்லை .அதே சமயம் தன் பையன் ஒன்றும் மக்கு இல்லை கொஞ்சம் விவரம் உள்ளவந்தான் ஆனால் படிப்புதான் வரவில்லை என்பதை கண்டு கொண்ட ஜாக் ஒரு முடிவுக்கு வந்தார் . மறுநாள் வீட்டிற்கு வரும்போது அவரது கையில் ஒரு செஸ் போர்டு இருந்தது. அதன்பிறகு அந்த கறுப்புவெள்ளை கட்டங்கள்தான் குப்ரிக்கின் வாழ்க்கையானது. &lt;br /&gt;பதிமூணூ வயதில் குப்ரிக்கின் ஆர்வமும் கவனமும் கறுப்பு வெள்ளைகட்டங்களைலிருந்து விலகி வண்ணங்கள் பக்கம் திரும்புவதை உணர்ந்த ஜாக் மறுநாள் வரும்போது ஒரு காமிராவுடன் வீட்டுக்குள் வந்தார். குப்ரிக்கின் வாழ்க்கை அதன் பிறகு முழுவதுமாக காமிராவும் புகைப்ப்டங்களுமாக மாறிப் போனது பின் ஜாஸ் இசைமீது ஆர்வம் உந்த  டிரம்ஸ் வசிக்கவும் பயின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறம் இப்படி புதுபுதுசாக அப்பாவின் முலம் கற்க இன்னொருபுறம் பள்ளி படிப்பில் அவர் கடைசி மதிப்பெண்ணே பெற்று வந்தார் . படிப்பு முடிந்து வெலை செல்லும் வயசு வந்ததும் தான் எடுத்த புகைப்படங்களை லுக் மாகசீனிக்கு கொண்டு போக அவர்கள் அவரது படங்களை வாங்கி தொடர்ந்து வெளியிட்ட்னர் . நீயூயார்க்கில் தன் தங்கியிருந்த வீட்டு வாடகைக்காக செஸ் போட்டிகள்  நடக்கும் இடங்களுக்கு சென்று அதில் கலந்து  வென்று அதில்கிடைத்த பணத்தை கொண்டு வாடகை பணம் கட்டினார் .தொடர்ந்து திரைப்படங்களின் மீது ஆர்வம் உந்த சில டக்குமண்டரி படங்களுக்கு உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின் Fear and Desire (1953),மூலம இயக்குனராக அறிமுகம் ஆனார் .தொடர்ந்து Killer's Kiss (1955)  The Killing (1956) கிர்க் ட்க்ளஸ் நடிப்பில் Paths of Glory (1957) Spartacus (1960) போன்ற படங்களை இயக்கி ஹாலிவுட்டில் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்றார்..குறிப்பாக ஒளிப்பதிவில் அவர் செலுத்திய அதீத கவனமும் ஆளுமையும் அவருகென ஒரு தனித்த்ன்மையை உருவாக்கித்தந்த்ன.இத்னைதொடர்ந்து 1968ல் ஆர்தர் சி கிளார்க் அவர்களின் நாவலான 2001 ஸ்பெஸ் ஒடிசியை இயக்கியதன் மூலம் அமெரிக்காவிப் முழுமையான அறிவியல் பட்ங்களுக்கு துவக்க புள்ளி போட்டுகொடுத்தார்.&lt;br /&gt;முதலில் குப்ரிக் கிளார்க்கிடம் கேட்டது அவர் முன்பே எழுதியிருந்த செண்டினல் எனும் கதையைத்தான் .ஆனால் இருவரும் கதை சார்ந்து விவாதித்துக்கொண்டிருக்கையில் குப்ரிக்கு உதித்த திடீர் ஆலோசனைதான் 2001 ஸ்பேஸ் ஒடிசி,.பின் இருவரும் சேர்ந்தெ அதை நாவலாக எழுதியிருந்தாலும் இறுதியில் அது ஆர்தர் சி கிளார்க் க்கின் கதையாகவே அங்கீகரிக்கப்பட்டது .மற்ற எல்லா படத்தையும் போலவே க்டவுளின் இன்மைதான் இப்படத்திற்கும்  மையக்கரு. துவக்கத்தில் இப்படத்துக்கு அரங்கத்தில் வரவேற்பில்லை .பிற்பாடு மெல்ல மெல்ல அதுவும் இளைஞர்கள் கூட்டமாக திரையரங்கில் திரள ஆரம்பித்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் ஹாலிவுட்டில் அறிவியல் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து எடுக்கப்பட்டும் வந்தது. தொடர்ந்து குப்ரிக் Clockwork Orange (1971), Barry Lyndon (1975)  The Shining (1980). Eyes Wide Shut (1999), போன்ற குறிபிடத்தகுந்த அறிவியல் புனைகதைகளை இயக்கி  அறிவியல் புனைகதை இயக்குனராக தனகென தனி முத்திரையை பதித்துக்கொண்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பேஸ் ஒடிசிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெளியான  அறிவியல் படங்கள் சிலவும் அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன .அவற்றுள் 1971ல் வெளியான Escape from the Planet of the Apes மற்றும் Quest for Love ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்த்வை . இவற்றைக்காட்டிலும் 1972ல்  வெளியான  THX 1138 &lt;br /&gt;திரைப்படம் எதிர்கால அமெரிக்க உலகையே தனி ரசனைக்குள் வீழ்த்த அடிகோலிட்டது .அப்படத்தின் இயக்குனர் ஜார்ஜ் லூகாஸ். அமெரிக்க சினிமா வரலாற்றில் ஸ்டார் வர்ர்ஸ் என்ற ஒரு படத்தின் மூலம்  உலகபுகழ்பெற்றவர். அமெரிக்க சினிமா ரசனையை மாற்றி காண்பித்தவர் .&lt;br /&gt;ஸ்டார் வார்ஸின் வரிகையான 1972ம் ஆண்டு சினிமா உலகை மட்டுமல்லாமல் உலகம் முழுக்க மக்களின் மனோநிலையில் புதிய மாறுதல்களை உருவாக்கி தந்தது.. அதுவரை இருந்த செவ்வியல் சார்ந்த மனித வாழ்வு  சார்ந்த மரபு சினிமாவிலிருந்து விலகதுவங்கியது .தனது காட்பாதர் படத்தின் மூலம் பிராண்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் இயக்குனர் அமெரிக்க சினிமா மட்டுமல்லாமல் உலகசினிமா பார்வையளர்க்ளின் ரசனையையே மாற்றி அமைக்கிறார்.&lt;br /&gt;அதித கற்பனைகள் மீ பொருண்மை வெளிகள் , தொழில் நுட்பம் சார்ந்த கட்சி மொழிகள் கண்கூசும் ஒளிப்பதிவுகள் புதுமையான அரங்க் நிர்மாணங்கள் போன்றவை சினிமாவை ஆக்ரமிக்க துவங்கின .அதுவரை இருந்த தனிமனித அனுபவம் போய் சினிமா பொது அனுபவத்துக்குள் வீழத்துவங்கியது ..&lt;br /&gt;&lt;br /&gt;                ( மறுமலர்ச்சி யுகம்  முடிவுற்றது அடுத்த இதழ் முதல் உலகசினிமா வரலாறு மூன்றாம் பாகம் : நவீன யுகம்  துவங்க உள்ளது )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-9066258674589263078?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/9066258674589263078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=9066258674589263078' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/9066258674589263078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/9066258674589263078'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/06/blog-post_19.html' title='அமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம்  வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-OwGgvwGzfKA/Tf6iUzvyfAI/AAAAAAAAAzA/Nlw3_Yg5z3A/s72-c/kubric.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-8382953019030303980</id><published>2011-06-16T20:31:00.000-07:00</published><updated>2011-06-16T20:43:36.536-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் :    செம்மொழி சிற்பிகள் : 5</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-DqGQeYkFy3c/TfrMLz91tQI/AAAAAAAAAy4/cyHj6Qj1lEI/s1600/navalar"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 66px; height: 76px;" src="http://1.bp.blogspot.com/-DqGQeYkFy3c/TfrMLz91tQI/AAAAAAAAAy4/cyHj6Qj1lEI/s200/navalar" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619027988398322946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர்கள் தங்கள்  ஆட்சியில்  அச்சகங்கள் பல நிறுவினாலும் அவர்கள்  ஆங்கில நூல்களை மட்டுமே  அச்சாக்கிக்கொண்டிருந்த சூழலில் பாழும் ஓலைச்சுவடிகளில்  கரையான் அரிக்க தமிழ் அழிந்துகொண்டிருந்தது. இதனைக்கண்டு வெந்து பொதும்பி பைந்தமிழ் இலக்கண இலக்கிய செல்வங்களை நூல்களாக பதிப்பிக்க வேண்டி அதன் பொருட்டு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.உரைநடைத்தமிழின் முன்னோடி. வசனநடை வல்லாளர் என போற்றப்பட்டவர்... யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு :18-12-1822&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை யாழ்ப்பாணம்,நல்லூரில் பிறந்தவர் .&lt;br /&gt;தந்தை  ஞானப்பிரகாசசுவாமிகள் மரபிலே வந்த கந்தசாமிபிள்ளை ,தாயார் சிவகாமி . சகோதரர் நால்வர் உட்பட பரம்பரையே  தமிழ் அறிஞர் குடும்பம் சிறுவயதில் தந்தை இறந்துபட அவரது மூத்த தமையனாரின் ஆலோசனையின் பேரில் சுப்ரமணியபிள்ளை மற்றும் சேனாதிராச முத்லியார் ஆகியோரிடம் மூதுரை மற்றும் நிகண்டு  ஆகியவற்றை தெளிவுற கற்று தமிழை  தன் ஊனில் ஊனாக  கரைத்துக்கொண்டார்.பின் இக்காலத்தில் யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் கல்லூரியில் ஆங்கிலபாடம் கற்று இருமொழி வித்தகனாக மாறினார். அக்கல்ல்லூரியிலேயே ஆசிரியராக பொறுப்பும் ஏற்றார். இக்காலத்தில் சைவமும் தமிழும் ஒன்றெனக்கண்டு கொண்ட நாவலர்  டிஸம்பர் 31 1847ல் வண்ணார்பண்னை வைத்தீஸ்வரன் கோவிலில் தனது முதல் சொற்பொழிவை நடத்தினார்..பின் சைவ தொண்டு நிமித்தம் ஆசிரிய பணியிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டு அதே வண்ணார்பண்ணையில் பாடசாலை ஒன்றை உண்டாக்கினார். பாடசாலைகளுக்கு சைவத்தில் புத்தகங்கள் தேவையாக இருந்தது. இதனால் ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்களை அச்சாக்குவதன் பொருட்டு சென்னையில் ஒரு  அச்சுக்கூடம் ஒன்றை வாங்கவேண்டி தமிழகம் வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;திருவாவடுததுறை ஆதினத்தில் இவர்  நிகழ்த்திய சொற்பொழிவை கண்டு வியந்து அங்கு இவருக்கு நாவலர் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுக்கவும் சொற்பொழிவாற்றி தமிழையும் சைவத்தையும் செழிக்கசெய்தார்.. சென்னை தங்க சாலைதெருவிலும் யாழ்ப்பணத்திலும் தமிழுக்கென தனித்த  அச்சகங்களை நிறுவி எண்ணற்ற ஓலைச்சுவடிகளை நூலாகபதிப்பிக்கதுவங்கினார்.. சூடாமணி, நிகண்டு , நன்னூல்,பெரியபுராணம், திருவாசகம் ,திருக்கோவையார்,பாலபாடம் ,ஆத்திச்சூடி,மற்றும் கொன்றைவேந்தன் போன்ற அரிய தமிழ் செல்வங்களை புத்தகமாக்கினார். சிதம்பரத்தில் ஒருபாடசாலை ஒன்றையும் தோற்றுவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதேகாலகட்டத்தில் தமிழகத்தில் வள்ளலார் என அனுப்டன் அழைக்கப்பட்ட  இராமலிங்க அடிகளார் இயற்றிய அருட்பா கோவில்களில் பாடப்பட அதனை எதிர்த்து அவை அருட்பாஅல்ல மருட்பா என வாதிட்டார்.ஆனால் அது வழக்காடுமன்றத்தில் தோல்வியுற்றபின் வேத்னைமிக்கவராக யாழ்ப்பாண்ம் திரும்பி தன் சைவைத்தொண்டை தொடர்ந்தார். வர்ணாசிரம தர்மத்தை அவர் ஆதரித்த காரணத்தால் காலத்தில் அவர் கருத்துக்கள் பிற்போக்குதன்மையுடையதாக கருதப்பட்டன. எனினும் தமிழுக்காக அவ்ர் ஆற்றியதொண்டுகாரணமாக வரலாற்றில் இன்னமும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;இறப்பு ;05-12-1879&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-8382953019030303980?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/8382953019030303980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=8382953019030303980' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/8382953019030303980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/8382953019030303980'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/06/5.html' title='யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் :    செம்மொழி சிற்பிகள் : 5'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-DqGQeYkFy3c/TfrMLz91tQI/AAAAAAAAAy4/cyHj6Qj1lEI/s72-c/navalar' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-3301422820176841754</id><published>2011-06-10T10:21:00.000-07:00</published><updated>2011-06-12T09:27:10.178-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் .'/><title type='text'>பெண்ணென பெரிதாய் உளத்தக்க... 4. ;  -  மேரி க்யூரி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-46nobCHF8cY/TfJTN3MPmhI/AAAAAAAAAyw/cXumcd8kvpI/s1600/MarieCurie.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-46nobCHF8cY/TfJTN3MPmhI/AAAAAAAAAyw/cXumcd8kvpI/s200/MarieCurie.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616643182903138834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . &lt;br /&gt;தொடர் பாகம் :4&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதன் வளராமல் சமூகம் வளர்வதில்லை . அதேசமயம் சமூகத்துக்காக பாடுபடும் தனி மனிதர்தான் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்&lt;br /&gt;                                                     -  மேரி க்யூரி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் பெண்கள் பலருக்கு காதல் ஒரு முக்கிய ப்ரச்னை&lt;br /&gt;காதலில்  தோற்று போனாலோ அல்லது நினைத்த நபரை திருமண்ம் செய்ய முடியாது போனாலோ அவ்வளவுதான்... &lt;br /&gt;இனி முடிந்து விட்டது வாழ்க்கை. இனி எல்லாமே அவ்வளவுதான்  என செக்கில் மாட்டிய சிவலிங்கமாக தங்களை நினைத்துக்கொண்டு எண்ணங்களை குறுக்கி சுருங்கி போய்விடுகின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மேரிக்யூரி   அப்படி திரும்பவில்லை,.அவரும் காதலில் தோல்வியுற்றார்.ஆனால் தோல்வியை பாடமாக மனதில் ஏற்றார். அன்று அவர் அப்படி செய்யாவிட்டால் நோபல் பரிசு பெற்று உலகின் ஒப்பற்ற பெண்மணியாக விளங்கியிருக்க வாய்ப்பே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேரி க்யூரி .. ரேடியத்தை கண்டுபிடித்த்வர். &lt;br /&gt;இன்று மார்பில் வலி என ஆஸ்பத்தரிக்கு ஓடுகிறோம் டாக்டருக்கு தெரியவில்லை .. உடனே எக்ஸ்ரெ எடுத்துக்கொண்டு வாருங்கள் என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஓடிப்போய் எக்ஸ் ரே எடுக்கிறோம் பார்க்கிறோம் ..மருத்துவர்களால்  துல்லியமாக ப்ரச்னை கண்டறியப்படுகிறது நோய் தீர்க்கப்படுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்றாவது நம்  மருத்துவ ப்ரச்னைகளை தீர்க்கும் உற்ற நண்பனான  எக்ஸ் ரே எனும் அற்புத சாதனத்தையும் அதற்கு காரணமானவரையும் பற்றி யோசித்திருப்போமா ?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் யோசித்திருக்க மாட்டீர்கள் &lt;br /&gt;பரவாயில்லை அந்த பாவத்துக்கு பரிகாரமாக அதை கண்டுபிடிக்க மூல காரணமாக இருந்த மேரி க்யூரியின் இந்த கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;யார் இந்த மேரி க்யூரி ..போலந்து நாட்டில் வார்சா எனும் ஊரை சேர்ந்த தேசப்பற்று மிகுந்த தம்பதிக்கு மகளாக நவம்பர்  7ம் நாள்  1867ம் ஆண்டு பிறந்தவர். அடிப்படை கல்வியை உள்ளூர் ஜிம்னாசியத்தில் முடித்தார் . அந்த ஊரில் ஆரம்ப பள்ளிகூடத்துக்கு ஜிம்னாசியம் என்றுதான் பெயர். &lt;br /&gt;மேல்படிப்பை உள்ளூரில் படிக்க வாய்ப்பில்லை. அப்போது ருஷ்யாவை ஆண்ட ஜார்  அரசாங்கம் பெண்கள்  உயர்கல்விகள் படிக்க தடை விதித்திருந்தது . ஆனால் மேரிக்கோ அறிவியலில் மேற்படிப்பு படித்து விஞ்ஞானியாக பெரும் விருப்பம் . அப்படியானால் அதற்கு ஒரே வ்ழி அண்டை நாடான பிரான்சுக்கு சென்று படிப்பதுதான். ஆனால் அதற்கோ பெரும் தொகை தேவைப்படும் . &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் மேரியின் அப்பாவுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.  பரம்பரை பணக்காரர். ஆனால் போலந்து மண்ணீன் விடுத்லை இயக்கத்துக்காக தன் முழு சொத்தையும் இழந்துவிட்டார். &lt;br /&gt;மேரியை  பிரான்சுக்கு போய் படிக்க வைக்க இப்போது அவரிடம் தம்படி காசு கூட  இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மேரி ஒரு முடிவு செய்தார் . அவளது அப்பாவின் உறவுக்காரர்கள் கிராமங்களில் பெரும் பண்ணைகாரர்களாக இருந்தனர்.  அவர்களது குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்து  அதன் மூலம் கல்விக்கான தொகை சேர்ப்பது என முடிவு செய்தார் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கு போன பின் மேரி வெறும் பணக்கர பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லித்தராமல் ஓய்வு நேரங்களில் கிராமத்திலிருக்கும் ஏழை குழந்தைகளுக்கும்  ஒரு மரநிழலில் அமரவைத்து சொல்லிகொடுத்தார்..&lt;br /&gt;ஒரு நாள் இதை பார்த்தான் கரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி &lt;br /&gt;&lt;br /&gt;யார் இந்த கரீஸ் மிஸ் இவன் தான் நாயகனோ என அவசரப்பட்டுவிடவேண்டாம் .. இவன் வில்லன் &lt;br /&gt;மேரி வேலை செய்த அவளது பண்ணை வீட்டு முதாளியின்  ஒரே மகன். பட்டணத்தில் படித்து கொண்டிருந்த அவன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போதுதான் மேரியை பார்த்தான். மயங்கிவிட்டான்.மேரியை மயக்க வீட்டுக்குள் வளைய வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் மேரிக்கு ஒரு சின்ன அறை .படிப்பு சொல்லிதரும் நேரம் போக மீத நேரத்தில் அறிவியல் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு தனக்கு கொடுக்கப்ட்ட அந்த சின்ன அறையில் மேரி படிப்பாள். அந்நேரம் பூனை போல அறையை சுற்றி வந்து ஜன்னல் கதவை திறந்து  நோட்டமிட்டு கள்ள சிரிப்பு காண்பித்தான் கரீஸ் மிஸ்..  சின்ன பெண் தானே அவளும் எத்தனை முறைதான் ஓடி ஒளிவாள் &lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி அறையின் ஜன்னல் கதவை  அவன் திறக்க ஒருநாள்  இவள் மனக்கதவும் திறந்துகொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் வெள்ளைத்தோலாக  இருந்தாலும் அந்த நாட்டிலும் அந்தஸ்து வித்யாசம் பார்த்தனர்.  பண்ணை வீட்டு  முதலாளியும்  வீட்டில் வேலை செய்பவர்களும் வேறு வேறு. ஒட்டவே முடியாது..?&lt;br /&gt;மகனிடம் இந்த கல்யாணம்  நடக்கவே நடக்காது  என உறுதியாக சொல்லிவிட்டாள்..அந்த பண்க்கார அம்மா . அத்தோடு மேரிக்கு வேலையும் போனது. ஊருக்கு திரும்பினாள்.மகளது மன வாட்டத்தை புரிந்துகொண்டார் அப்பா  கடன் பட்டாவது பணம் தருகிறேன்  பிரான்சுக்கு படிக்க போ என கட்டளையிட்டார். ஆனால்  மேரி கேட்கவில்லை .காரணம் அவள் தன் காதலனை உறுதியாக நம்பினாள். எப்படியும் காதலன் திரும்ப வருவான் கைபிடிப்பான் என காத்திருந்தாள்   &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சினிமாக்களில் நடப்பது போலத்தான் மேரி வாழ்விலும் நடந்தது . அவன் இப்படி ஏமாற்றுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. மேரி நொறுங்கிபோனார்.. ஆனால் அடுத்த நிமிடமே வாழ்க்கை இதுவல்ல இந்த தோல்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்போல தன் பணக்கார அத்தையும் அவளது மகனும் மனம் நொந்து தன்னை இழந்தமைக்காக வேதனை படுவதை காண விரும்பினார். அதற்கு அவர் முன் இருந்த ஒரே ஆயுதம் படிப்பு . அறிவியல் மீதான் ஈடுபாடு .அடுத்த நிமிடமே தன் அப்பாவிடம் பிரான்சுக்கு போக ஏற்பாடு செய்ய சொன்னார் &lt;br /&gt;&lt;br /&gt;1893ல் பவுதீகத்திலும் , 1894ல் கணிதத்திலும் பட்டம் வென்றார்.&lt;br /&gt;இச் சமயத்தில்தான் தன்னை போலவே அறிவியல் துறையில் ஈடுபாட்டுடன் இருந்த பியர் க்யூரியை மேரி சந்தித்தார். இம்முறை இதயம் கலப்பதற்குமுன் அறிவு கலந்தது.மூன்று வருடம் பரிசோதனை கூடத்தில் இருந்த போது இல்லாத காதல் பிரியநேர்ந்த முதல் கணத்தில் முளைத்துக்கொண்டது . காதலை உணர்ந்த கணமே கல்யாணமும் செய்துகொண்டார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு கண்வன் மனைவி இருவரது முழு வாழ்க்கையும். அறிவியலுக்காக அர்ப்பணிப்பு செய்யப்ட்டது.  தங்களது கண்டுபிடிப்புகள் மூலம மனித வாழ்க்கைக்கு பெரும்பேற்றை  உயர்வினை  உண்டாக்க இருவரும் முழு மூச்சாக ஈடுபட்டனர் உடல் பரிசோதனைக்கு ஊடுருவும் கதிர் வீச்சுகளையும் அதற்கான தனிமத்தையும் கண்டுபிடிக்க அவர்கள் தங்களை சோத்னை கூடத்திலேயெ வதைத்துகொண்டனர் .அதன் பலனாக அவர்கள் உடல் பெரும் பாதிப்புக்குள்ளானது. &lt;br /&gt;&lt;br /&gt;1898 ம் ஆண்டு ஜூலை அவர்கள் கடும் உழைப்புக்கு வெளிச்சம் உண்டானது .கணவன் மனைவி இருவரும் பல்வேறு ஆய்வாளர்கள் அறிஞர்கள் மருத்துவர்கள் மத்தியில் த்ங்களது கண்டுபிடிப்பை வாசித்தனர். &lt;br /&gt;போலந்து எனும் தாய்நட்டின் பெய்ர் குறிப்பிடும் வகையில் அவர்கள் கண்டுபிடித்த தனிமத்துக்கு வைத்த பெயர் போலோனியம் . இதை சொன்ன அடுத்த நிமிடம் அறிஞர்கள் பெரும் கரவொலி எழுப்பி இருவரையும் கவுரவபடுத்தினர் இதனை தொடர்ந்து அவர்கள் இருவ்ரும் இணைந்து ரேடியம் எனும் த்னிம்த்தை கண்டுபிடித்த்னர், இந்த தனிமத்திலிருந்து பிரித்தெருக்க்ப்டும் கதிர் வீச்சுக்ள் மருத்துவத்துறையில் எக்ஸ்ரே கருவிக்கு பயன்படுத்தபட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1903ம் ஆண்டு ஸ்வீடிஷ் அரசாங்கம் பவுதிகத்துறைக்கான இவர்களுக்கான  கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசை வழங்கியது. வாழ்க்கை  முழுக்க ஆராய்ச்சிக்காக அவர்கள் அர்ப்பணித்த காரணத்தால்   இந்த பரிசை வாங்க ஸ்டாக்ஹொம் நகருக்கு செல்வத்ற்கான பணம் கூட அவர்களிடம் இல்லை. மாண்வர்கள் ஒன்றிணைந்து அவர்களாக பணம் திரட்டி அனுப்பி வைத்தனர். அடுத்த சில நாட்களில் கணவர் பியர் க்யூரி சாலையில் ஒரு குதிரை வண்டி ஏறி மரணமடைந்தார்.இதனால் பெரும் துயர் மேரியை சூழ்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எட்டு வருடங்களுக்கு பிறகு 1911ம் ஆண்டு வேதியியல் துறையில் ரேடியத்தை கண்டுபிடித்த்மைக்காக இரண்டவது முறையாக நோபல் ப்ரிசை பெற்றார். இம்முறை தனியாளாக அந்த பரிசை வாங்கி இறந்த கணவருக்கு &lt;br /&gt;சமர்ப்பணம் செய்தார் .மட்டுமல்லாமல் நோபல் பரிசை பெற்ற முதல் பெண்மணி என்ற பெயரும் பெற்றார்.உலகம் முழுக்க மேரியின் பெயர் எதிரொலிதது .  எந்த ரேடியத்தை க்ண்டுபிடிக்க அவர் பாடுபட்டாரோ அதுவே அவரது உயிருக்கும் உலை வைத்தது .1934ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் இறந்து அந்த நாளுக்கு பெருமை சேர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இறந்தபின் அவர் ரேடியத்துக்காக நிறுவிய பல்கலைகழகத்தின் முன் அவரது பிரம்மாண்ட உருவச்சிலை ஒரு பெண்னின் போரட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உயிர்தியாகத்தையும் பெருமை படுத்தும் விதமாக நிறுவப்பட்டது . &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிலையருகே ஒருநாள் வயதானவர் ஒருவர் வந்து கண்ணீர்மல்க கையில் ரோஜா பூவுடன் வந்தார் .. அவர் வேறு யாருமல்ல அந்தஸ்து காரணமாக திருமணம் செய்ய மறுத்த மேரியின் தன்னெழுச்சிக்கு வித்திட்ட  மேரியின் முன்னாள் காதலர். க்ரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-3301422820176841754?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/3301422820176841754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=3301422820176841754' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/3301422820176841754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/3301422820176841754'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/06/4_10.html' title='பெண்ணென பெரிதாய் உளத்தக்க... 4. ;  -  மேரி க்யூரி'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-46nobCHF8cY/TfJTN3MPmhI/AAAAAAAAAyw/cXumcd8kvpI/s72-c/MarieCurie.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-5435976242134612471</id><published>2011-06-07T09:35:00.000-07:00</published><updated>2011-06-07T09:47:09.489-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>செம்மொழி சிற்பிகள்  4 : மங்கலங்கிழார்</title><content type='html'>மங்கலங்கிழார்&lt;br /&gt;பிறப்பு: 1895&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வளர்க்க பதினோரு ஊர்களில் பள்ளீக்கூடங்களை கட்டி கால்நடையாகவே அந்த ஊர்களுக்கு சென்று தமிழ் கற்பித்து தந்த  தமிழ் தொண்டர் .அரகோணத்தை அடுத்த புளியமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை குப்புசாமி, தாயார் பொன்னுரெங்கம் அம்மாள். பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் குப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;புளியமங்கலத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரை படித்த கிழார் பின்னர் சகோதரியுடன் சென்னை வந்தவர் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் தன் கல்வியை தொடர்ந்தார். பொருளாதார சுமை காரணமாக தொடர்ந்து கல்வி பயில வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டபோது தச்சு வேலை செய்யதுவங்கினார்.ஆனாலும் அவர்  மனம் தன்னால கலவியை தொடர முடியவில்லையே என ஏங்கிட துவங்கியது. இச்சூழலில் சென்னையில் சேஷாசலம் என்பவர் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் இலக்கண இலக்கியம் கற்றுத்தருவது கேள்விப்பட்டு மங்கலம்கிழார் அவரிடம்சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.அவரிடம் தமிழை கற்றதோடு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து இரவு பள்ளிகளை துவக்கினார்.பகலில் தச்சு பணி இரவில் கல்விபணி இரண்டையும் செய்துவந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கலாநிலையம் எனும் இதழை துவங்கி சிலகாலம் கட்டுரைகள் எழுதிவந்தார்.&lt;br /&gt;அதேபெயரில் நாடக குழு ஒன்றும் துவங்கி நாடகங்கள்நடத்தினார்.  கா.ரா கோவிந்தராச முதலியார் இல்க்கண புலி என அக்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.அவரிடம்தான் கிழாரும் இலக்கணங்களை கற்று தேர்ந்தார்.அந்த பெருமகனாரே கிழாரை பெரம்பூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக  சேர்த்துவிட்டார்.அங்கு பதினைந்து ஆண்டுகள் பணி புரிந்தபின் அப்பணியை விட்டு வெளியேவந்தவர் ஞானம் தேடி இலக்கில்லமல் அலைய துவங்கினார்./ செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின்நட்புகிடைக்க அவர்மூலம் சைவ வைணவ இலக்கியங்களை கற்றபின் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக துவங்கியது.இக்காலத்தில் சின்மயானந்தர் அறிமுகம் கிடைதது.  அதன்பிறகு  இனிமக்கள் சேவைதான் உயர்ந்த ஆன்மீகம் என்பதை உணர்ந்து மீண்டும் தன் சொந்த கிராமம் புளியமங்கலம் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்ன் பிறகுதான் அவரது வாழ்க்கையின் இரண்டாம் பகுதி துவங்கியது  &lt;br /&gt;ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை எனும் ஊரில் முதல் பள்ளிக்கூடத்தை துவங்கினார். பின் அத்னையே தலைமையிடமாகக்கோண்டு அறநெறித்தமிழ்க்கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.அத்னமூலம் பதினாறு ஊர்களில் தமிழ் பள்ளிகளை துவக்கினார்.மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொருபள்ளிக்கும் கிழாரே நடந்து சென்று மாணவர்களுக்கு தமிழ் கற்றுதந்தார். 1946ம் ஆண்டில் குருவராயபெட்டையில் இக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.பன்மொழிபுலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், தலைமையிலும் அடுத்த ஆண்டு அறிஞர் மு.வ அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. தன் பள்ளியில் படித்த மாண்வர்களை புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார். அதில் தேசிய நூற்றுக்கணக்கானோர்க்கு ஆசிரியப்பணி கிடைதது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் வடக்கு எல்லை பிரச்னை ஏற்பட்டபோது சித்தூர் மாவட்டம் த்மிழநாட்டுக்கு தேவை என போராடி சிறைசென்றார்.இரண்டு தமிழர் மாநாடுகளை இதன்பொருட்டு கூட்டினார்..இப்பிரச்னைதொடர்பாக தமிழ்நாடும் வட எல்லையும் எனும் நூல் எழுதினார். அது மட்டுமல்லாமல் நன்னூல்,நளவெண்பா ஆகியவற்றிற்கு உரை எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறப்பு: 31-08-1953&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-5435976242134612471?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/5435976242134612471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=5435976242134612471' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5435976242134612471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/5435976242134612471'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/06/4.html' title='செம்மொழி சிற்பிகள்  4 : மங்கலங்கிழார்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-381752654984915372</id><published>2011-06-02T18:58:00.000-07:00</published><updated>2011-06-08T18:38:36.537-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜஸ்டின் பைபர்'/><title type='text'>துள்ளல்  இசை உலகின் புதிய இளவல்: ஜஸ்டின் பைபர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-fd60hVIvzIQ/TehAP04MS7I/AAAAAAAAAyk/mcXv5K8tmvw/s1600/220px-Justin_Bieber_at_Easter_Egg_roll_-_crop.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 144px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-fd60hVIvzIQ/TehAP04MS7I/AAAAAAAAAyk/mcXv5K8tmvw/s200/220px-Justin_Bieber_at_Easter_Egg_roll_-_crop.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613807576153869234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துள்ளல் இசை உலகின் புதிய இளவல்:  ஜஸ்டின் பைபர்&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரில் ஜஸ்டின் என்றதுமே எம்ஜீ ஆரின் கடைசி கால பட்ங்களில்  ஆறடியில் ஆஜானுபகுவாக வந்து அடிவாங்கும் அந்த வில்லனைத்தான் நினைவுக்கு வரும் .  .அவரது மூன்றாவது மனைவியின் மக்ள் நான் உதவி இயக்குனராக  புரிந்த  லவ்டுடெ படத்தில் பாய் பொண்னக பர்தா அணிந்து நடித்திருப்பார். அவங்க அப்பா வின் உருவம் உண்டாக்கிய சிறுவயது பயம் காரணமாக அருகில் செல்லக்கூட பயந்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான் இங்கே சொல்ல வருபவன்  ஒரு பத்னெழு வயசு பொடிப்பையன். முழு பெயர் ஜஸ்டின் பைபர் &lt;br /&gt;இன்னைக்கு அமஎரிக்க மட்டுமல்ல உல்க இளைய இதங்களின் சூப்பர் ஸ்டார் . நான்கு மாதங்களுக்கு முன் வெளியான் பேபி ஆல்பம்  கடைகளில் விற்று தீர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உல்கம் முழுக்க இவனுக்கு எங்கு சென்றாலும் படுபயங்கர வரவெற்பு. இவனது மெனேஜர்கள் இந்த பொடியன் தங்குவதற்காக ஓட்டல் புக் பண்ணுகிறார்களோ இல்லையோ தவறாமல் ஒன்று புக் பண்ணுகிறார்கள். அது அந்த நகரத்தின் மருத்துவ மனைகளில் சில படுக்கைகள்.. காரணம் எங்கு சென்றாலும் கூட்ட நெரிசல் காரணாமாக குறைந்தது ஐந்து ஆறு பேர் விபத்துக்குளகிவிடுகிறார்கள். அவர்களை தூக்கி செல்வத்ற்காக ஆம்புலன்சையும் ஸ்ட்ரெச்சரும் பயணத்தில் தவைர்க்க முடியாத பொருட்களாகிவிட்டன. அந்த அளவுக்கு இவன் வேகமாக பரவி வரும் சூப்பர் ஸ்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய யூ ட்யூப் ஹிட் கணக்குகளின் படி  ஜஸ்டினின் சமகால பாப் ஸ்டார்களான எமினம், ரெஹெனா, பியோன்சி,ப்ரிட்னி ஸ்பியர்ஸ்மற்றும்,ஏகொன்,ஆகியோரை ஜஸ்டினின் இந்தவருட பேபி அனாயசமாக பின்னுக்கு தள்ளியிருகிறது &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை மொத்தம் 55 கோடிக்குமேலோனார்  கண்டுரசித்திருக்கின்றனர் . இவருகு அடுத்த நிலையில் எமினம் 34 கோடியிலும், ரிஹானா 17 கோடி சொச்சத்திலும், பியான்சி பிரிட்னி ஸ்பியர்ஸ் அகோன் ஆகியோர் இவர்களுகு அடுத்த நிலையிலும் இருகின்றனர். என்பது ஆச்சரயமான கூடுதல் தகவல் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவர் இவனைபற்றி சொன்ன போது முதலில் நான் நம்பவில்லை. முதன் முதலாக இவனது பேபி பாடலை பார்த்தபோது இவன் மேல் பொறமையும் எரிச்சலும் என்னுள் பொங்கி பிரவகித்தது . இந்த வயசில் என்ன துணிச்சல் என பொறுமினேன் .ஆனால் தொடர்ந்து கேட்க கேட்க அவன் புகழுக்கு பின்னால் இருக்கும் மாய வசீகரத்தை உணர முடிந்தது. பிறகு காலையில் எழுந்தவுடன் பல் விளக்குத்ற்கு முன் இவன் பாடலைகேட்டு சார்ஜ் ஏற்றிக்கொண்டபிந்தான் கொஞ்ச நாளாக வேலை செய்து வருகிறேன் &lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டுமல்லாமல் சமீபமாக என்னுடன் திரைப்பட பணியில் பங்கேற்கும் உதவியாளர்களும் ஒன்றாக பணீயை துவக்குவத்ற்குமுன் இப்பாடலை முதலில் யூ ட்யூபில் போட்டு பார்த்துவிட்டுத்தான் எங்கள் கச்சாத்துக்களை வெளியில் எடுக்கிறோம் . பாடலை கேட்கும்போது அந்த் அளவுக்கு உற்சாகம் ஒரு  ஆறு போல உடம்பில் ஊறி திளைக்கிறது கிடடத்ட்ட எங்களுக்கு குடும்ப பாடல் போல ஆகிவிட்டது . &lt;br /&gt;&lt;br /&gt;இத்த்னைக்கும் 1994ல் மே 1ம் தெதி கனடாவின் ஒண்டாரியோ பகுதியை சார்ந்த லண்டன் எனும் சிறுநகரத்தில் பிறந்த ஜஸ்டின் பிற்பாடு அடுத்திருக்கும்  ஸ்ட்ராபோர்டில் வளர்ந்துள்ளான். பிறப்பால் யுதன் . இவன் அம்மா இவன் பிறக்கும்போது ரொம்ப கஷ்டடபட்டார்களாம் .கஷ்டம் என்றால் நம் ஊர் போல சாப்பட்டுகே வழியில்லை என்றெல்லாம் இல்லை. கார் இல்லை என அர்த்தம் அவ்வளவே .   இது புனையப்ட்ட கதையா தெரியவில்லை ஆனால் இவன் பாடல்களீல் வரும் லும்பத்தனமான ஆங்கில வார்த்தைகள் காரணமாக இவன் சிறுவயதில் தெரு சிறுவர்களுடன் அதிகமாக பழக கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளான் என்பதூவும் வறுமையான் சூழலில்தான் வளர்ந்துள்ளான் என்பதூவும் நம்பக்கூடியதாக இருக்கிறது .ஆனாலும் இன்னொரு பெண்ணிடம் குடும்பம் நடத்தி வந்த  அப்பாவை அடிக்கடி சென்று பார்த்து தன் துவக்ககால இசை ஆர்வத்துக்கான பணத்தை பெற்றுள்ளான் . பின் 2007ம் வருடம் பன்னிரடாம் வயதில் சொந்த ஊர் ஸ்ட்ராபோர்டில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாக தானே இசையமைத்து பாடியிருக்கிறான் . அந்த பாடலை அவன் அம்மா  புதுசாக ஒருவெப்சைட்டை துவக்கி குடும்ப நண்பர்களுக்காக அதில் போட்டிருக்கிறாள். இச்சமயம்  ஸ்கூட்டர் ப்ரவுன்  எனும் இசை வியாபாரி புதிய ஆட்களை அறிமுகப்படுத்துவதற்காக இணையத்தில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்.எதேசையாக ஜஸ்டின் அம்மாவின் வெப்சைட்டை கிளிக்க மறுநாளே அவன் ஜஸ்டின் வீட்டுக்குள் அமர்ந்து அம்மாவின் சம்மதம்பெற்று முதல் ஆல்பத்துக்கு ஒப்பந்ததம் பொட்டுவிட்டார் . அட்லாண்டாவிஒல் ஒளிப்பதிவுக்கு அம்மாவுடன் விமானத்தில் பரந்தான் . ஒன் டைம் எனும் முதல்  பாடலே பெரிய ஹிட்,பில் போர்ட் நிறுவனத்தின் 100 சிறந்த பாடல்கள் பட்டியலில் 17ம் இடத்தை பிடித்தது. அடுத்து வந்த ”ஒன்லஸ் லோன்லி கேர்ள்” லவ் மீ என அடுத்தடுத்த பாடல்களும் பெரிய ஹிட் டாக அதன்பிறகு ஜஸ்டினின் வாழ்க்கையில் எல்லாமே சிக்ஸர் மழை. பந்து அதுவாக பட்டு அதுவாக சிக்ஸருகு தாவி பறப்பது போல காலம் அவனை புகழ் கிரேனில் தூக்கிசென்றுவிட்டது . ஓபாமாவின் ஒயிட் ஹவிஸில் பிரபல  பார்வையற்ற பாப் கலைஞனான ஸ்டீவ் வொண்டருடன் இணைந்து பாடுமளவிற்கு புகழ் கொடி ஏறியது.கடந்த வருட கிராமி விருது விழாவின் துவக்கமே லயோனல் ரிச்சியுடன் சேர்ந்து இவன் பாடும்  பாடலில் தான் என்பதும் இவனுக்கு கிடைத்த மற்றொரு சிறப்பு . மற்றபடி சிறு வயதிலேயெ அதிக புகழை சேர்த்துவிட்ட இந்த இசை பொடியனை பற்றி அதிகமாக பேச விடாதபடி மனம்  பொறாமயால் பொம்முகிறது. என் பொறாமைக்கு காரணமான இவனது அதிக பிரபலமான பாட்டான ”பேபி” பாட்டை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு கேட்டு காது வழியாக புகையை வெளியே தள்ளுங்கள்  &lt;br /&gt;&lt;br /&gt;    http://www.youtube.com/watch?v=kffacxfA7G4&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-381752654984915372?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/381752654984915372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=381752654984915372' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/381752654984915372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/381752654984915372'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/06/blog-post.html' title='துள்ளல்  இசை உலகின் புதிய இளவல்: ஜஸ்டின் பைபர்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fd60hVIvzIQ/TehAP04MS7I/AAAAAAAAAyk/mcXv5K8tmvw/s72-c/220px-Justin_Bieber_at_Easter_Egg_roll_-_crop.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1874361096641839962</id><published>2011-05-30T00:16:00.000-07:00</published><updated>2011-05-30T18:19:48.284-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>கா.அப்பாத்துரையார்;,.  செம்மொழி சிற்பிகள்-3</title><content type='html'>தமிழரின் தொன்மம் குறித்த பல ஆராய்ச்சி நூல்களை எழுதியவர் உடன் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியவர் .குறிப்பக கார்ல் மர்க்ஸ் அவர்களின் மூலதனத்தை தமிழில் முதன் முதலாக மொழிபெயர்த்தவர்  காசியாபிள்ளை அப்பாத்துரை அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கா.அப்பாத்துரையார்&lt;br /&gt;பிறப்பு ;1907&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி காசியாபிள்ளைக்கு ஒரு வைராக்கியம் த்னனால் இயலாத ஒன்றை தன் மகன் மூலம் நிகழ்த்திக்காட்ட விரும்பினார். சுமார் நாற்பது மொழிகளை தன் மகன் அறிந்து இந்த வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ ஆசைப்பட்டார்.அதன் படி தன் மகனான அப்பத்துரையை சிறுவயதுமுதலே தமிழோடு சேர்த்து இதர மொழிகளையும் கற்க நெறிப்படுத்தினார்.இதன் காரணமாக அப்பாத்துரையார் தமிழ் உட்பட மலையாளம், வடமொழி, ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் எழுதவும் பேசவும் படிக்கவும் அறிந்து உடன் பதினெட்டு மொழிகளில் நன்கு பயிற்சியும் பெற்றார்,மட்டுமல்லாமல் தான் படித்தவற்றில் சிறந்த விஷய்ங்களை தமிழுக்கும் மடைமாற்றம் செய்து ”பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்” எனும் பாரதி கூற்றை செயலில் காட்டும் வகையில் நடந்துகொண்டார். ஆனாலும் தந்தையின் கனவாக இருந்த 40 மொழிகளை அடையமுடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவருள் இருந்தது&lt;br /&gt; &lt;br /&gt;கம்யூனிஸ்டுகளின்  பைபிளாக கருதப்படும் கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ்கேப்பிடல் நூலை முதன் முதலாக தமிழுக்கு மொழிபெயர்த்தவர். மலையாளத்திலிருந்து இந்து லேகா,ஜெர்மனியிலிருந்து துன்பக்கேணி போன்றவை இவரால் தமிழுக்குகொண்டுவரப்பட்ட இதர நல்ல நூல்கள். &lt;br /&gt;&lt;br /&gt; 200க்கும் மேற்பட்ட நூல்களை படைத்த அப்பாத்துரையார் பல ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். அவ்ற்றூள் குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு எனும் இவரது ஆராய்ச்சி நூல் தமிழ்ர் தொன்மம் குறித்த பல ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. இவரது தென்னாட்டு போர்க்களங்கள் மற்றும் திருக்குறள் மணி விளக்க உரை ஆகிய நூல்கள் பலராலும் பாரட்டபெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலநாளேடான லிபரேட்டர், நீதிக்கட்சியின் திராவிடன் பெரியார் அவர்களின் விடுதலை மற்ரும் இலக்கியத்திற்கான பொன்னி ஆகிய இதழ்களில் ஆசிரிய பணிகளில் பணிபுரிந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தி ஆசிரியராக பணிபுரிந்தபோதும் பெரியாரின் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன் மனைவி அலமேலுவுடன் கலந்து கொண்டு சிறை சென்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை பல்கலைக்கழகம் ஆங்கில தமிழ் அகராதி நூலை தமிழில் ஏ.சி செட்டியார் அவர்களை ஆசிரியராக கொண்டு பதிப்பிக்க முனைந்தபோது ஆறுஆண்டுகள் அப்பணியில் உதவி ஆசிரியராக இருந்துசெயல்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணா யேல் பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டத்தை வாங்க சென்றபோது அவரது உரைக்கு பதினாறுபக்க குறிப்புகளை எழுதிதந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;பன்மொழிபுலவர், திராவிட இயக்கத்தின் ஞானாசிரியர் &lt;br /&gt;போன்றவை தமிழ் இவரது த்லைக்கு சூட்டிய மணிமகுடங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;மறைவு 1989&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1874361096641839962?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1874361096641839962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1874361096641839962' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1874361096641839962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1874361096641839962'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/2.html' title='கா.அப்பாத்துரையார்;,.  செம்மொழி சிற்பிகள்-3'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1003989937847948229</id><published>2011-05-25T18:58:00.000-07:00</published><updated>2011-05-25T20:58:21.988-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><title type='text'>தொப்பி , துப்பாக்கி, குதிரை….............அமெரிக்க கவ்பாய் (அ)வெஸ்டர்ன் திரைப்படங்களின் வினோத கவர்ச்சி .</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-t6E32KneYn0/Td21Yn_Zz3I/AAAAAAAAAyc/oKDPeWpOHnM/s1600/images%2B%25285%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 122px;" src="http://3.bp.blogspot.com/-t6E32KneYn0/Td21Yn_Zz3I/AAAAAAAAAyc/oKDPeWpOHnM/s200/images%2B%25285%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5610840145429909362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலக சினிமா வரலாறு &lt;br /&gt;மறுமலர்ச்சியுகம் 32&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரிந்த வானம்..  வறண்ட பொட்டல் வெளி ...இரு பக்கமும் மரவீடுகள் கொண்ட வீதி .... வானத்தில் வட்டமிடும் கழுகு ... தெருவின் ஒரு முனையில்  கைகளில் துப்பாக்கியுடன் ஒருவன். .தொலைவில் அவனுக்கு .எதிரே மறு  முனையில் நிற்கும் இன்னொருவன்.  அவன் கையிலும் துப்பாக்கி. துப்பாக்கியின் ட்ரிக்கரில் த்யாராக இருக்கும் விரல்கள் அடுத்து அங்கு என்ன நடக்க போகிறதோ என மெதுவாய் கதவிடுக்கில் எட்டி பார்க்கும்  பார்க்கும் இரு ஜோடி கண்கள் ,.சட்டென ஒரு துப்பாக்கி வெடிக்கும் சப்தம் .. விழுந்தது யாரென பார்க்க  நமக்குள் ஒரு துடிப்பு ஏற்படுகிறதல்லவா.. இதுதான் வெஸ்டர்ன் எனப்படும் அமெரிக்க பாலை வகை படங்களின் வெற்றி ரகசியம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புள்ளியில் காலத்தை உறைய வைத்து அதை நுணுக்கமாக பகுத்துணரசெய்யும் இத்த்கைய காட்சி மொழிதான் வெஸ்டர்ன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கவுபாய் படங்களின் தனித்த்ன்மை. &lt;br /&gt;. &lt;br /&gt;வெஸ்டர்ன்  என்றால் அமரிக்காவின் மேற்கு பகுதியை குறிக்கும் சொல்..அப்பகுதியின் நிலப்பரப்பையும் அம் மக்களது வாழ்வையும் ஒட்டி இப்படங்கள் எடுக்கபடுவதல் இவ்வகைபடங்கள் வெஸ்டர்ன் என்ற பெயரால அழைக்கபடுகின்றன .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெஸ்டர்ன் கலச்சாரத்துக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை தெரிவது இப்படங்களை புரிந்துகொள்வதற்கு மேலும் வழிவகுக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடான அமெரிக்காவில் பூர்வ குடிமக்களாக வசித்து வந்தவர்கள் செவ்விந்தியர்கள். வளமான கிழக்குமாகாணக்களில் முதலில் குடியேறீய ஐரோப்பியர்கள் அப்பகுதிகளில் வசித்த பூர்வகுடிமக்க்ளை விரட்டியடித்து அப்பகுதிகளை வசப்படுத்திக்கொண்டனர். .இப்படியாக அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களால் வட அமெரிக்காவின்  மேற்கு .பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை  காரணம் அதன் வறண்ட பாலைத்தன்மை.  மிக நீண்ட சமவெளிகளும் பள்ளதாக்குகளும்  மலைகளும் கொண்ட அந்த நிலங்கள் பல அமானுஷ்யங்களை தன்னகத்தே கொண்டிருந்தன. &lt;br /&gt;மேலும் இப்பகுதிகளில் செவ்விந்தியர்கள் பலம் பொருந்தியவ்ர்களாக இருந்த்னர். தனியாக இப்பகுதிகளில் செல்லும் பலர் பிணமாக குதிரைகளில் திரும்பிவந்தனர் .  அதுவரை ஐரோப்பியர்களுக்கு பயனளித்து வந்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் இந்த நிலத்தில் பலனளிக்கவில்லை. இதனால நீண்டகாலமாக இப்பகுதிகளில் குடியேறியதை தவிர்த்து வந்த குடியேற்ற வாசிகள் 1860க்கு பிறகுதான்  மெல்ல  ஊடுருவ துவங்கினர்.அதற்கு காரணம் மேற்கு பகுதிகளில்  குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில்  தங்கம் கிடைப்பதாக வெளியான தகவல் ஐரோப்பியர்களை வெறிகொள்ள வைததது. இதன் காரணமாக  துணிச்சலுடன் கூட்டம் கூட்டமாக படையெடுத்த ஐரோப்பியர்கள் இதன் பொருட்டு அங்கு வசித்த பல லட்சம்   பூர்வகுடிகளை கொன்று அவர்களது நிலங்களை கையகபடுத்தி அங்கேயே வசிக்கவும் துவங்கினர். குடியேற துவங்கியபின் அவர்களது உடை உணவு கலாச்சாரம் ஆகியவை மாறத் துவங்கின. கடும் குளீரையும் வெய்யிலையும் தாங்க வீடுகளை மரத்தால் நிர்மாணித்துக்கொண்டனர் .இதே காரணங்களுக்காக முரட்டு  ஆடைகளை உடுத்திக்கொண்டனர். புழுதிக்கு கவசமாக தொப்பியும் .உடன் பாம்பு தேள் மற்றும் இதர பூச்சிகளின் தொந்தரவுக்காக  இறுக்கமான முரட்டு  பூட்ஸும் அணிய துவங்கினர். .தொடர்ந்த காலங்களில் ரயில் கண்டுபிடிக்கப்பட்டதால் பாதைகள் தந்திக்கருவிகள் ஆகியவை இப்பகுதிக்ளுக்கு இணைக்கபட இவையே இவர்களின்  வாழ்வில் முக்கிய உரிப்பொருள்காகவும்  மாறின. குதிரை இவர்களது நிரந்தர வாகனமாக மாறியது. பூர்வகுடிகளை அடிமைகளாக வைத்துக்கொண்டு நிலங்களை உழுது செம்மை படுத்தி விளைநிலங்களாக மாற்றிக்கொண்டனர். வறண்ட நிலமாக இருந்த காரணத்தல் இறைச்சி உணவுக்காக காலநடைகளை குறிப்பக பசுக்களை இறக்குமதி செய்தனர்.  இதனால இதனை பராமரிப்பதே இவர்களது முக்கிய தொழிலாக இருந்த காரணத்தால் இவர்கள் கவ்பாய்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.  ஆனால் எல்லோராலும் இக் காரியத்தில் முழுவெற்றி ஈட்ட முடியவில்லை . குடியேறிகள் பலருக்கு திருட்டும் வழிப்பறியும் முக்கிய தொழில்களாக இருந்தன. புதியதாக நகருக்குள் வருபவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது அங்கு தொடர்கதையாகிப்போனது.  நகரை கண்காணிக்க ஷெரீப்புகள் எனும் காவல் அதிகரிகள் நியமிக்கப்ப்ட்ட்னர். ஆனால் பல காவலதிகாரிகள் தெருக்களில் அனாதைபிணமாக விழுந்துகிடக்க நேருவதும் உண்டு . &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான  மேற்குநிலத்தின் புதிய வாழ்க்கை பற்றி கேள்விபட்ட கிழ்க்கு பகுதிமக்கள் அவ் வாழ்க்கையில் ஒரு வசீகரமும் கவர்ச்சியும்  ஒளிந்திருப்பதை கண்டுகொண்டனர். இதையொட்டி சுவாரஸ்யமான பல கதைகள் புனையப்பட்டன. இச்சூழலில்தான் சினிமாவும் கண்டுபிடிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சினிமா கண்டுபிடிக்கப்ப்ட்டு அமெரிக்கா உருவாக்கிய முதல் முழு நீள் திரைப்படமான தி கிரேட் டிரெயின் ராபரி (1903) எனும் படமே வெஸ்டர்ன் எனப்படும் இவ்வாழ்க்கையை பிரதிபலிப்பதாகத்தான் அமைந்தது. அன்று துவங்கி இன்று வ்ரை ஆண்டுதோறும் எண்ணற்ற படங்கள் இந்த வகைப்பாட்டில் அமெரிக்காவிலும் இதர நாடுகளீலும் தயாரிக்கபட்டு வருகின்றன. இத்தனைக்கும் இந்த கலாச்சாரம் இதர நாடுகளில் இல்லாவிட்டாலும் இந்தியா உடபட பல நாடுகளில் இந்தவகையில் படங்கள் உருவாக்கப்பட்டு வருவதுதான் இந்த வெஸ்டர்ன் ப்டங்களின் வெற்றிக்கு சான்று. &lt;br /&gt;&lt;br /&gt;நன்மைக்கும் தீமைக்குமான  போர் தான் பெரும்பாலான  படங்களின் கதையம்சமாக இருக்கும். தொப்பி துப்பாக்கி பூட்ஸ் என இப்படங்களுக்கென கவர்ச்சியான  பிரத்யோக ஆடைகள் மக்களீடம் வெஸ்டர்ன் படங்களின் மீதான வசீகரத்தை அதிகரித்தன. வெஸ்டர்ன்படங்கள் குறிப்பிட்ட காலத்தை பிரதிபலிப்பதாக குறிப்பாக 1860லிருந்து 1900ம் வரையிலான காலத்தை பிரதிபலிக்க வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி. குறிப்பாக விரலால் சுழற்றும் பழைய போன்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் .அது போல தந்திகம்பங்கள் இருக்கலாம்  மின்கம்பங்கள்  இருக்க கூடாது. மின்சார ரயில்களும் பயன்படுத்த கூடாது. மேலும் குதிரைதான் இவர்களது வாகனம் மோட்டார்பைக்குகள் காண்பிக்க கூடது .என பல சுவாரசியமான எழுதப்படாத விதிகள்தான் வெஸ்டர்ன் படங்களின் ஈர்ப்பை தக்கவைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து எல்லா காலங்களிலும் இத்தகைய கவ்பாய் படங்கள் அமெரிக்காவில் வெளியாகிகொண்டிருந்தாலும்  ..குறிப்பிட்ட இரு இயக்குன்ர்கள்தான் இவ்வகைபடங்களை  அனைவரும் ரசிக்கும்படியாக வெளிக்கொணர்ந்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஜான் போர்ட் மற்றும் இத்தாலிய இஅயக்குனர் . சர்ஜியோ லியோனி&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஜான் போர்ட் டின் படங்கள் கிளாசிக்கல் வெஸ்டர்ன் என்றும் சர்ஜியோ லியோனியின் படங்கள் ஸ்பாகட்டி வெஸ்டர்ன் என்று அழைக்கபடுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஜான் போர்ட் February 1, 1894 – August 31, 1973)[1] கிளசிக்கல் வெஸ்டர்ன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க சினிமாவின் தந்தையாக அறியப்படும் ஜான்போர்ட் குரசேவா பெர்க்மன் .மற்றும் ஆர்சன் வெல்ஸ் போன்றாரால் பெரிதும் கொண்டாடப்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;1917 ல் இயக்குனராக அறிமுமான போர்ட் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தன் வாழ்க்கை பயணத்தை திரைபடங்களுக்காக்வே அர்ப்பணித்து மொத்தம்  146  திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றுள் 55 படங்கள் வெஸ்டர்ன் வகையை சார்ந்தவை .மவுனபட காலங்களில் ஜாக் போர்ட் என்ற பெயருடன் படங்களை இயக்கி வந்தவர் 1928லிருந்துதான் ஜான் போர்ட் என்ற பெயரை பயன்படுத்த துவங்கினார் . ஜான் போர்ட் இயக்கிய படங்களூள் Stagecoach, The Searchers,  The Grapes of Wrath.  and The Man Who Shot Liberty Valance, போன்ற வெஸ்டர்ன் படங்கள் குறிபிட்டத்தக்கவை . நான்குமுறை சிறந்த இயக்குனருக்காக இவர் ஆஸ்கா விருதை பெற்றிருப்பது குறிபிடத்தக்கது. பலரும் இந்த மேற்குபகுதி வாழ்க்கையைவைத்து வெறும் ஆகஷ்ன் படமாக எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இவர்  அந்நிலப்பரப்பின் அழகையும் மக்களது வாழ்வையும் தனது படங்களில் காட்சிபடுத்தியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல கிளசிக்கல் வெஸ்டர்ன் காலத்தில் அதிகபடங்களில் நாயகனாக நடித்த பெருமைக்குரிய நடிகர் ஜான் வாய்னே &lt;br /&gt;&lt;br /&gt;செர்ஜியொ லியோனி (January 3, 1929 – April 30, 1989)   ஸ்பாகட்டி வெஸ்டர்ன் &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா அல்லாத  இத்தாலிய இயக்குனர்களாலும் மற்றும் இதர ஐரோப்பிய தொழில் நுட்ப இயக்குனர்களலும் உருவாக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்கள் தான் . ஸ்பாகட்டி வெஸ்டர்ன் என அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய  நாடான இத்தாலியில் அதன் மத்திய பகுதிகள் சில இடங்கள் அமெரிக்காவின்  மேற்கு பகுதியை  போன்றே நிலப்பரப்புகள் அதிகமிருந்த்ன .இதன் பொருத்தபாட்டில் இத்தாலிய இயக்குனர்கள் உருவாக்கிய படங்களே ஸ்பாகட்டி வெஸ்டர்ன். என்றழைக்கப்பட்டன.  இன்று உல்கம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டிருக்கும் வெஸ்டர்ன் படங்கள்  இத்தாலியில் உருவாக்கப்பட்ட  இந்த ஸ்பாகட்டி வெஸ்டர்ன் படங்களே.&lt;br /&gt;&lt;br /&gt; மேலும் இன்று வெஸ்டர்ன் படங்கள் உல்கம் முழுக்க பரவலான பார்வையாளர்களையும் தனித்த ரசைகர்களையும் பெற்றிருக்கிறதென்றல் அத்ற்கு காரணமான ஒரே இயக்குனர் செர்ஜியோலியோனிதான். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் மொத்தம் ஆறு மட்டுமே . A Fistful of Dollars; For a Few Dollars More; The Good, the Bad and the Ugly  Once Upon a Time in the West; Duck, You Sucker!; and Once Upon a Time in America. இவை யனைத்துமே ஸ்பாகட்டி  வெஸ்டர்ன் படங்கள். இவையனைத்துமே  மிக பெரிய வெற்றி படங்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இன்றளவும் புதிய பார்வையாளர்களை தக்க வைத்துக்கொண்டிருக்கின்ற்ன என்பதும் இதில் குறிப்பிடத்தக்க விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலியின் த்லைநகரான ரோமில் பிறந்த லியோனின் ஒரு அதிர்ஷ்டக்காரர். காரணம் பிறக்கும்போதே சினிமா அவருக்கு ரத்தினகம்பளம் விரித்து தந்தது.  தந்தை  மவுன படங்களீன் இயக்குனர். தாயார் ஒரு நடிகை. மட்டுமல்லாமல் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனைத்து படங்களுக்கும் உல்கபுகழ்பெற்ற படங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;விட்டோரியா டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் ப்டத்தில் பணிபுரிந்தவர் அத்னை தொடர்ந்து  இத்தாலிய அமெரிக்க கூட்டுத்யாரிப்பில் உருவான பிரம்மாண்ட படங்களான குவாடிஸ் மற்றும் பென்ஹர் ஆகிய ப்டங்களீலிம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லியோனின் படங்களது பெரு வெற்றிக்கு காரணம் இருவர். அதில்  ஒருவர் இவரது வகுப்புதோழன். அவருக்கும் இவரை போலவே திரைப்படத் துறையில் மிகுந்த ஆரவம் . அதிலும் குறிப்பாக இசைதுறையில் ...&lt;br /&gt;நான் படமெடுத்தால் நீதான் இசையமைப்பாளர்  என லியோனி அப்போதே நண்பனிடம் வாக்களித்தர் .அது போலவே தன் முதல் படமான பிஸ்ட் புல் ஆப் டாலர்ஸ் படம் இயக்க வாய்ப்பு வந்த போது தன் நண்பனை இசையமைக்க வாய்ப்பளித்தார்.. அவர் தான் உல்கபுகழ் இசையமைப்பாளரான எனியோ மரிக்கோன். திரை இசை வரலாற்றில் பல புதுமைகளை செய்வித்தவர். இன்று நம் ரசிக்கும் பல திரை இசை பாடல்களில் ஏதோ ஒன்று அவரது பாடலை அல்லது இசைக்கோர்வையை தழுவி உருவாக்கப்பட்தாக இருக்கும் அந்த அள்வுக்கு அவரது இசை உள்கம் முழுக்க பெரும் வசீகரத்தை உருவாக்கியிருக்கிறதென்றால் அது மிகை இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரை போலவே லியோனின் படங்களது  வெற்றிக்கு மிக முக்கிய காரணீகள் இன்னொருவர் ஒரு நடிகர். வெஸ்டர்ன் ப்டங்கள் என்றாலே நம் ஞபகத்துவரும் முகம் அவருடைய முகமாகத்தான் இருக்கும் அவர் &lt;br /&gt;லியோனியின் மூன்று படங்களில் நாயகனாக நடித்த கிளீண் ஈஸ்ட் வுட்&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின்  சான் பிரான்சிஸ்கோவில் மிகவும் சாதரண குடும்பத்தில் பிறந்த ஈஸ்ட்வுட சினிமாவில் நடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டார்,ஆனால் அவரது கவர்ச்சியற்ற முகம் அதற்கு வாய்பளிக்கவிலை . பின் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிக்க அந்த தொடர் பெருவெற்றி பெற்றது . இச்சமயத்தில்தான் லியோனின் தன் முதல் படமான பிஸ்ட் புல் ஆப் டாலரில் நடிக்க நாயகனைதேடிக்கொண்டிருந்தார் .அப்போது இத்தாலி தொலைக்காட்சிகளில் ஒரு அமெரிக்க சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் ஈஸ்ட்வுட் நடித்த சீரியல் .ஆனல் முதலில்  சீரியலின் நாயகனைத்தன்  லியோனின் தேர்ந்தெடுத்தார்.ஆனால் லியோனின் படம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் படப்பிடிப்பு  நடக்க விருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் .அதே சமயம் என்னுடன் இன்னொருவன் நடிக்கிறான் ஆனல் அவன் முகம் சரியாக இருக்கது ஆனால் திறமையானவன் எனக்கூறி ஈஸ்ட்வுட்டை அறிமுகப்படுத்தியுள்ளர். அத்ன் மூல்மாகத்தன்  கிளீண் ஈஸ்ட் வுட் தன் வெற்றி பயணத்தை துவக்கினார் .இன்று வெஸ்டர்ன் படங்கள் என்றாலே ஈஸ்ட் வுட் எனுமளவிற்கு உலகபுகழையும் அடந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;லியொனின் படங்களின் உள்ள காலபகுப்பு மிக நுணுக்கமானது . ஒரு டைட் க்ளோசப்புக்கு அடுத்து  எக்ஸ்ட்ரீம் லாங்ஷாட்  எனும் இவரது காட்சி பகுப்பு கணக்கு அழுத்த்மான பாதிப்பை பார்வையாள்ர்க்ளிடம் உண்டாக்கியது. வெறுமனே துப்பாக்கியை மட்டும் மையபொருளாக வைத்துக்கொண்டு அவர் பகுக்கும் காட்சி முறைமையும் காலத்தை துணிப்புகளாக காட்டும் மாயவித்தையும்தான் அவரது படங்களீன் கூடுதல் கவர்ச்சிக்கு மூல காரணம் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1003989937847948229?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1003989937847948229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1003989937847948229' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1003989937847948229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1003989937847948229'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_25.html' title='தொப்பி , துப்பாக்கி, குதிரை….............அமெரிக்க கவ்பாய் (அ)வெஸ்டர்ன் திரைப்படங்களின் வினோத கவர்ச்சி .'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-t6E32KneYn0/Td21Yn_Zz3I/AAAAAAAAAyc/oKDPeWpOHnM/s72-c/images%2B%25285%2529.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-4565048227899501124</id><published>2011-05-21T22:54:00.000-07:00</published><updated>2011-05-21T23:03:01.826-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை நட்சத்திரங்கள்'/><title type='text'>இரண்டாம் பாகம் : பாப் மார்லி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-LM9zjSFEczY/TdinDmislVI/AAAAAAAAAyU/E0TWgT9aNbg/s1600/bob.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 149px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-LM9zjSFEczY/TdinDmislVI/AAAAAAAAAyU/E0TWgT9aNbg/s200/bob.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609417016217474386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள இசையின் மகத்தான கலைஞன் பாப் மார்லி : இரண்டாம் பாகம் &lt;br /&gt;&lt;br /&gt;(ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி நூல் நிமித்தம் தமுஎகச MMDA 20-05-11 அன்று ஏற்பாடு செய்திருந்த மொட்டை மாடிக்கூட்டத்தில் வாசிக்க எழுதிய கட்டுரை   i= இரண்டாம் பகுதி ..).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாப் மார்லிக்கு கிடைத்த இந்த அபரிதமான டிஷர்ட் அங்கீகாரத்துக்கு மிக முக்கிய காரணம் அவரது அரசியல் உணர்வு .&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் டீ ஷர்ட் அங்கீகாரத்தை நாம் பெரிதாக கருத வேண்டுமென்றால் கேசட் விற்பனை மற்றும் ஊடக மதிபீடுகள் போன்ற இதர அங்கீகாரங்கள் குறிப்பிட்ட இசைஞனது  இசையை நன்கு அறிந்தவர்கள் இசை ரசனையாளர்கள் தருவது. ஆனால் சாப்ளின் சே பாப் மார்லி ஆகியோருக்கு கிடைத்திருக்கும் இந்த டி ஷர்ட் அங்கீகாரங்கள் காலத்தின் பரிசு. அவர்களை யாரென்றெ முழுவதும் அறியாத ஒரு தலைமுறையும் கூட்டமும்தான் இதனை அவர்களுக்கு வழங்குகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;மார்லியின்  உள்ளார்ந்த விழைவு மனிதகுலத்தின் விடுதலையாகத்தான் இருந்துள்ளது. இதுதான் ஒரு கடவுள் மாதிரியான பிம்பத்தை அவர் மேல் உண்டக்கியுள்ளன. அவரது கஞ்சா புகையுடனான தோற்றம் ஒருவனுக்கு தெய்வீகத்தை உணர்த்துவதும் இதனால் தான். அவர் பற்றின சிறுதகவலும் அறியாத ஒரு இளைஞன் அந்த டீ ஷர்ட்டை அணிந்ததும் அவன் அடையும் உற்சாகம்.., ஆற்றல் பரவசம் அவனுக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இது எதனால கிடைக்கிறது என்றால் அது  அவரது முகபாவம். அவரது அந்த பாவங்களிலிருநது, காற்றில் திரியதிரியாக அலையும் சடையிலிருந்தும் தனக்கு தேவையான உற்சாகத்தை சுதந்திரத்தை விடுத்லையை   உள்வாங்கிக்கொள்கிறான் &lt;br /&gt;&lt;br /&gt;அந்த முகபாவம் மந்திரசக்தியாலோ அல்லது  அவர் நம்பும் ரஸ்தபாரியின் மத தலைவர் செல்ஸாவாலோ வந்துவிடுவதில்லை. &lt;br /&gt;அது அவரது எண்ணங்களிலிருந்தே பிறக்கிறது என்பேன். &lt;br /&gt;இப்பூமியின் மீதான அனைத்து மக்களையும்  பெரும் விடுதலைக்கு அனபு நிறை உலக்த்துக்கு , பணம்  நிறம் வித்தியாசமில்லாத ஒரு பேரன்பான உலகத்துக்கு அழைத்தும் செல்லும்  அவரது எண்ணம் ஆற்றலாக முகத்தில் வெளீப்பட்டு கண்கள் வழி துளியாய் எஞ்சி நிற்கிறது .காலத்தில் உறையும் அம்முகம் இறுதியில் அந்த் ஆற்றலாக டீஷ்ர்ட் மூலம் அதை அணிபவனுக்கு புதிய அலையை எழுச்சியை உருவாக்குகிரது.&lt;br /&gt;&lt;br /&gt;.  &lt;br /&gt;இத்தனைக்கும் லெனன் மற்றும்  ஜாக்சன் ஆகியோரிடமும் மனித நேயம் குறித்த இயற்கை குறித்த பாடல் வரிகள் காண்ப்பட்டன . மைக்கேலின் ப்ளாக் ஆர் வொயிட்  மற்றும் எர்த் போன்ற அர்த்த பூர்வமான பாடல்கள்தான் அவருக்கு இப்பவும் பெயர்  தக்க வைக்கும் பாடல்கள் .ஆனால் அத்னையும் தாண்டியதாக பாப் மார்லியின் பாடல்கள் தகுதி பெற்று விளங்க காரணம் அவர் வாழ்க்கையிலும் தன் எண்ணத்தை எவ்வாறு கடைபிடித்தார் என்பதே . இவ்விடயத்தில் ஜாக்சன் உள்ளிட்ட மற்றவர்கள் பலரும் தங்களது புகழை தங்களது சொந்த வாழ்வுக்காக பயன்படுத்தியவர்களாக இருந்தனர் என்பது எவரும் மறைக்க முடியாத உண்மை &lt;br /&gt;&lt;br /&gt;மார்லியின் பாடல்களை புரிந்து கொள்ள வேண்டுமானால் அவனது  பாடல்வரிகளை நீங்கள் சற்று கவனிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் ஆடும் குழந்தைகள் &lt;br /&gt;உடைந்த பாட்டிலில் புழுதியை நிரப்பும்&lt;br /&gt;தின்பத்ற்கு ஏதுமில்லை &lt;br /&gt;ஏதோ ஒரு இனிப்பு&lt;br /&gt;அது பல்லை கெடுக்கிற இனிப்பு&lt;br /&gt;அம்மா எங்கே இருக்கிறாள் &lt;br /&gt;இருட்டுக்குள் அமர்ந்த்படி &lt;br /&gt;வெளிச்சத்தை தேடுகிறாள்&lt;br /&gt;அல்றுகிறாள் ”கார் வருது” &lt;br /&gt;மோதிய கார் போயேவிட்டது &lt;br /&gt; ( உயிர்மை வெளியீடான பாப் மார்லியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது) &lt;br /&gt;&lt;br /&gt;இந்த் பாடலை சற்று உற்று கவனித்தால் அதில் மூன்றாம் உலக நாடுகளின் வீதி ஒன்று மனக்கண் முன் விரியும் . அந்த வீதி நம்முடைய வீதி .இருட்டில் வாழ்க்கையை தேடும் தாய் நம் குடிசைதாய் &lt;br /&gt;வாசலில் காரில் அடிபடும் பையன் நம் வீட்டுபையன் &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொது சொல்லுங்கள் இவ்வளவு துரம் நம் வாழ்க்கைகு நெருக்கமான உண்மையை வேறு எந்த இசைஞன் சொல்கிரான். உண்மையில் மேற்கிலிருந்து பிறந்த ராக் ..ரா அண்ட் ரோல் ..ஜாஸ் டிஸ்கோ உள்ளிட்ட பல இசை முறைகள் அனைத்தும் பெரும்பாலும் கற்பனையை அல்லது தனிமனித ப்ரச்னையை மட்டுமே பாடி வந்த நிலையில் தன்னோடு வாழ்ந்த மக்களுக்காக அவர்களது  துயரங்களுக்காக பாடலை பாடிய ஒரே கலைஞன் பாப் மார்லி தான் &lt;br /&gt;&lt;br /&gt;பாப் மார்லியின் பாடல்களின் அரசியல் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிய வேண்டுமானால் ஜமைக்கா எனும் தேசத்தையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்  சொந்த நிலத்திலிருந்து பிடுங்கப்பட்ட மக்களது ஐநூறு வருட பாடுகளையும் வலிகளையும் கப்பலில் நிர்வாணமாக கயிறுகளால் கட்டி ஏற்றப்பட்டபோது உண்டான அம்மக்களின் வலிகளும் அவன் பின்னிருந்து இயக்குகின்றன. கிதாரின் அதிர்விலிருந்து எல்லையற்ற சுதந்திரத்தை தேடும் அவரது மனம் தனது அடையாளத்தை தேடி அலைவுறும்போது காலத்தில் அழியாத பாடல்களாக பிரசவிக்கிறது .இந்த பின்னணியில் அவரது கெட் அப் ஸ்டாண்ட் அப் பாடலை கேட்டீர்களானால் அந்த வரிகளின் மகத்துவம் தெரிய வரும் .&lt;br /&gt;&lt;br /&gt;மார்லியின்  பாட்ல்கள்  மூன்று விதமான அரசியல்களை பேசுகின்றன &lt;br /&gt;1.முதலாவது  உயர்குடி மக்களால் நசுக்கப்படும் ஒடுக்கப்ப்ட்டவர்களின்  வலிகள்  &lt;br /&gt;2.இரண்டவது சொந்த நிலமான ஆப்ரிக்காவுக்கு திரும்புதல் குறித்த பாடல் &lt;br /&gt;3.மூன்றாவது வன்முறைகளுக்கு எதிரான அஹிம்சையை வலியுறுத்தும் பாட்ல்கள்  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக இந்த நூல்குறித்து &lt;br /&gt;ரவிக்குமார் அவர்கள் கட்சி பணிகளுக்கிடையில் இத்தகைய நூலை கொண்டு வந்திருப்பது மிகவும் பாரட்டதக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது மொழி நடை வாசிக்க தகுந்தது . என்றாலும் வாரத்திற்கு இரண்டு பத்திகள் எழுத வேண்டிய அவசரத்தின் காரணமாகவோ என்னவோ ஒரு சீரான வளர்ச்சி இல்லாமல் ஏறியுமிறங்கியும் செல்கிறது . அவரது பால்யம் இளமை ஆகியபருவங்களையும் ரீட்டாவுக்குமான காதலையும் பற்றி விரிவாக எடுத்து சொல்லும் இப்புத்த்கம் அவரது இசை வழ்வுக்கு குறைந்த முக்கியத்துவமே தந்திருக்கிறது . பாப் எந்த புள்ளியில் புகழின் ஏணியில் ஏற துவங்கினார் போன்ற விவரங்கள் இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தில் முற்போக்கு இலக்கியம் எனகூறி தமு எச வையும் அவர்கள் நாட்டுபுற இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் ரவிக்குமார் கிண்டல் பண்ணுகிறார். இது அவசியமற்ற பார்வை . இது நாட்டுபுற இசை மற்றும் சமூகம் குறித்த அவரது குறுகிய பார்வையையே இது உணர்த்துகிறது . தமுஎச வின் கலைஇரவுகளின் களவாடப்பட்ட பிரம்மாண்ட வடிவங்கள்தான் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள், இத்தகைய கலை இரவுகள் பல குடிசை கலைஞர்களை கோபுரத்துக்கு உயர்த்தியுள்ளது என்பதை ரவிக்குமாரும் நன்கு அறிவார். மற்றபடி பாப் மார்லியை பற்றிய அறிமுகத்துக்கு இந்நூல் மிகசரியான  ஒன்றே .. புத்த்கத்தை உருவாக்கிய ரவிக்குமார்.வெளியிட்ட உயிர்மை பதிப்பகம் ,இந்நிகழ்ச்சியை நடத்தும் தமுஎகச எம் எம் டி ஏ கிளையின் செந்தில்நாதன் மற்றும் உறுப்பினர்கள் .. நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டு உரையாற்றிய ஷாஜி எனக்காக பாப் மார்லியின் டாலருடன் பங்கேற்ற ரசிகன் வெற்றி மற்றும் வேல்கண்ணன், ராகவ் கண்னன் மற்றும் இதர நண்பர்களுக்கும் என் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-4565048227899501124?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/4565048227899501124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=4565048227899501124' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/4565048227899501124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/4565048227899501124'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_21.html' title='இரண்டாம் பாகம் : பாப் மார்லி'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-LM9zjSFEczY/TdinDmislVI/AAAAAAAAAyU/E0TWgT9aNbg/s72-c/bob.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-297697866843180761</id><published>2011-05-20T11:14:00.000-07:00</published><updated>2011-05-20T18:28:55.203-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை நட்சத்திரங்கள்'/><title type='text'>மக்கள் இசையின் மகத்தான கலைஞன் : பாப் மார்லி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-xBvcH_T_R9k/TdawV1-YzbI/AAAAAAAAAyM/fWqUuxla6z8/s1600/images%2B%25285%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 159px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-xBvcH_T_R9k/TdawV1-YzbI/AAAAAAAAAyM/fWqUuxla6z8/s200/images%2B%25285%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608864275249024434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;(ரவிக்குமார் எழுதிய பாப் மார்லி நூல் நிமித்தம் தமுஎகச MMDA 20-05-11 அன்று ஏற்பாடு செய்திருந்த மொட்டை மாடிக்கூட்டத்தில் வாசிக்க எழுதிய கட்டுரை ..).&lt;br /&gt;&lt;br /&gt;பாப் மார்லியை  பத்துபதினைந்து வருடங்களுக்கு முன் அவரது ”கெட் அப் ஸ்டேண்ட் அப் ” பாடல் மூல்மாக அறிமுகம் செய்து கொண்டேன். அந்த காலத்தில் ஜல்லி அடிக்கும் இல்க்கியம் இல்லை . இணையம் பேஸ் புக்  இல்லாத காலம். இலக்கிய வாசிப்பின் மீது தீவிர நம்பிக்கையும் அதனை ஒரு மதமாகவும் நம்பி வாழக்கூடிய ஆட்கள் கொஞ்சமாக நகரத்துள் உயிர்த்து வந்த்னர் என் சென்னையின் துவக்க நாட்களில்  ரியாஸ் ஜார்ஜ் மற்றும் ஞான சம்பந்தன் என சிறு நண்பர் வ்ட்டம் இருந்தது. சனி ஞாயிறுகளில் ஏதாவது சினிமா அல்லது இலக்கிய கூட்டங்களுக்கு சென்று திரும்பிய பின் நண்பர்களின் அறைகளில் கூடுவோம் .பெரும்பாலும் கொருக்குபேட்டையில் இருக்கும்  ரியாசின் வீடு ஒரு முக்கிய களம்.  அப்போது அனைவரும் பேச்சிலர். அங்கேயே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு விசிபியில்  பதேர் ப்ஞ்ச்லி போன்ற நல்ல படங்களின் கேசட்டுகளை போட்டுபார்ப்போம். வெஸ்டர்ன் கிளாசிக் சிம்பொனிஸ் என ஆங்கிலத்தில் கூறப்படும் மேற்கத்திய செவ்வியல் இசைகோர்வைகளின் ஆகசிறந்த தொகுப்பு ஒன்றை விண்டேஜ் நிறுவனம் அப்போதுவிள்ம்பரத்துக்ககாக  வெளியிட்டிருந்தது . அந்த ஒலிநாடாவை நான் வெகுநாட்கள் கையில் வைத்துக்கொண்டு திரிந்தேன். செல்லும் இடங்களில் எங்கெல்லாம் டேப் ரிக்கார்டர்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் போட்டு கேட்பேன் .பீத்தோவானின் 5  மற்றும் 9வது சிம்பொனிகளையும் மோசார்டின் சிறந்த கோர்வைகளையும் மற்றும்  ,விவால்டி 4 சீசன் , சாக்கோஸ்கி ,ப்ராம்ஸ்,அரைவல் ஆப் க்வீன் ஷெபா என இன்னும் பல உலகின் உன்னத இசைகள் அனைத்தையும் அந்த ஒரே ஒலிநாடாவில்  கேட்டேன். அதுமுதல் நான் சாஸ்த்ரிய மேற்கத்திய இசையின் தீவிர ரசிகன்.,தொடர்ந்து சிம்பொனிகளை தேடி அலையத்துவங்கினேன். தொலைக்காட்சி விளம்பரங்களில் பயன்படுத்த்படும் சிம்பொனி யாருடையது என அடையாளம் கொள்ளும் அளவிற்கு ஆனது. அண்ணாமலையில் வரும் அண்ணாமலைஅண்ணமலை பாட்டுக்குமுன் வரும் இசைக்கோர்வை அப்படியே பித்தோவானிடமிருந்து உருவப்பட்டதை அறிந்து கிளர்ச்சி கொண்டேன். . அதே போல ரியாசின் வீட்டில்தான் கிஷோர் முகம்மது ரபியையும் கேட்க துவ்ங்கினேன் .இப்படியான என் இசை வேட்டை காலத்தில்தான் ஒருதினத்தில் நிழல் திருநாவுக்கரசு பாப்மார்லியின் கேசட் தனக்கு கிடைத்ததுள்ளது என்றார். நாங்கள் அதைகேட்க நாள் குறித்தோம் &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகத்தான் பாப் மார்லி எனக்கு அறிமுகமானார் . முதல் சந்திப்பிலேயெ ஒரு காதலியிடம் வீழ்வது போன்ற தருணம் அது. &lt;br /&gt;ரெகே இசையின் துள்ளல் இசைகட்டு .மற்றும்  கிதரின் சீரான தாள அமைப்பு என்னை இயல்பாக ஒரு நடனத்துக்கு அழைத்து சென்றது .அந்த இசையில் ஒரு விடுத்லை கொண்டாட்டம் மகிழ்ச்சி ஒன்று கூடல் எல்லாமும் இருந்தது. அது அந்த ரெகே இசையின் மகத்துவமா அல்லது பாப் மார்லியின் மந்திரமா தெரியாது . &lt;br /&gt;&lt;br /&gt;யார் இந்த பாப் மார்லி, ஏன் மார்லியை உலகம் கொண்டடுகிறது . இன்று சே வுக்கு அடுத்த்தாக அதிகமான இளைஞர்ளின் டீஷ்ர்ட் ஃநாயகனக எப்படி மாறினான்  என்பது ஆச்சர்யமான  கேள்வி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே கலகத்தின் இசை கட்டற்ற சுதந்திரம் ஆகியவை மட்டுமே இதன் காரணமல்ல .பாப் மார்லியின் சடைவிரிகோல தோற்றமும், கஞ்சா புகைக்கும் ஏகாந்த முகமும் எசுவை போன்ற கண்களின் வெளிச்சமும் கூட அதன் காரணங்களல்ல . &lt;br /&gt;&lt;br /&gt;இதே போல முகத்தில் கவர்ச்சியும் கட்டற்ர சுதந்திரமும்  கண்களில் வெளிச்சமும் கொண்ட இன்னொருவன் சே குவேரா.&lt;br /&gt;&lt;br /&gt;சே குவெராவுக்கும் பாப் மார்லிக்கும் ஆச்சர்யமான  பல ஒற்றுமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் காண்ப்படும் அபரிதமான கவர்ச்சி ..சுதந்திரமான விழைவு &lt;br /&gt;ஆகியவை இருவரது முகங்களிலும் காணப்படும் பொதுவான அம்சங்க்ள் அவர் கியுப சுருட்டு என்றால் இவர் ஜமைக்கா வின் கஞ்சா .&lt;br /&gt;அவர் கையில் துப்பாக்கீ இவர் கையில் கிதார் &lt;br /&gt;அவரது மதம் மார்க்சியம் இவரது மதம் ரஸ்தபரிசம் (ரஸ்தபாரிசம் கிறிஸ்துவர்களுகெதிராக ஆப்ரிக்க  பழங்குடிகள் தங்களது  கலாச்சார பின்னணியுடன் உருவாக்கிகொண்ட பிரத்யோக கிறிஸ்தவ மதம் மதம் )&lt;br /&gt;&lt;br /&gt;இருவருமே  சி ஐ ஏவுக்கு தலைவலி  கொடுத்த்வர்கள். கணக்கற்ற காதலிகள் இப்படி அதிசயமான் ஒற்றுமை கொண்ட இருவரும் &lt;br /&gt;இன்று இரே சமயத்தில் இளைஞர்களால் கொண்டாடப்படும் உல்கப்புகழ் டீஷ்ர்ட் நாயகர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சே குவெராவின் வாழ்க்கை போல பாப் மார்லியின் வாழ்க்கையில்  அத்தனை சவால்கள் இல்லை . எல்லாமே போகிற பொக்கில் அவருக்கு கிடைத்தது . மத நம்பிக்கைகள் பால் தீவிர ஈடுபாடுகொண்ட அவருக்கு அவரது ரஸ்தபாரி மதத்தின் த்லைவர் செல்ஸா கனவில் மனைவியிடம் பரிசளித்த மோதிரத்தின் மூலமாக பெரும் சக்தியை ஆற்றலை தனக்குள் கண்டு கொண்டவர் . சொல்லப்பொனால் அன்று புகழின் உச்சியில் இருந்த பீட்டில்சின் இசையை போலவோ அல்லது அவருக்கு பின் வந்த போனி எம் . மற்றும்  மைக்கேல் ஜாக்சன் ஆகியொரை போலவோ இவர் வர்த்த்க ரீதியாக பெரும் சாத்னைகளை படைத்தவர்  அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் 50களில் எல்விஸ் பிரெஸ்லீ வந்தார் 60களில் பீட்டில்ஸ் 70 களில் பாப் மார்லி . போனி எம் .. பீஜீஸ் ..அப்பாஸ் ஆகியோர் வந்தனர் 80 களில் மைக்கெல் ஜக்சன் வந்தார் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எல்விஸூக்கோ   .. பீட்டில்ஸின் ஜான் லெனனுக்கொ அல்லது மைக்கேல் ஜாக்சனுக்கொ கிடைக்கத டீஷர்ட் பெருமையும் காலத்தின் அங்கீகாரமும்  பாப் மார்லிக்குதான் கிடைத்துள்ளது. இப்போதும் கெட் அப் ஸ்டேண்ட் அப் அல்லது பஃவல்லோ சோல்ஜர் ஆகிய பாட்லை கேட்டதும் உடல் நம்மை மீறி ஆடத்துவங்குகிறது &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி  எல்விசுக்கோ லெனன்னுக்கோ ,ஜாக்சனுக்கோ கிடைக்காத புகழ் அல்லது செவ்வியல் அந்தஸ்து பாப் மார்லிக்கு மட்டும் எப்படி கிடைத்தது&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஒரே காரணம் தான் &lt;br /&gt;&lt;br /&gt;(இரண்டாம் பகுதியில் –நாளை )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-297697866843180761?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/297697866843180761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=297697866843180761' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/297697866843180761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/297697866843180761'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_20.html' title='மக்கள் இசையின் மகத்தான கலைஞன் : பாப் மார்லி'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-xBvcH_T_R9k/TdawV1-YzbI/AAAAAAAAAyM/fWqUuxla6z8/s72-c/images%2B%25285%2529.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-2193260218526578277</id><published>2011-05-18T18:21:00.000-07:00</published><updated>2011-05-18T18:32:09.648-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி சிற்பிகள்'/><title type='text'>செம்மொழி சிற்பிகள்  : ஞானியரடிகள்</title><content type='html'>திருப்பதிரிப்புலியூர் மடத்தலைவர் .தமிழ் பற்றாளர்.மறைமலையடிகளுக்கும், குன்றக்குடிஅடிகளுக்கும் தமிழ்பற்றில் முன்னோடி. .மடாதிபதிகள் அனைவரும் வடமொழிக்கு வால் பிடித்து அலைந்துகொண்டிருந்த காலத்தில் செந்தமிழில் பேசி தன் உணர்வை வெளிப்படுத்தியவர்.1942ல் பெரியார் அவர்களின் குடிஅரசு முதன்முதலாக ஈரோட்டில் வெளியிட்டவர் ’&lt;br /&gt;&lt;br /&gt;ஞானியாரடிகள் &lt;br /&gt;பிறப்பு: 17-05-1873&lt;br /&gt;&lt;br /&gt;திகும்பகோணத்தில் திருநாகேசுவரத்தில் பிறந்தவர்.தந்தை அண்னாமலை ஐயா,தாயர் பார்வதி அம்மையார்.ஞானியார் பிறந்தவுடன் அவர் பெற்றோர் அவருக்கிட்ட பெயர் பழனியாண்டி. திருகோவலூர் மடத்தின் நான்காவது பட்டம் ஆறுமுக சிவாச்சாரியாரின் வேண்டுகளுக்கிணங்க, பிறந்த நான்கு மாதத்திற்குள் குடும்பம் திருப்பதிரிபுலியூருக்கு குடிபெயரே அதுமுதல் அதுவே அவரது இருப்பிடமானது. சிறுவயதுமுதலே துறவுமேற்கொண்டு அனைத்தையும் துறந்தாலும் தமிழ் பற்றை மட்டும் இவரால் துறக்கவே முடியவில்லை. .திருப்பதிரி புலியூர் தூய வளனார் பள்ளியில் கல்விகற்றார். தமிழ் தவிர சென்ன கேசவ நாயுடு என்பவர் மூலம் தெலுங்கும், இராமநாத சாத்திரி மூலம்  வடமொழியும்   கற்று தேர்ந்தார்.. &lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாதிரிபுலியூருக்கு சொந்தமான திருக்கோவிலூர் மடத்தின் தலைவர் ஆனதும் தினந்தோறும் தமிழ் அறிஞர்களை மடத்திற்கு வரவழைத்து சொற்பொழிவை நிகழ்த்தினார். உடன் அவ்வப்போது இவரும்  சொற்பொழிவுகள் செய்தார். சென்னையிலிருந்து திரும்பும்போது ஒருமுறை திருப்பதிரிபுலியூர் மடத்துக்கு வந்த வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் ஞானியாரடிகளின் பேச்சை கேட்டபிற்பாடுதான் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் எனும் ஒன்றை தோற்றுவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;1900ல் ம்டத்திற்குள் வாணிவிலாச சபை எனும் ஒன்றை ஞானியாரடிகள் துவக்க அத்னை வள்ளல் பாண்டித்துரைத்தேவரே வந்து துவக்கிவைத்தார்..பின் தமிழை கற்பிக்க மடத்துக்குள்ளேயே செந்தமிழ்கல்லூரி எனும் தமிழ் கல்லூரி ஒன்றையும் துவக்கினார்.இக்கல்லூரியில் படித்தபலர் பின்னாளில் பெரும் பண்டிதர்களாக உருவெடுத்த்னர். புதுவை சுந்தர சண்முகனார்,அண்ணாமலை பலகலைகழகதலைவர் மு.இராசக்கண்ணனார்,மற்றும் பச்சையப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் வச்சிரவேலு முதலியார் ஆகியோர் இவரது மாணாக்கர்களே.&lt;br /&gt;இதர மடத்தலைவர்களை ஒருமடத்தலைவர் சந்திக்காதசூழலில் ஞானியார் தமிழ் வளர்க்க அவரே நேரில் சென்று இதரமடத்தலைவர்களை சந்தித்துஅங்கு தமிழ் கல்லூரிகள் தொடங்க ஆலோசனை சொல்லி அதனபடி அவர்களை துவக்க வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாற்காடு வழக்காடுமன்ற தலைவர் நல்லசாமி பிள்ளை என்பவருடன் இணைந்து சைவ சித்தாந்த மகாசாமசம் எனும் அமைப்பை துவக்கி அதன் மூலம் சித்தாந்த தீபிகை எனும் இதழையும் துவக்கினார். பின் அதே அமைப்பின் மூலம் திருப்பதிரிபுலியூரில் 02-09-1918 அன்று மறைமலையடிகள் தலைமையில் நடத்தப்பட்ட சைவ மாநட்டில்தான் முதன்முதலாக தமிழை உயர்தனி செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. .ஞானியாரின் தமிழ் பற்றை வடமொழியை ஆதரிக்கும் கும்ப்கோணம் மடத்தினர் கடுமையாக எதிர்த்த்னர். ஆனால் ஞானியார்  அவர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தமிழ் பணியை தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திலகவதிஅம்மை துதி,ஞானதேசிக மாலை,திருப்பதிரிப்புலியூர் தோத்திர கொத்து,போன்ற நூல்களை எழுதியும் யும்,திருப்பதிரிபுலியூர் புராணம்,மற்றும் அவிநாசி நாதர் தொத்திர கொத்து போன்ற நூல்களையும்  பதிப்பித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறப்பு: 31-01-1942&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-2193260218526578277?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/2193260218526578277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=2193260218526578277' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/2193260218526578277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/2193260218526578277'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_18.html' title='செம்மொழி சிற்பிகள்  : ஞானியரடிகள்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1474087244668045946</id><published>2011-05-16T07:30:00.001-07:00</published><updated>2011-05-16T07:34:21.228-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பிதழ்'/><title type='text'>பாப் மார்லியுடன் ஒரு மாலைபொழுது -மொட்டைமாடி அரங்கத்துக்கான அழைப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-23yHz6ndiPA/TdE1iNCFLWI/AAAAAAAAAyE/CLu6tHwTpSc/s1600/images%2B%25285%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 161px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-23yHz6ndiPA/TdE1iNCFLWI/AAAAAAAAAyE/CLu6tHwTpSc/s200/images%2B%25285%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607321872783191394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இசைப்போராளி பாப் மார்லி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரவிக்குமார் எழுதிய இந்நூல் குறித்த மொட்டைமாடி இரவு அமர்வு சென்னையில் வரும் வெள்ளிகிழமை இரவு நடைபெற உள்ளது . விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் &lt;br /&gt;&lt;br /&gt;தலைமை: &lt;br /&gt;-கமலாலயன்&lt;br /&gt;&lt;br /&gt;பாப் மார்லி இசைபோராளி நூல் குறித்து விமர்சனம் &lt;br /&gt;-அஜயன்பாலா&lt;br /&gt;&lt;br /&gt;பாப்மார்லியின் இசை &lt;br /&gt;-ஷாஜி &lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் &lt;br /&gt;சி.சுந்தரமூர்த்தி&lt;br /&gt;சிவ செந்தில்நாதன்&lt;br /&gt;&lt;br /&gt;நாள்:  -20-05-2011  வெள்ளிக்கிழ்மை, மாலை_6-15 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம்:  அண்ணாமலை ஆசிரியர் இல்லம் &lt;br /&gt;        சர்ச் பேரூந்து நிலையம் அருகில் &lt;br /&gt;        எம்.எம்.டி.ஏ காலணி&lt;br /&gt;        அரும்பாக்கம் சென்னை -106&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு 9962910391 ,9382853646&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1474087244668045946?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1474087244668045946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1474087244668045946' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1474087244668045946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1474087244668045946'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_16.html' title='பாப் மார்லியுடன் ஒரு மாலைபொழுது -மொட்டைமாடி அரங்கத்துக்கான அழைப்பு'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-23yHz6ndiPA/TdE1iNCFLWI/AAAAAAAAAyE/CLu6tHwTpSc/s72-c/images%2B%25285%2529.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-6291524868031650129</id><published>2011-05-14T21:48:00.000-07:00</published><updated>2011-05-14T21:53:53.148-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறர் விமர்சனம்'/><title type='text'>விமர்சனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-UTqQQXiPU5I/Tc9bsEalxMI/AAAAAAAAAx4/iX5q79IuqyA/s1600/uma_shakthi%2Bcut.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 192px;" src="http://3.bp.blogspot.com/-UTqQQXiPU5I/Tc9bsEalxMI/AAAAAAAAAx4/iX5q79IuqyA/s200/uma_shakthi%2Bcut.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5606800873757197506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு  விமர்சனம்  &lt;br /&gt;எழுதியவர்- உமாசக்தி&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்கச் செய்து நம்மைப் பித்தாக்கிவிடுவார். அஜயன் பாலா இவை எல்லாவற்றின் கலவையாக இக்கதையின் வாயிலாக நம் கண்முன் நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'மருதா' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசிரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்களகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-6291524868031650129?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/6291524868031650129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=6291524868031650129' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6291524868031650129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6291524868031650129'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_14.html' title='விமர்சனம்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-UTqQQXiPU5I/Tc9bsEalxMI/AAAAAAAAAx4/iX5q79IuqyA/s72-c/uma_shakthi%2Bcut.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-2385432787953683909</id><published>2011-05-09T17:04:00.000-07:00</published><updated>2011-05-09T17:08:47.435-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் .'/><title type='text'>பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .  தொடர் பாகம் :3</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-sq76M2Cm0aw/TciCBqAT5dI/AAAAAAAAAxg/OXxGIy8-q-s/s1600/somaly.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 157px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-sq76M2Cm0aw/TciCBqAT5dI/AAAAAAAAAxg/OXxGIy8-q-s/s200/somaly.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604872701229655506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெண்ணென பெரிதாய் உளத்தக்க... . &lt;br /&gt;தொடர் பாகம் :3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோமாலி மாம் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தன்னம்பிக்கை &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு எது அவசியமான சொத்து எது என என்னைக்கேட்டால் பணமோ படிப்போ அல்லது கணவனோ குடும்பமோ அல்ல &lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கை இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் &lt;br /&gt;உலகில் எதையும் தன் வசப்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம் பெண்களுக்கோ தாய்மார்களுக்கோ இதுதான் பெரிய குறை. &lt;br /&gt;காரணம் எப்போதும் மனபதட்டம் &lt;br /&gt;போனமாசத்தை விட இந்தமாசம் பையன் கணக்குல ரெண்டு மார்க கம்மி.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு  வங்கிவந்த சட்டை சரியில்லை. ஓரத்தில் கிழிந்துவிட்டது . கடைக்காரன் ஏமாற்றிவிட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;சம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது ..&lt;br /&gt;கேஸ் தீர்ந்துவிட்டது &lt;br /&gt;பால் பொங்கிவிட்டது &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனபதடட்ங்களுக்கு பல காரணங்கள் &lt;br /&gt;அவற்றுள் ஒன்று நம் தொலைக்காட்சி சீரியலகள்..அதனால் &lt;br /&gt;உண்டாகும் மனசிதைவு &lt;br /&gt;&lt;br /&gt;இன்று வரும் சீரியகளில் பெரும் பாலானவை பெண்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருப்பவைகளாக்வே அமைகின்றன் &lt;br /&gt;&lt;br /&gt;த்ன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் மனதையும் அது உருக்குலைத்துவிடுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;உலக்மே தீயவர்களால் ஆனது என சொல்லி சொல்லியே அது பெண்களை பெரிதும் சீரழித்து வருகிறது &lt;br /&gt;&lt;br /&gt;இன்பமாய் வாழ்வத்ற்கும்  அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதற்கும் பல சாத்தியங்கள் வாய்ப்புகள் இந்த உலகில்  உள்ளன என்பதை ஒரு போதும் போதிபபதே இல்லை &lt;br /&gt;உண்மையில் இன்றைய பெண்ணுக்கு தேவை தன்னம்பிக்கையும் மரணதைரியமும்தான் &lt;br /&gt;இதற்கு சரியான உதராணமாக இருப்பவர் சோமாலி மாம் &lt;br /&gt;&lt;br /&gt;சோமாலி மாம்  &lt;br /&gt;பதினானகு வயது வரை வீட்டில் சிறை வைத்து தன் தாத்தாவால் தொடர்  பாலியல் பலத்காராத்துக்கு ஆட்பட்டவர் கம்போடியாவை சேர்ந்த கிராமத்து பெண் &lt;br /&gt;&lt;br /&gt;அவர் இன்று யார் தெரியுமா உலகில்&lt;br /&gt;எங்கெல்லாம் சிறுமிகள் பாலியல் பலதகாரத்துக்கு உட்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்கும் மிகபெரிய செவை &lt;br /&gt;செய்து வருபவர் &lt;br /&gt;&lt;br /&gt;டைம் இதழ் கடந்த வருடம் வெளியிட்ட உலகின் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் . இந்த 100 பெரை தேர்ந்தெடுத்த்வர் புகழ்பெற்ற ஆங்கில நடிகை அஞ்சலினா ஜோலி&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் 2006 ஒலிம்பிக் துவக்க விழாவின் போது புகழ்பெற்ற ஆறுபேர் அத்ன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார்க்ள் அந்த ஆறுபேரில் சோமாலிமாமும்  ஒருவர் &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பதினாலுவரை பாலியல் பலாத்காரத்துக்கும் மனசிதைவுக்கும் ஆட்பட்ட ஒருபெண் இத்த்னை உயரங்களை அடைய முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம்&lt;br /&gt;தன்னம்பிக்கை..&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் காற்றுக்கும் சூறை புயலுக்கும் அசையாத சிறு செடியின் கம்பீரத்தை ஒத்த மன உறுதி &lt;br /&gt;&lt;br /&gt;அவரது வழ்வில் தான் எத்தனை எத்த்னை தடைக்கற்கள் &lt;br /&gt;&lt;br /&gt;கம்போடியவில் ஏழைகுடும்பத்தில் பிரந்த சோமாலி மாம் சிறுவயதிலேயே பசி பட்டினியால் அவதியுற்றார். வீட்டில் இருந்து பட்டினி கிடப்பதை விட சாப்படாவது கிடைக்கும் என &lt;br /&gt;அவளது பெற்றோர் அவரது தாத்தா உறவுள்ள ஒருநபரின் வீட்டில் அனுப்பி வைத்த்னர் . &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சிறுவேலைகள் செய்து வந்த சோமாலியை வீட்டிலேயே சிறை வைத்த அந்த பாழும் கிழ்வன் சோமாலியை பாலியல் இச்சைக்கு  பயன்படுத்திக்கொண்டான் &lt;br /&gt;&lt;br /&gt;அதன்  பிறகு பதினான்கு வயதில் அவளை பெரும் பணத்துக்கு குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து  வைத்தான் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதுவோ அவளை பள்ளத்திலிருந்து அதல  பாதாளாத்திற்கு தள்ளிவிட்டது போலானது &lt;br /&gt;&lt;br /&gt;அவனோ பெரும் குடிகாரன். தினமும் நரகவேத்னைகள் தொடர்ந்த்ன அவளை கொடுமைபடுத்தினான் . அடித்து துவைத்தான்.&lt;br /&gt;விபச்சாரம் செய்ய தூண்டினான் . மறுத்த போது அடித்து உதைத்தான் சூடு வைத்தான் . வேறு வழியில்லாமல் பதினாலு வயதில் படிப்பறிவில்லா சிறுமி சோமாலி விபச்சாரத்தில் தள்ளபட்டாள் .  ஒருநாள் மறுத்த போது குடி போதையில் துப்பாக்கியை அவள் முன் நீட்டினான் . ஒருகுண்டு த்லையை மயிரியிழையில்  உரசிக்கொண்டு பொனது ..இன்னொரு குண்ர்டு கால்களுக்கிடையில் பாய்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவனிடம் வாழ்வதைக்காட்டிலும் விபச்சர விடுதியே சிறந்தது என நினைத்தால் அது போலவே அவனும் அவளை பெரும் பணம் வாங்கி கொண்டு விடுதியில் விற்று விட்டான் .ஒருநாளைக்கு ஆறுபேர் வரை அவளை சித்ரவதைக்கு ஆட்படுத்தினர் . ஒருமுறை ஒருவன் வெளியில் அழைத்து செல்ல அங்கு இருபது பேர் காத்திருந்த்னர் &lt;br /&gt;அன்று சோமாலிக்கு யாரையாவது கொலைசெய்யும் வெறி இருந்தது &lt;br /&gt;அவளை அழைத்துசென்ற அந்த நபரை கொலைசெய்யும் வெறி அவளுக்கு உண்டானது . திட்டமிட்டு பின் த்ன்னை போல ஒரு பெண்ணாக இருக்கும் அவனது தாய் மற்றும் மனைவியின் கண்ணீரை எண்ணி அந்த எண்ணத்திலிருந்து விலகினாள் &lt;br /&gt;&lt;br /&gt;இது போல பல சிறுமிகள் தன்னோடு பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொடும் சித்ரவதைகளூக்கு ஆள்வாதை கண்டு மனம் வெதும்பினார். விடுதியை நடத்துபவர்கள் இது போன்ற சிறுமிகளை சங்கலியால் கட்டி வைத்து போதிய உணவு உடைகூட தராமல் சித்ரவதை செய்யப்பட்டனர். பல சிறுமிகளை கொடூர வியாதிகள் தாக்கின.அவற்றுக்கு சிகிச்சை கூட த்ராமல் விடுதியை நடத்துபவர்கள் அவர்களை கொடுமைபடுத்தினர். &lt;br /&gt;ஒருநாள் விடுதியில் சோமாலியின் நெருங்கிய தோழியாக இருந்த ஒரு பெண் அங்கிருந்த ஏஜெண்ட் ஒருவனால் கண்ணெதிரிலேயே கொலைசெய்ய்ப்படுவதை பார்த்த சோமாலி உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்தார். அந்த ஓட்டம் அவரது வாழ்க்கை மட்டுமல்லாமல் பல எண்ணற்ற சிறுமிகளின் வாழ்க்கைக்கு ஒளியேற்றுவதாக இருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ சிலரது உதவியால் மருத்துவ மனை தாதியாக வேலைசெய்த சோமாலிமாம் கொஞ்சம் கொஞ்சமாக புது மனுஷியாக வாழ்க்கை வாழதுவங்கினாள் &lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயத்தில் வேறு யாராவது இருந்தால் இனி நிம்மதியாக வாழ்வே எண்ணம் நேரிடும் ஆனால் சோமலிக்கோ அப்படி ஒரு வாழ்க்கை வாழ விருப்பமில்லை. கண்உன் நேரடியாக விடுதியில் கண்ட பல சிறுமிக்ளது வாழ்க்கை அவளுக்கு கண்ணீல் நிழலாடி உறுத்திக்கொண்டே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வீதியில் தன்னை போல் விடுதியிலிருந்து தப்பித்துவந்த ஒரு பெண்ணை  பார்த்தார். 9 வயதில் விடுதியில் விற்கப்பட்ட சிறுமி அவள் . இப்பொது பதினேழுவயதில் அவளை சோமலிமாம் பர்த்தார். காச நோய்காரணாமாக் அவளை விடுதியினர் விரட்டியிருந்தனர். மருத்துவ மனைகளும் அவளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விரட்டியடித்தன . மோசமான நிலையில் அவளது உடலும் தோற்றம் இருந்தது. மனமும் உருக்குலைந்து காணப்பட்டது. சோமாலி அவளை  கண்டதும் கட்டித்தழுவ அப்பெண் கண்ணீர் விட்டாள் . &lt;br /&gt;&lt;br /&gt;சோமாலி மாம் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று குளிப்பட்டி குணப்படுத்தி நோய்களுக்கு  மருந்திட்டார்.அந்த பெண் பூரண நலமடைந்து முகத்தில் எழும்பிய சிரிப்பு சோமாலிக்கு வாழ்வில் பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது சோமலிக்கு உடனடியாக பணி நிமித்தம் பிரன்சுக்கு போக வேண்ரிய வேலை இருந்தது . ஆனால் வீட்டில் அவளது அரவணைப்பில் பாதுகாக்கப்பட்ட பெண்னுக்கோ சோமாலியை பிரிய மனமில்லை .நீங்கள் இல்லவிட்ட்டால் நான் இறந்து விடுவேன் எனகூறி அழுதாள்.  ஆனாலும் சோமாலிமாமுக்கு பணி நிமித்தமாக செல்ல வெண்டியது கட்டயாமாக இருந்ததால் பிரான்சுக்கு பயணமானார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சுக்கு சென்ற சில நாட்களில் அந்த துக்க செய்தி அவரை தாக்கியது . அவளால் காப்பாற்ற பட்ட அந்த அபலைபெண்ணின் மரணம் சோமாலிக்கு பெரும் வேத்னையை உண்டாக்கியது . அதன் பாதிப்பில் இனி தன் வாழாள் முழுவதையும் இது போன்ற பெண்களுக்காக அர்ப்பணிக்க அந்த கணத்தில் முடிவெடுத்தார். சில காலம் பிரான்சில் பணி புரிந்தார். அவருடன் கைகோர்க்க வந்த நண்ப்ரை திருமணமும் செய்துகொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;தன் தாயகமான கம்போடியாவுக்கு வந்த சோமாலி மாம் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் பாலியலால் துன்புறும் கம்போடிய சிறுமிகளை காப்பாற்ற ஒரு  Acting for Women in Distressing Circumstances. எனும் அமைப்பை 1992ல் உருவாக்கினார் .அவரோடு சில சமூக ஆர்வலர்கள் கை கோர்த்த்னர் . சோமாலி த்லைமையில் அவர்கள் பாலியல் விடுதிதோறும் சென்றனர்.  சோமாலி குழந்தைகளை மீட்க அவர்களுடன் போராடினார். முதலில் அவர்கள் பணியவில்லை. சிலர் விரட்டியடித்த்னர். குண்டர்கள் மிரட்டினர் . ஒரு விடுதியிலிருந்து துப்பக்கியுடன் ஓடிவந்த ஒருவன் நேற்றியில் அதை  வைத்து இங்கிருந்து ஓடு இல்லாவிட்டால் பிணமாகசரிவாய் என மிரட்டினான்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனல் சோமாலி மாம் உறுதியுடன் அங்கேயே நின்றார். அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.ஆனால் சோமாலி  அவனது உறுதியை  தன் தன்னம்பிக்கை விரைவில் பலவீனப்படுத்தும் என நன்கு உணர்ந்திருந்தார். அது போலத்தன் நடந்தது அவனால் சுடமுடியவில்லை . சில நிமிடங்களில் போலீசார் அவனை குண்டு கட்டாக தூக்கினர் . அத்ன் பிறகு  பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளும்படி பலர் அறிவுறுத்தினர் .ஆனால் சோமலி அதை தவிர்த்தார். முதல் வருடம் மொத்தம் 89 சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். பல சிறுமிகளை பால்வினை நோய்கள் கடுமையாக தாக்கியிருந்த்ன. அவர்கள் முழுவதுமாக சிகிச்சை செய்யப்பட்டனர் .. அவர்களது  கல்வி எதிர்கால வாழ்க்கை ஆகியவற்ரை சோமலியின் தொண்டு நிறுவனம் கவனித்துக்கொண்டது. 1996ல் சோமாலி மாம் ட்ரஸ்ட் என அந்த தொண்டு நிறுவனம் பெயர் மாற்றம்&lt;br /&gt;கண்டது இன்று அவரது நிறுவனத்தால் 4000க்கும்மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் பாலியல் விடுதிகளிலிருந்து காப்பாற்றபட்டு சிகிச்சயளிக்கப்பட்டு அவர்களது வாழ்வில் எதிர்கால ஒளியேற்றபட்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;சோமாலியின் இந்த சேவை விரைவில் உல்கம் முழுக்க தெரிய வர சோமலியின் புகைப்ப்டங்கள் அனைத்து இதழ்களிலும் அச்சாக துவங்கின.&lt;br /&gt;ஸ்பெயின் நாட்டு இள்வரசியிடமிருந்து 2006ல் அவருக்கு முதல் விருது தேடிவந்தது தொடர்ந்து பல விருதுகள் பாராட்டுக்கள் அவரை நோக்கி குவியதுவங்கின . ஒலிம்பிக்கின் கொடியை அசைத்து துவக்குமளவிற்கு பிரபலமானார் . பல பல்கலைகழங்கள் அவருக்கு டாகடர் பட்டங்களைதந்து பெருமைப்படுத்தின .&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் அவருக்கு மிரட்டலகள் வருகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;சேவையை நிறுத்த சொல்லி அவரது மகள் க்டத்த்ப்பட்டாள் . பின் போலிசார் அவளை மீட்டனர்.ஆனாலும் சோமாலி அஞ்சவில்லை .. இப்போதும் தொடர்ந்துதன் பணியில் அஞ்சாமல் துணிவும் தம்பிக்கையுடனும் விடுதிகளை நோக்கி செல்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-2385432787953683909?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/2385432787953683909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=2385432787953683909' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/2385432787953683909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/2385432787953683909'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/3.html' title='பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .  தொடர் பாகம் :3'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-sq76M2Cm0aw/TciCBqAT5dI/AAAAAAAAAxg/OXxGIy8-q-s/s72-c/somaly.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-8061375219255256014</id><published>2011-05-06T18:40:00.000-07:00</published><updated>2011-05-07T04:52:53.655-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='...கடிதங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்புள்ள அஜயன் பாலா'/><title type='text'>திரு. அஜயன் பாலா அவர்களுக்கு.,</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-bbhOFY-mmQM/TcSs0wCn_JI/AAAAAAAAAxY/Q0LXxCxQbHQ/s1600/Osho-on-karl-marx.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-bbhOFY-mmQM/TcSs0wCn_JI/AAAAAAAAAxY/Q0LXxCxQbHQ/s200/Osho-on-karl-marx.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603793858604825746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;05-05-2011&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.வாசிப்பு ப‌ழக்கம் மறந்த நிலையில்&lt;br /&gt;தங்களின் "கார்ல் மார்க்ஸ்" புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.நீங்கள் விகடனில் எழுதிய &lt;br /&gt;நாயகன்களில் "கார்ல் மார்க்ஸ்..... அருமை...மிக அருமை!"&lt;br /&gt;இதுவரை தமிழில் தாடிக்காரனின் சூரியோதயத்தை பற்றி &lt;br /&gt;எத்தனையோ புத்தகங்கள் வந்த போதும்,உங்களின் எழுத்து நடை தான் "தி பெஸ்ட்!"&lt;br /&gt;அதுவும் ஒரு வரலாறை, கதை பாணியில் நாவலுக்குரிய அழகான சொல்லாடல்களால் &lt;br /&gt;கவிதையாக எழுதியிருந்தது அற்புதம்....! அத்துணை பெரிய மாகோன்னத &lt;br /&gt;மார்க்ஸை இத்தனை அழகாக,எளிமையாக யாரும் எழுதவில்லை என &lt;br /&gt;எண்ணுகிறேன்.&lt;br /&gt;"இனி வரும் நூற்றாண்டெல்லாம்&lt;br /&gt;மார்க்ஸ் என்றால் அஜ‌யன் பாலா&lt;br /&gt;அஜயன் பாலா என்றால் மார்க்ஸ்"&lt;br /&gt;என்றே விளங்கும்!&lt;br /&gt;வாழ்த்துககளுடன்.,&lt;br /&gt;&lt;br /&gt;வினோத்,&lt;br /&gt;பெங்க்ளூரு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வினோத் .. &lt;br /&gt;&lt;br /&gt;கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்குமுன் வந்து பொன போது பதிவு எழுத நினைத்து சீஸனிசோபியா ..அல்லது ஊடககுணாம்சம் என நினைத்து தவிர்த்து விட்டேன்.. ஆனாலும்முக நூலில் சில நண்பர்களின் பதிவை படித்த பொது மகத்தான அந்த மனிதன் குறித்துசில வரிகளேனும் எழுதியிருக்கலாமோ எனும் எண்ணம்  மின்னி மறைந்தது. நேற்று உங்கள் கடிதத்தை பார்த்தவுடன் அந்த மனக்குறை மறைந்தது. இந்த தொடர் எழுத மார்க்ஸ் பற்றிய நூல்களை தேடிக்கண்டுபிடித்ததுவே ஒரு தனிக்கதை . தொடரை எழுதும்போதுதான் கம்யூனிஸ்ட்  கட்சிகளில் நேரடி தொடர்பில்லாமல் மார்க்ஸின் மேல் மகத்தான் மரியதை கொண்டிருக்கும் பலரை பற்றி தெரியவந்தது.ஒரு தோழர் நான் புத்த்க வேலையில் ஈடுபட்டிருந்த தென் திசை பதிப்பு அலுவலகத்துக்கே  தன் மகனுடன் வந்து சிவப்பு சால்வை போர்த்தி ஆரத்தழுவிக்கொண்டது ஞாபகத்துக்கு வருகிறதும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்துக்காக மனிதன் த்ன்னை அர்ப்பணித்துக்கொள்வதில் உலகைன் இதர த்லைவர்கள் அனைவரிலும்  மார்க்ஸே இன்றும் முன்னோடியாகவும் முதன்மையானவராகவும் இருக்கிறார்.அத்னாலதான் வரலாற்று உலகை கி,மு.கி பி என்பதுபோல அரசியல் உல்கை மா.மு.மா.பி என அழைக்கலாம் என எழுதியிருந்தேன். யாராவது என்னிடம் கார்ல் மார்க்ஸை பற்றி சொல்லுங்கள் என்றால் என்னால் வாய் திறந்து சில நிமிடங்கள் பேச முடியாது.சில நிமிடங்களேனும் பெரும் அழுத்தம் மனத்தை சூழ்ந்து உப்பு நீரை கண்களை நோக்கி முட்டிதள்ளும். அத்ற்கு ஒரே காரணம் ஜென்னி..அவர்களது இழப்பு மற்றும் இருவருக்குமன உறவு ..&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் மதவாதிகள் எப்போதும் கார்ல் மார்க்ஸை தவறாகவே சித்தரித்து வருகிறார்கள் &lt;br /&gt;அதற்கு ஓஷோவின் மார்க்ஸ் பற்றிய இந்த லிங்க் ஒரு சான்று. &lt;br /&gt;http://www.messagefrommasters.com/Osho/osho/Osho-on-Karl-Marx-Communism.html&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஓஷோ மதவாதி இல்லை என கூறுவார்கள்.ஆனால் அவர்களுக்கு தெரியாது இந்துமதத்தின் வசதி இதுதான்.த்ன்னை விரிவுபடுத்திக்கொள்ள அது காலத்துகேற்ப இது போன்ற சில மாடர்ன் மதவாதிகளை உருவாக்கிகொள்ளும். &lt;br /&gt; &lt;br /&gt;மார்க்ஸை போலவே சில விடயங்களில் நான் ஓஷோவை மதிப்பவன்.ஆனால் ஓஷோ கம்யுனிஸத்தையும் மார்க்ஸையும் எவ்வளவு தட்டையாக பார்த்துள்ளர் என்பத்ற்கு இந்த ஒரு கட்டுரையே சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;அஜயன்பாலா&lt;br /&gt;06-05-2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-8061375219255256014?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/8061375219255256014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=8061375219255256014' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/8061375219255256014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/8061375219255256014'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_06.html' title='திரு. அஜயன் பாலா அவர்களுக்கு.,'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-bbhOFY-mmQM/TcSs0wCn_JI/AAAAAAAAAxY/Q0LXxCxQbHQ/s72-c/Osho-on-karl-marx.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-1024224447445958304</id><published>2011-05-05T19:19:00.000-07:00</published><updated>2011-05-05T19:27:19.030-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ரோஜா  -சிறு கதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-PwDkADA4dZw/TcNcfUuHJTI/AAAAAAAAAxQ/CnOPQfvDZD0/s1600/ling_girl_and_rose.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 192px;" src="http://2.bp.blogspot.com/-PwDkADA4dZw/TcNcfUuHJTI/AAAAAAAAAxQ/CnOPQfvDZD0/s200/ling_girl_and_rose.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5603424054586844466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                     ரோஜா &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக  எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள் உடலெங்கும் வலிக்கிறார் போல ஒரு குறுகுறுப்பு ..அந்த பூவை மாலையில்தான் துர்கா மந்திர் சாலையில்  ஒரு  துணிக்கடை அருகே பார்த்த ஞாபகம் வந்தது. மிருதுளாவின் வீட்டுக்கு வந்த போது துணீக்கடைக்கு பக்கத்துகடையில் தொட்டிசெடிகளாக வைத்து ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;குட்டையன பஞ்சாபி பையன் தான் கடையை கவனித்துகொண்டிருந்தான் .. வாசலில் இருந்த  ஒரு ட்ரை சைக்கிளில் தொட்டி செடிகள் பலவற்றை ஏற்றுவதில் பஞ்சாபி மும்மரமாக இருந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;துணிக்கடைவாசலில் மிருதுளாவின் பின்னால் நிற்கிற போது துப்ப்ட்டாவை எதுவோ இழுப்பது போலிருக்க திரும்பிய பொதுதான் துப்ப்ட்டா  சிக்கியிருந்த முள் செடியில் அந்த பூவை பார்த்தாள் . நல்ல சிவந்து பருது பூரித்திருந்த ரோஜா அது. மிக வித்தியாசமாக இருந்தது . செக்க செவேலென மினுமினுப்பு வேறு... தாவும் குழ்ந்தைகளின் கண்களில் பிராகசிப்பது  போன்ற தொரு ஒளி &lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் அதையே பார்த்த்வள் மிருதுளாவிடம் அதை காண்பித்தாள்.. ரோஜா அவளையும் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையாட்டியது .. ஒருவேளை அப்போது காற்று பலமாக வீசியிருக்கலாம் . ஆனால் இவளுக்கு என்னவோ ரோஜா தனக்காகவே  த்லையாட்டுவது போலவே பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மிருதுளாவின் டூவீலரில் ஏறுகிறபோதுதான் அடடா அதை வாங்கியிருக்கலாமோ என எண்ணதோன்றியது. ரயிலில் பயணீக்கும் போது ஜன்னல் கண்ணாடியில் ஒட்டியபடி அந்த ரோஜா பயணிப்பதை போல அவளுக்கு கனவு வந்தது. கண்ணாடி முழுக்க அடர்ந்த பனி. இவள் எதுவோ ஒரு புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கிறாள்.சட்டென நிமிர்ந்தபோது பனியினூடே கண்ணாடியில் முகத்தை அழுத்தி உள்ளே பார்ப்பதுபோல அது பார்த்துகொண்டிருந்தது. அதன் காம்பில் எதிர் காற்றில் படபடக்கும் ஒரு பச்சை இலைதவிர வேறேதுவும் இல்லை.  இவளுக்கு ஆச்சரயம் ..உள்ளே வா விழுந்துவிடப்போகிறய் என கெஞ்சுகிறாள்.ஆனால் ரோஜா ஒரு ஆணை போல புன்னகைகிறது. பின்   தலையசைத்து கண்ணாடியில் முகத்தை அழுத்திக்கொண்டது. வண்டியினுள் பூவிற்கும் சிறு வணிகம் செய்யும்  யாரோ ஒரு பெண்  ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறாய் என முறுவளித்தாள் .  கூபேயின் சகபயணிகளும் ஒரு நடனகாரர்களை போல உடலை அசைத்தபடி அரைக்கண்னால் ரோஜாவின் மையல் சொட்டும் காத்லை ரசித்தனர். இவளுக்கோ வெட்கம் ஆனாலும் ஒரு  தீவிரமான உணர்வு தொற்றிக்கொண்டது. கண்ணாடியில் அழுத்திக்கொண்டிருந்த ரோஜாவுக்கு கண்ணாடியினூடே முத்தமிட்டாள் உடன் உடல் முழுக்க பரவும் மென்மையை அனுமதித்தாள்.  கடையில் பார்த்துவிட்டு ஏன் என்னை வாங்காமல் வந்தாய் ரோஜாவின் கேள்விக்கு இவளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. தாகூர் கார்டன் நிறுத்தம் நெருங்கி வந்ததும் ரோஜா சட்டென பின்னோக்கி வேகமாக பறக்க இவளுக்கும் அந்த அதிர்ச்சியில் கனவு கலைய தூக்கமும் முடிவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எழுந்ததிலிருந்து மனதுக்குள் ஒரு பாரம்.  மிஷினிலிருந்து துணீயை எடுத்து  பால்கனி ஹேங்கரில் க்ளீப் போட விடவில்லை . பாரம் மிகவும் அழுத்தியது . சோபாவில் சென்று ஈரத்துடன் படுத்துக்கொண்டாள் கனத்த மார்புகளை த்லைய்ணைக்கு அழுந்த கொடுத்தாள் .ஆனாலும் மனசுக்குள் நிம்மதியில்லை . எதற்காகவோ அலைந்தது. கடை எப்படியும் பத்து மணிக்கு மேல்தான் திறப்பார்கள் . டிசம்பர் மாதம் பனிக்காலம் வேறு. மேலும் இதற்காக மோதி நகர் வரை சென்றுவரவேண்டும்.. மிருதுளாவுக்கு போன் செய்து காலையில் வீட்டுக்கு வருவதாக  சொல்லிவிட்டாள் .காரணம் கேட்டபோது துர்காமந்திர் என சொல்லி சமாளித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாபி பையன் அப்போதுதன் கடையை திறந்திருந்தான். மிருதுளாவுக்கோ ஆச்ச்ரயம் எதுக்கு இப்ப கோவிலுக்குதான வந்த என ஆச்சர்யப்பட்டாள். பஞ்சாபி பையனுக்கு அவள் என்ன கேட்கிறாள் என தெரியவில்லை ..அப்போதுதான் உள்ளேயிருந்து ஒவ்வொரு தொட்டியாக வெளியில் எடுத்து வைத்துகொண்டிருந்த்வன் அவளை உள்ளேவரசொல்லி   க்டைக்குள் அவளாகவே குறிபிட்ட செடியை தேடி தேர்ந்தெடுக்க அனுமதித்தான். உள்ளே வந்து பார்வையால் துழாவினாள். அந்த பூ தெரியவில்லை . எல்லாபூக்களும் பூவை போலவே இருந்தன . மிருதுளா ஸ்கூட்டியில் ஹாரனை அழுத்திகூப்பிட்டாள். இவளோ ஒவ்வொரு செடியாக தேடிபார்த்துக்கொண்டிருந்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;அவன் பஞ்சாபி பையன் அவள் அருகே வந்து எந்த செடி எந்த செடி என ஹிந்தியில் அவளை கேட்டுகொண்டிருந்தான் அவளுக்குள் ஒரு பரிதாபம் வெறுமனே ரோஜா செடி என்றாள் நேற்றுதான் முப்பது ரோஜாக்களை ஒரே ஆளுக்கு விற்றதாக அவன் சொன்னான் ..மிச்சமிருந்த சிலவற்றை அவளது முகத்தருகே எடுத்து காண்பித்தபடி இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; ம் இது இல்லை என த்லையசைத்துக்கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து தண்ணீர் சாரை சாரையாக கொட்டிக்கொண்டிருக்க. பஞ்சாபி பையன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதுமாய் அவள் அங்கிருந்து புறப்பட்டு வாசலில் மிருதுளாவை நோக்கி செல்ல  மவுனமாய் அவளது முதுகை நோக்கி புன்னகைத்த அந்த பஞ்சாபி பையன் கடையினுள் மறைத்துவைக்கப்பட்ட சில  பூந்தொட்டிகளை எடுத்து வெளியில் வைத்தான். பின் அங்கு வந்த வேறொருவனுக்கு  அந்த குறிப்பிட்ட செடியை காண்பித்து பேரம் பேசினன். பேரம் படிந்தது. அந்த புதிய ஆள் செடியை தொட்டியுடன் எடுத்து ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்து க்கொண்டான். புது மலர்ச்சியுடன் அந்த ரோஜா நகரையே தன் வசப்படுத்தியபடி வாகனத்தில் ஆரோகணிக்க துவங்கியது.&lt;br /&gt;சாலையில் பயணித்த் பலரும் வினோத்மான ஈர்ப்பால் துவண்டனர். வெளி எங்கும் பரவிக்கொண்டிருந்த வாசம் பலரது உள்ளத்திலும்  காத்லை தருவித்துகொண்டது. சில வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. காமம் மீதுற்ற பெண்கள் சிலர் கணவனை மோகித்தனர். பின் இருக்கையில் அமர்ந்த்படி தங்களது முலைக்காம்புகளை அவர்களது தோள்பட்டையில் உரசிக்கொண்டனர் .இணையில்லதவர்கள் பெரும் துக்கத்தில் வீழ்ந்தனர் . இரண்டொரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சரிந்தன &lt;br /&gt;&lt;br /&gt;மிருதுளாவின் வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த அவள் மனதில் யாரொ அழைப்பது போலிருந்தது. அவளது இத்ழை யாரோ கவ்விக்கொண்டு  உயிரை பருகுவதை உணர்ந்தாள் .வெளியே எட்டிபார்க்க ஒரு ஸ்கூட்டர் அவளது பேருந்தை கடந்துகொண்டிருந்தது. &lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-1024224447445958304?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/1024224447445958304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=1024224447445958304' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1024224447445958304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/1024224447445958304'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post_05.html' title='ரோஜா  -சிறு கதை'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-PwDkADA4dZw/TcNcfUuHJTI/AAAAAAAAAxQ/CnOPQfvDZD0/s72-c/ling_girl_and_rose.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-6415028591879106158</id><published>2011-05-03T19:10:00.000-07:00</published><updated>2011-05-03T19:12:59.528-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறர் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடிப்பின் கோட்பாடு  மார்லன் பிராண்டோ'/><title type='text'>நடிப்பின் கோட்பாடு  மார்லன் பிராண்டோ : தன் சரிதம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-wkGGq2revPk/TcC2DnyumDI/AAAAAAAAAxI/zvYgDHzCK_I/s1600/obit_marlon_brando_ny156.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 148px;" src="http://3.bp.blogspot.com/-wkGGq2revPk/TcC2DnyumDI/AAAAAAAAAxI/zvYgDHzCK_I/s200/obit_marlon_brando_ny156.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5602678109786511410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;            &lt;br /&gt;நடிப்பின் கோட்பாடு  மார்லன் பிராண்டோ : தன் சரிதம்         &lt;br /&gt;- காலபைரவன் &lt;br /&gt;           &lt;br /&gt;&lt;br /&gt;            நூல்: மார்லன் பிராண்டோ : தன் சரிதம் &lt;br /&gt;               ஆசிரியர்: அஜயன் பாலா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதாமைகளினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நமது தமிழ்ச் சூழ்லில் எப்போதாவது,யார் மூலமேனும் கலை இலக்கியம் குறித்த வெளிச்சத்தின் திறப்பைக் காலம் தொடர்ந்து நிகழ்த்தியபடியே இருக்கிறது.கலை இலக்கியம் குறித்த பார்வை உலகம் முழுக்க தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தாலும்கூட,அது எந்த வகையிலும் நமது பொது புத்தி சார்ந்த உலகை எதுவுமே செய்து விடுவதில்லை.அதற்காக  நமது ஊடகக்காரர்கள் ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுத்து வைக்க விரும்புவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கலை வடிவங்களில் ஆழ்ந்து புரிதல் இல்லாதவர்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் படைப்பாக்கங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய நிர்பந்தம் வேறு. திரைப்படம் ஓர் ஊடகமாக வலுப்பெற்று ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட பின்பும், நாம் அடையாளம் காணக்கூடிய மொன்னையான சூழலில்தான் ”மார்லன் பிராண்டோ”வின் தன் சரிதக் கட்டுரைகள் அஜயன் பாலாவின் பெருமுயற்சியால் தமிழ் வடிவ்ம் பெற்று வெளிவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அலைகளையே கடல்கள் என்று நம்பும் நமது மனம்,நடிக்கிற எல்லோரும் நடிகர்கள் தான் என்று கற்பிதம் செய்து கொள்கிறது.அவ்வாறான சிந்தனையில் உள்ள குறைபாட்டையும் நமது பார்வையின் தெளிவின்மையையும் பிராண்டோவின் கட்டுரைகள் கேலி செய்கின்றன.ஒரு நடிகன் என்ற அளவிலேயே நின்றுவிட்ட பிராண்டோவின் பிம்பம்,இந்நூலின் மூலம் தகர்த்தெறியப்பட்டு சமூகம் குறித்தா ஆழ்ந்த அக்கறையும் புரிதலுங்கொண்ட ஒரு கலைஞன் என்ற பிம்பத்தை தமிழ்ச் சூழலில் கட்டமைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேடலை முன்வைத்து தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பவனே கலைஞன்.ஒழுக்கவாதிகள் கலாச்சாரத்தின் பேரால் கட்டமைக்கும் அடக்குமுறைகளை தீவிரத்துடன் எதிர்த்து இயங்க வேண்டிய கூடுதலான் பொறுப்பும் கலைஞனுக்கு இருக்கிறது. அவ்வாறு வாழ நேரிடும் ஒரு கலைஞன் சமூகத்தால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறான் என்பதையும் இப்படித்தான் வாயிலாக உணரமுடிகிறது.தன்சரிதக்கட்டுரைகள் அதீத கவனத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டு தொகுக்கப்படும் இக்காலகட்டத்தில்,பிராண்டோவின் எழுத்து வெளிப்படையான நிகழ்வுகள் மூலம் தமிழ் எழுத்துப் பரப்பில் கவத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்படுள்ளது குறிப்பிடபட வேண்டிய ஒன்று.&lt;br /&gt;இந்நூலில் வெற்றியென கருதுவது,திரைத்துறையினர் மட்டுமல்லாது,அனைவராலும் வாசிக்க முடிகிற அளவில், புத்தகம் பல தளங்களில் நின்று செயல்படுவதைத்தான் “நான் மரபுகளை மீறுபவன்;அது என் தனிப்பட்டகுணம்” என்று கூறும் பிராண்டோவால்,உண்மையான அன்பும், நல்லுணர்வும், பரிவும்,நற்காரியங்களும் இவ்வுலகில் சமூக அநீதிக்கும் வன்கொலைகளுக்கும் ஏதேச்சாதிகாரங்களுக்கும் இன்ன பிற அழிவு சக்திகளுக்கும் எதிராகச் செயல்படும் என நம்புகிறேன் என்று கூறமுடிக்கிறது. மேலும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுமையைத் தாண்டி அவ்வாளுமையோடு தொடர்புடைய பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்கள்,கலகங்கள் ஆகியவற்றை வாசிக்க நேர்கையில் ,நமது நடிகர்களின் இயங்குதளம் பற்றிக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றவுடனேயே தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று வலம் வரும் நம் தமிழ் மெகா நடிகர்களை ஒப்பிடும்போது பிராண்டோவின் செயல்பாடும் அயராத உழைப்பும் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. ஏசுவே எதற்க்காக நான் இந்த நகரத்திற்கு வரவேண்டும் என்று தன் பாராட்டு விழாவில் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பிராண்டோவால் கேட்க முடிகிறது.”எது அவர்களை இப்படி ஒரு விபரீதமான மனநிலைக்குத் தள்ளுகிறது? ,என்று அவர்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக யோசிக்கவும் முடிகிறது. ஐந்தடி தூரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கை பின்தொடர முடிகிறது. பூர்வகுடி இந்தியர்களுக்காக தனக்களிக்கப்பட்ட விருதை நிராகரிக்க முடிக்கிறது. இந்தியாவின் சாதியமைப்புகள்,ஏழ்மை நிலை குறித்து எடுத்த விவரணப் படத்தை கடைசி வரை போராடியும் அவாரால் வெளியிட முடியாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை நான் ஒரு கறுப்பினத்தவனாக பிறந்திருந்தால் என நினைத்துப் பார்க்கிறேன்.என்னை ஒருவன் விலைக்கு வாங்கியிருக்க முடியும் என்ற எண்ணத்தையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கறுப்பினத்தவர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தவும் முடிகிறது.பத்திரிக்கை சுதந்திரம்,தனிமனித சுதந்திரத்தை பாழ்படுத்தாத வரையில் போற்றத்தக்கதே என்று திட்டவட்டமாக நம்பும் பிராண்டோ,டைம் இங்க் பத்திரிக்கையை தனியாளாய் நின்று பணியவைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் என்ற வகையில் அவர் ஒரு சிறந்த உழைப்பாளி.உணர்ச்சிகளை வரவழைக்க உயர்ந்த இசையையும், தரமான கவிதைகளையும் நேசிக்கின்ற ஒரு நடிகனாகவும்,நடிப்பு சிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் ஒரு நடிகனாக இயங்குகிறார்.நடிப்பின் கோட்பாடுகளை உள்வாங்கியதோடு நின்று விடாமல் அதைப் பரிசீலிக்கவும் செய்கிறார்.ஆதனால்தான் ஸ்டெல்லா ஆட்லரையும் நுட்பமாகப் பின் தொடர முடிக்கிறது.அமெரிக்கா,பிரிட்டன் நாடக ஆக்கங்களைப் பற்றியும்,அவற்றின் போக்கில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் தனித்தன்மைகள் குறித்தும் பேசமுடிக்கிறது.இசை,புத்தகங்கள் மீதான இவரின் ஆழ்ந்த ஈடுபாடு இவருக்கு வேறொரு ரூபத்தைக் கொடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சுயசரிதை என்ற வகையில் இயங்கும் ஒரு நூலின் பிராதான அம்சம் அதன் வெளிப்படைத் தன்மையே.அவ்வகையில் பிராண்டோ ஒளிவும் மறைவுமின்றி தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை வாசிக்கும்போது உணரமுடிக்கிறது.காதலிகள் மனைவிகள்,அதிகாரப்பூர்வமற்ற பிள்ளைகள்,தான் நேசித்த,தன்னை நேசித்த பெண்கள் பற்றிய விவரங்களை எல்லாம் எந்தவித பூடகமுமின்றி அவரால் எழுதமுடிக்கிறது. சாப்ளினை எப்படி மேதையாக உணருகிறாரோ அதைப்போன்று அவரை விமர்சிக்கவும் செய்கிறார்.சாப்ளின் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:சாப்ளின் ஒரு மேதை என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை.என்றாலும்,மற்ற எல்லோரையும்போல எல்லா கீழ்த்தரமான குணங்களையும் கொண்ட மிகச்சாதாரண மனிதர்களுள் ஒருவர்தான் அவர்.தன்னைப் பற்றிய சுயதெளிவும்,சமூகம் குறித்த ஒரு விமர்சனப் பார்வையும் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு ஒருவரை மிகத் திட்டவட்டமாக மதிப்பீடு செய்யமுடியும் எனத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ”என் வாழ்க்கையின் அடுத்த புள்ளி என்ன என்பது  குறித்து எனக்கும் எதுவுமே தெரியாது.வெற்றி என்பது என் வாழ்வில் அசந்தர்ப்பமாக நேர்ந்தது” எனப் பேசும் பிராண்டோ,நான் மட்டும் சரிவர நேசிக்கப்பட்டிருந்தால் என் வாழ்க்கைப் பாதை வேறெப்படியாகவோ திசை திரும்பியிருக்ககூடும்”என்று ஆதங்கப்படவும் செய்கிறார்.முடிவின்மையை நோக்கி தொடர்ந்து பயணிக்க ஆகப்பெரிய கலைஞர்களால்தான் முடியும் என்பதை நூலின் வாயிலாக அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒர் அசாத்திய உழைப்பை அஜயன்பாலா, தமிழ்ப்படுத்து வதற்காகச் செலுத்தியிருக்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உணரமுடிக்கிறது. அதோடு மட்டுமின்றி நெருடல்களற்ற வாசிப்பிற்காக அவர் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதையும் அறியமுடிகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;- கால பைரவன்.. புதிய்பார்வை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;- நூல் தலைப்பு: மார்லன் பிராண்டோ தன் சரிதம் &lt;br /&gt;பதிப்பகம்: எதிர் வெளியீடு பொள்ளச்சி&lt;br /&gt;- தொலைபேசி: +91 9865005084&lt;br /&gt;- +914259226012&lt;br /&gt;-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2601935769233339463-6415028591879106158?l=www.ajayanbala.in' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.ajayanbala.in/feeds/6415028591879106158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2601935769233339463&amp;postID=6415028591879106158' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6415028591879106158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2601935769233339463/posts/default/6415028591879106158'/><link rel='alternate' type='text/html' href='http://www.ajayanbala.in/2011/05/blog-post.html' title='நடிப்பின் கோட்பாடு  மார்லன் பிராண்டோ : தன் சரிதம்'/><author><name>இலக்கிய சாளரம்</name><uri>http://www.blogger.com/profile/11794047848547372504</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_LzVDyAQK2Po/TF1ZlUe9xKI/AAAAAAAAApI/kSVNAE7Q5pA/S220/IMG_2299.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-wkGGq2revPk/TcC2DnyumDI/AAAAAAAAAxI/zvYgDHzCK_I/s72-c/obit_marlon_brando_ny156.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2601935769233339463.post-6937910931995574899</id><published>2011-04-30T01:35:00.000-07:00</published><updated>2011-04-30T01:43:42.755-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><title type='text'>ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-T7iSaTr7mPk/TbvKNivxl8I/AAAAAAAAAxA/qp_H6i9CPzg/s1600/bond.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 197px;" src="http://1.bp.blogspot.com/-T7iSaTr7mPk/TbvKNivxl8I/AAAAAAAAAxA/qp_H6i9CPzg/s200/bond.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5601292895579641794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலக சினிமா வரலாறு &lt;br /&gt;மறுமலர்ச்சி யுகம் -31&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜேம்ஸ் பாண்டுகளின் அட்டகாசமும் அமெரிக்காவின் கம்யூனிச பயமும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலியாக நடித்த காரிகை காட்டிகொடுத்துவிட்டாள். வெளியில் எதிரிகள் வரும் சத்தம். சடாரென கத்வை திறந்துகொண்டு படிகட்டில் ஏறுகிறான்.  பின்னால் துப்பாக்கீயுடன் துரத்தும் எதிரிகள் . கதவை திறந்தால் மொட்டை மாடி....சுற்றிலும் பெருநகரம்.. பெரும் காற்று  தப்பிக்க வழியே இல்லை . .கண்ணிமைக்கும் நேரத்தில் முதுகு பின்னால் துப்பாக்கியுடன் எதிரிகள் வளைத்துவிட்டனர். கீழே அதளபாதாளம் &lt;br /&gt;&lt;br /&gt;கைகளை விரித்த்படி அவர்களைநோக்கி திரும்புகிறார் ஜேம்ஸ் பாண்ட் . சரணடையும் தொனியில்&lt;br /&gt;&lt;br /&gt;அடியாட்களை விலக்கிகொண்டு வரும் மைய வில்லன் முகத்தில் அனாயசமான சிரிப்பு &lt;br /&gt;&lt;br /&gt;பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் .. &lt;br /&gt;&lt;br /&gt;நீ இப்போது வசமாக மாட்டிக்கொண்டய் .. உன் இறுதி பிரார்த்தனைக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நொடி ஜேம்ஸ்பாண்ட் அந்த வில்லனை பார்ப்பார் &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என்ன நடக்க போகிறது என தியேட்டரில் அனைவரும்  கண்ணை  விரித்துக்கொண்டு சீட்டின் நுனியில் அமர்ந்திருப்பார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுக்க வெற்றிபெற்ற ஹேம்ஸ் பாண்ட் படங்களின் பின்னிருந்த வெற்றி ரகசியம் இதுதான் .&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளனை முழுதாய் கட்டிபோடும் த்ரில்லான சம்பவங்கள் விறுவிறுப்பான திரைக்கதை. பிரம்மாண்டமான காட்சிகள்.வியக்கவைக்கும் தொழில் நுட்பம் இவைதான் அவற்றின் சூத்திரம் .இவற்றோடு இன்னொன்றும் அது ஜெம்ஸ் பாண்ட் கதாபாத்திர சித்தரிப்பு .&lt;br /&gt;&lt;br /&gt;அவர் துணிச்சலும் புத்திசாலித்தனமும் நிறைந்த்வர். அவர் அசகாய சூரர்.சுலபத்தில் பெண்களிடம் மயங்காதவர்.  எதையும் செய்வார் எப்படியும் செய்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மையில் யார் இந்த ஜேம்ஸ் பாண்ட் என ஆராய்ந்தால் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அதற்கு தலைகீழ் &lt;br /&gt;&lt;br /&gt;ஆம் கோழைத்த்னம் பயம் இவற்றின் காரணமாக உருவாக்கம்&lt;br /&gt;கொண்டவர்தான் இந்த அசகாய வீரர் ஜேம்ஸ்பாண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேம்ஸ் பண்ட் என்பவர் தனி நபர் அல்லர்.அவர் ஒருநாட்டின் சமூகத்தின் பிரஜை . &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவோடு எந்த நாடு  எப்போதெல்லாம் முரண் கொள்கிறதோ ஜேம்ஸ் பாண்டின் அடுத்தவில்லன் அவராகத்தான் இருப்பார் &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக துவக்கத்தில் ரஷ்யா அடுத்து கியூபா ஈராக் என தன் வில்லன்களின் பட்டியலை அது தன் எதிரி நாடுகளிடமே இனம் கண்டது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைபற்றி இன்னும் விரிவாக தெரிவதற்குமுன் இந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களைபற்றி மேலோட்டமாக தெரிந்துகொள்வோம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Ian Lancaster Fleming (28 May 1908 – 12 August 1964)&lt;br /&gt;&lt;br /&gt;இயான் பிளமிங் லண்டனை சேர்ந்தவர்.&lt;br /&gt; இவர்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் கதைகளை முதலில் நாவலாக உருவாக்கியவர். &lt;br /&gt;அப்பா வாலண்டைன் பிளமிங் இங்கிலாந்து மாநிலங்களவை உறுப்பினர்.தாயார் எவ்லின் . துவக்கத்தில் பத்திரிக்கையாளராக பணியற்றிய ப்ளமிங் இரண்டாம் உலகப்போரின் போது &lt;br /&gt;ராணுவ வீரராகவும் பின் லெப்டினட் கமாண்டராகவும் அதன் பின் கமான்டராகவும் பதவி உயர்வு பெற்று களத்தில் பேர் கண்டவர்..  ஹிட்லரது நாஜிபடைகளின் கப்பல் படைகளை கண்டறிந்து அவற்றை நிர்மூலமாக்குவதர்ற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திக்கட்டியவர் . குறிப்பாக உளவு வேலைகளில் அவர் காட்டிய புத்திசாலித்தனம்தான் அவரது அடுத்தடுத்த உயர்வுகளுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியது போருக்குபிறகு இந்த அனுபவங்களை வைத்து நவலாக எழுத முடிவு செய்த ப்ளமிங் அதற்காக அமர்ந்து எழுத நிம்மதியான  ஒரு  இடம் தேடினார் . அப்ப்பொது அவரது நண்பரும் பறவைகள் கவனிப்பாளரும் எழுத்தாளருமான பாண்ட் என்பவர் ஜமைக்காவில் இருந்த தன் தோட்டத்தில் இடம் தந்தார். ஆனால் அந்த இடத்தைகாட்டிலும் அவரது மகனின் பெயர் பிளமிங்கை வசீகரித்
